நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 4 50

அவள் துரிதமாகச் சமைத்தாள். அரை மணிநேரத்தில் மணக்க… மணக்க சமைத்து வைத்து விட்டு… தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி விட்டாள்..!
இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.

அவன் சாப்பிடும்போது கேட்டாள் உமா.
”எப்ப நம்ம கல்யாணம்…?”

அவளை நிமிர்ந்து பார்த்தான் ”ம்… பண்ணலாம்..சீக்கிரம்..”

”எப்ப…?”

”அடுத்த மாசம்..”

”உங்க வீட்ல சொல்லியாச்சா…?”

”இப்ப சொன்னா.. பிரச்சணையாகும்..! எனக்கு மேல அண்ணன் ஒருத்தன் இருக்கான்..!!”

” சொல்லப் போறதில்லையா..அப்ப…??”

”கல்யாணம் பண்ணிட்டு சொல்லிக்கலாம்னு இருக்கேன்..”

”அப்ப பிரச்சணை வராதா..?”

” வரும்…!! ஆனா வேறவழி இருக்காது..!!”

”கல்யாணம் நடக்கும்தான..?”

அவள் தலைமீது அடித்தான் ”நடக்கும்…!!”

மதியமாகிவிட்டது..! கட்டிலைவிட்டு எழுந்தான் அவன்..!
”டைமாகிருச்சு.. நான் கெளம்பறேன்…”

பூ மாலை போல வாடிக்கிடந்த உமா மெதுவாகக் கேட்டாள்.
”மறுபடி.. எப்ப…?”

”அடுத்த வாரத்துல வருவேன்..”
பாத்ரூம் போய் வந்து உடையணிந்து கிளம்பினான்.

எழுந்து நைட்டி போட்ட உமாவைக் கட்டிப்பிடித்து… முத்தம் கொடுத்தான்.
”பணம் வேனுமா…?”

பேசாமல் நின்றாள்..!

அவள் மார்பை உருட்டினான் ”எவ்ளோ வேனும்…?”

”உங்க விருப்பம்..!!”

சில நூறுரூபாய்களை எடுத்து எண்ணிப்பார்த்து விட்டு ஐநூறு ரூபாய் மட்டும் கொடுத்தான்.
”இது வண்டி காசு..!! அடுத்த தடவ வர்றப்ப.. நெறைய தர்றேன்..”

எதுவும் சொல்லாமல் வாங்கிக்கொணாடாள்.

அவளை முத்தமிட்டு.. ” சரி… நான் போய்ட்டு வரேன்..!” என்று விட்டுக் கிளம்பிப் போனான்..!!

மாலை… ஆறரை மணி..!!
கதவு திறந்தே இருக்க… விசிலடித்தவாறு வீட்டுக்குள் போனான் தாமு.

கண்கள் மூடிப்படுத்திருந்தாள் உமா. டிவி ஓடவில்லை.

அரவம் கேட்டு.. கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

”ஏன் படுத்துட்ட..?” எனக் கேட்டான் தாமு.

மறுபடி கண்களை மூடிக்கொண்டாள்.
அவளை இடித்துக் கொண்டு அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
” அக்கா…!!”

”……..”

” மிஸ்… உமா..!!”

அப்போதும் அவள் கண்கள் திறக்கவில்லை.

” அலோவ்..?? மேடம்.. உங்களத்தான்..!!” என அவள் கன்னத்தில் தட்டினான்.

புன்னகையுடன் கண்களைத் திறந்தாள் ”ரொம்ப திமிருடா.. உனக்கு… பரதேசி…”

”தேங்க்… யூ..!!” சிரித்தான் ”ஏன் படுத்துட்ட…?”

”ஏன் படுக்க கூடாதா..?”

”ஒடம்புக்கு செரியில்லயா..?”

” ம்கூம்…”

” பின்ன ஏன்.. டல்லா இருக்க…?”

” நா.. டல்லா இருக்கேனு கண்டயா.. நீ..? சும்மா வளவளனு பேசாம எந்திரிச்சு போடா…!!”

” இப்ப எதுக்கு இப்படி சலிச்சுக்கற…?” என்று விட்டு எழுந்து பாத்ரூம் போய் கை.. கால் முகம் கழுவி வந்தான்.

உமா புரண்டு படுத்தாள் ”மணி என்னடா இப்ப…?”

” ம்… வாட்சைப் பாரு தெரியும்..” என்றான்.

”தெரியுது..! எத்தனை மணிக்கு உனக்கு சிப்ட் முடியுது..?”

”நாலு மணிக்கு…”

”இப்ப மணி… ஆறரை..!! வீட்டுக்கு வர ரெண்டரை மணி நேரமா…?”

”பிரெண்ட்ஸோட பேசிட்டிருந்தேன்..”

அவனையே பார்த்தாள்.

சிரித்து ”ஒடம்புக்கு என்ன..?” என்று கேட்டான்.

”ஒன்னுல்ல…”

” படுத்துட்டிருக்க..?”

” சும்மாதான்..!! போய் சாப்பிடு போ…!!”

அவன் போய் தட்டில் உணவைப் போட்டு…கோழிவறுவலை ஊறறிக்கொண்டு வந்து டிவியைப் போட்டு விட்டு.. அவளை இடித்துக் கொண்டு உட்கார்ந்தான்.
”சிககன்லாம் செஞ்சிருக்க..?” என்றான்.

”ம்..!!”

”நீ சாப்பிட்டியா..?”