நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 4 50

சிறிது அமைதியாக நடந்தாள். பின் மெதுவாக..” அவ வேற ஏதோ பிரச்சினைல சிக்கியிருக்கானு தோணுது தாமு. ஆனா அது என்னன்னு எனக்கு தெரியல..! அப்பறம்.. அவ உன்னை லவ் பண்ற மாதிரியும் தெரியல..!!” என்றாள்.

”அப்படி ஏதாவது சொன்னாளா..?”

” இல்ல..! நா பாத்தத வெச்சு சொல்றேன்..! உன்னை ஒரு பிரெண்டாத்தான் நெனைக்கறானு எனக்கு தோணுது..!!”

தாமு முகம் இருகிப்போனது. சிறிது நேரம் அமைதியாக நடந்தபின் சொன்னான்.
”அவள…நா.. ரொம்ப ஆழமா.. லவ் பண்றேன்.. கீர்த்தி..!!”

”அதான்.. எனக்கும் கவலையா இருக்கு..!”என்றாள்.

அவள் வீட்டை அடைந்து..
கதவைத் திறந்து.. உள்ளே கூப்பிட்டாள்.
”உள்ள வா..!!”

வெறுமையாகத் தெரிந்த.. வஞ்சனாவின் வீட்டைப் பார்த்து விட்டு… உள்ளே போனான்..!

”உக்காரு..” சேரைப் போட்டாள்.

உட்கார்ந்தான் ”உன்னால ஒரு காரியம் ஆகனும்.. கீர்த்தி..!!”

”நெனச்சேன்..” என்று சிரித்தாள் ”என்ன காரியம்..?”

பாக்கெட்டில் இருந்த… கடிதத்தை எடுத்து நீட்டினான்.

”என்னது..?” கீர்த்தனா கேட்டாள.

”லெட்டர்..!!”

” என்ன.. லவ் லெட்டரா..?”

”ம்..ம்..!!”

”ஐ..! எனக்கா..?” கிண்டலாகச் சிரித்தாள்.

”இ…இல்ல..! அ…அது.. வஞ்சனாக்கு. ..!!”

”அதானே… எனக்கெல்லாம் குடுக்கனும்னு எப்படி தோணும்.. உனக்கு..? ஹூம்..!! இத என்ன பண்ணனும்..?”

”நீதான் குடுக்கனும்..”

”நானா..?”

” ப்ளீஸ் கீர்த்தி..!!” கெஞ்சினான்.

”உன்னால நான்..நல்லா மாட்டப்போறேன்..?”

”ஒரே..ஒரு ஹெல்ப்…ப்ளீஸ. எனக்காக..!!”

” உம்..” பெருமூச்செறிந்து..”ஓகே…” எனத் தோள்களைக் குலுக்கினாள் ”என்னை.. தூது போ..செல்லக்கிளி ஆக்கிட்ட..?” என்று விட்டு.. லெட்டரைப் பிரிக்க…

”நீ.. படிக்கப்போறியா..?” என்று கேட்டான்.

” வேனாமா..? சரி..!!” மடித்து”நீ வெய்ட் பணணு..!! டிவி போட்டுப் பாரு வந்தர்றேன்..!!” என்று விட்டு வெளியே போனாள்.

எழுந்து டிவி போட்டான். அவனால் டிவி பார்க்க முடியவில்லை. சத்தத்தை வெகுவாகக் குறைத்து விட்டு.. படபடக்கும் இதயத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

கால் மணிநேரம் கழித்து..திரும்பி வந்தாள் கீர்த்தனா.

ஆர்வமாக அவளைப் பார்த்தான்.
மார்பில் இருந்த துப்பட்டாவை உறுவி… கட்டில் மீது வீசிவிட்டு.. தொப்பென.. கட்டில்மீதே.. உட்கார்ந்தாள்..! கைகள் இரண்டையும் பின்னால் ஊன்றி.. பெருமூச்செறிந்தாள். அவளது மார்புகள் இரண்டும்.. நிமிர்ந்து..முன்னெழுந்து… விண்ணேன்று புடைத்து எழுந்தன..!!

”வஞ்சனாவ பாத்தியா..?” அடக்க முடியாமல் கேட்டான்.

”ம் .!! பாத்தேனப்பா..?”

மேலும் அவளே சொல்லுவாள்.. என்று அவள்..வாயையே ஆவலுடன் பார்த்தான்.
அதை மறந்து விட்டவள் போல.. மவுனமாக இருந்தாள் கீர்த்தனா.

தயங்கி ”லெட்டரு..?” என்றான்.

” அவங்கம்மா..இருந்ததாலதான்.. இவ்வளவு நேரமாகிருச்சு..”

”குடுத்துட்டியா…?”

நேராக உட்கார்ந்து.. அவனைப் பார்த்தாள். லேசான புன்னகையுடன் .. ”ம்..!!” என்றாள்.

அவன்… அவளையே பார்த்துக் கொண்டிருக்க..

மறுபடி முன்னால் குணிந்து… முழங்காலில்.. தன் முழங்கை ஊன்றினாள்.! அவளது சுடிதார் கழுத்து ‘ஆ.’ வென விரிந்து.. அழகிய வடிவம் கொண்ட… அவளது ‘ கன்னி ‘ முலைகள்… முழு வடிவம் காட்டியது .! போதாக்குறைக்கு.. ‘உப் ‘ பென்று..அதனுள் ஊதிக்கொண்டாள்.
”குளிக்கனும் மொதல்ல..! ஒடம்பெல்லாம் கசகசனு இருக்கு..!!” அப்படியே இருந்தாள்.

அவளது.. கூம்பு வடிவ.. முலைகளின்.. வடிவழகு.. நிச்சயமாக.. அவனை அசத்தியது..! அதைச் சில நொடிகள்.. முழுவதுமாகப் பார்த்தான் தாமு.
அந்த சில நொடிகள்… வஞ்சனாவை மறந்தான். அவள் உள்ளே ஒன்றும் அணியவில்லை.

‘ பிரா போட மாட்டியா…கீர்த்தி…???’

வேண்டுமென்றே காட்டுகிறாளோ..?
அவள் உணரும் முன்.. தன் பார்வையை மாற்றினான்.

”வஞ்சனா..லெட்டர.. படிச்சுதா..?” என்று மெல்லிய குரலில் கேட்டான்….!!!!!!

— நீளும்…..!!!