”நா போகனும்..!”
”எப்ப…?”
”இப்பயே… வண்டி லோடு போட்டுட்டிருக்கு…”
”வந்ததுமே போகனுமா…?” என சிணுங்கலாகக் கேட்டாள்.
”ம்.. ம்..” மறுபடி அவளை இழுத்து அணைத்தான். ”என்ன செஞ்சிருக்க…?”
”பருப்பு கொழம்பு…! தொட்டுக்க.. காய் பொறியல்..!!” என நகர்ந்து விலகினாள்.
சட்டையைக் கழறறினான். ”சாப்பிடு மொதல்ல..”
”உக்களுக்கும் போடவா…?”
”வேண்டாம்..” இடுப்பிலிருந்து பிராண்டி பாட்டிலை எடுத்து வைத்தான்.
உணவுத் தட்டை வைதது விட்டாள் உமா.
” ஏதாவது செய்யனுமா..?”
அவளைப் பார்த்தான் ”செஞ்சா.. நல்லாத்தான் இருக்கும்..”
”என்ன செய்யறது…?”
”அவசரத்துக்கு… ஆஃப்பாயில்..”என்றான்.
கையைக் கழுவினாள் ”உக்காருங்க…! முட்டை வாங்கிட்டு வந்தர்றேன். ..” என நகர்ந்தவளை.. எட்டிக் கையைப் பிடித்து.. இழுத்து… நெஞ்சோடு சேர்த்தணைத்தான்.
அவள் உதட்டில்… அவன் உதட்டைப் பதித்து… உறிஞ்சினான். ! அவனது வாயிலிருந்து சிகரெட் நாற்றம் அடித்தது..!
கண்களை மூடிக்கொண்டாள் உமா.
அவன்… அவளை ஆழமாக முத்தமிட்டு… முலைகளைப் பிடித்து அழுத்தமாகக் கசக்கினான்..!!
அவன்… மாணிக்கம்…!! லாரி டிரைவர்..!! கடந்த ஆறு மாதங்களாக.. அவளது காதலன்..!! வெளியூர்க்காரன்..!! அவளையே மணந்து கொள்ளப் போவதாக… வாக்குறுதி கொடுத்திருக்கிறான்..!! என்றாலும் அதன்மீது அவளுக்கு நம்பிக்கை இல்லை..!!
இருப்பினும்.. அவளுக்கும் ஒரு ஆண்துணை வேண்டுமல்லவா…? அந்த வகையில்… காதலனாக வந்தவன்தான் இவன்.! ஆனால் இவர்களது காதல்.. உடனடியாகக் கட்டிலேறி விட்டது..! நல்லவளாக நடித்து… அவனை ஏமாற்ற.. அவள் விரும்பவில்லை..!!
கார்த்திக்கை.. அவள் பார்த்தே.. இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது..!! அவன்.. இவள் தொடர்பை சுத்தமாகவே துண்டித்துக்கொண்டு விட்டான்.. அவன் மனைவிக்குத் தெரிந்து விட்டதால்…!!
கடைக்குப் போய்.. முட்டை வாங்கி வந்து.. ஆஃப்பாயில் போட்டுக்கொடுத்தாள் உமா. அவனை நன்றாகவே உபசரித்தாள்..!
அவனோடு சேர்ந்து.. அவளும் குடித்தாள். சாப்பிடாமல் குடித்ததால்.. நன்றாக போதை ஏறியது..!!
தன்னை மறந்த நிலையில் இருந்த… உமாவைக் கட்டில் மீது… உலுக்கி எடுத்தான்…அவன்….!!!
மாணிக்கம் களைத்து விலகிய போது… கசக்கிப் போட்ட.. செம்பருத்தி போல வாடிக்கிடந்தாள் உமா.
நிர்வாணமாக எழுந்து உட்கார்ந்து… கலைந்து போயிருந்த கூந்தலை அள்ளிக் கொண்டை முடிந்தாள். உடம்பில் வடிந்த வியர்வையை பக்கத்தில் கிடந்த அவளது நைட்டியில் துடைத்தாள்.
அயர்ச்சியில்.. பக்கத்தில் கண்மூடிப்படுத்திருந்தவனைப் பார்த்து.. மெல்லிய குரிலில் கேட்டாள்.
” எத்தனை மணிக்கு வண்டி ஏறனும்..?”
”ஒரு மணிக்கு…”
”ஏதாவது செய்யட்டுமா..?”
” என்ன…?” கண்களைத் திறந்து பார்த்தான்.
”சிக்கன்…?”
”செய்…!!” என்றான்.
எழுந்து பாத்ரூம் போய் வந்து.. நைட்டியைப் போட்டுக்கொண்டு கடைக்குப் போனாள்.
பக்கத்திலேயே கோழி இறைச்சி கடை இருக்கிறது..! அவள் கறி எடுத்துப் போனபோது… அவன் தூங்கிக்கொண்டிருந்தான்.