நண்பனின் காதலி – 4 88

அது ஒன்னும் இல்ல ஒரு வேல என் வீட்ல உனக்கு ஏதும் ஆகி செத்து போயிட்டேனே போலிஸ் என்னையே தானா கேப்பாங்க அது மட்டும் இல்லாம நீதான் போலிஸ்ல ரெடியா ஆள் வச்சுருக்கியே அதான் உன் மேல அக்கறை என்றான் .அதானே பாத்தேன் நான் கூட நீ ரொம்ப அக்கறையா விசாரிக்கவும் எதுவும் படத்துல வர ஹீரோ மாதிரி மனம் திருந்திட்டியோன்னு நினச்சேன் என்று சொல்லி சிரித்தாள் .
எ விக்கி எப்பவுமே வில்லன்தான் இவில்தான் என்றான் சிரித்து கொண்டே .இருவரும் நன்கு சிரித்தார்கள் .எ இருந்தாலும் நான் சாரி கேட்டுகிறேன் 3 தடவ உன்னையே நான் செக்ஸ் வைக்க விடாம ஆக்குனதுக்கு
எதையுமே நான் வேணும்னு பண்ணல என்றாள் .ஹ பரவல நான் உண்மைலே alright
நீ எப்ப வேணும்னாலும் உன் ரூம்ல வாந்தி எடு நீதானே வாடகை தர போறேன்னு சொன்னேளே அதுனால இந்த வீடு பாதி உனக்கும் சொந்தம் என்றான் .என்ன விக்கி பயமா இருக்கு ரொம்ப நல்லவனா பேசுற என்றாள் சிரித்து கொண்டே .அப்போதுதான் அவனுக்கும் தோன்றியது என்னடா ரொம்ப சாப்டா பேசுற உனக்கு என்ன ஆச்சுடா உனக்கு என்று அவனை அவனே திட்டி கொண்டான் .
அதலாம் ஒன்னும் இல்ல சும்மாதான் சொன்னேன் அது இருக்கட்டும் என்ன நீ ரொம்ப சாப்பிடுறியா குண்டாகி கிட்டே வர என கேட்டான் .டேய் லூசு நான்தான் பிரகன்ட்டா இருக்கேன்லே அது மட்டும் இல்லாம 4 வது மாசம் ஸ்டார்ட் ஆகிடுச்சுல அதான் என்றாள் .ஒ நான் நீ பிரகன்ட்டா இருக்கிறதையே மறந்துட்டேன் .சரி நான் தூங்க போறேன் என்றான் .ஓகே விக்கி மறுபடியும் நான் உன்கிட்ட சாரி கேட்டுகிறேன் அண்ட் குட் நைட் என்றாள் ,அவனும் குட் நைட் என்று சொல்லி விட்டு ரூமுக்கு போனான் .
போனதும் அவன் கதவை பூட்டி கொண்டு என்ன ஆச்சுடா உனக்கு நியாப்படி பாத்தா உன்ன மேட்டர் பண்ண விடாம பண்ணதுக்கு அவள திட்டியே கொன்னுருக்கணும் அத விட்டுட்டு அவ கிட்ட ரொம்ப பொறுமையா பேசுற என்ன ஆச்சு உனக்கு அவ வாந்தி எடுக்கறத பாத்து அவ மேல சிம்பதி வந்துருச்சா உனக்கு என்றது அவன் மனம் .
அதலாம் இல்ல சும்மாதான் என்று அவன் மனதை சமதானபடுத்தினான் .ஆனால் அவன் மனம் விடவில்லை சும்மான்னு சொல்லி தப்பிக்க பாக்காத இனிமேல் அவ கிட்ட எந்த சிம்பதியும் காட்டாத ,நீ எப்பயும் போல பழைய விக்கியவே இரு என்றது அவன் மனம் இவனும் சரி என்றான் .ஆனால் அவனுக்கு தூக்கம் வர வில்லை ,
பின் அடுத்த நாள் வழக்கம் போல ஆபிஸ் கிளம்பினான் .சுவாதி அவளுடைய ஆபிஸ் கிளம்பமால் நார்மல் டிரஸ் போட்டு ஹாலில் உக்காந்து ஹார்லிக்ஸ் குடித்து கொண்டே டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .
அவளை பார்த்து என்ன நீ ஆபிஸ்க்கு போகலையா என்றான் .இல்ல நைட் சொன்னேளே டாக்டர் கிட்ட செக் ஆப்க்கு போறேன் அதுனால ஆபிஸ் லீவ் என்றாள் ,ஓகே ஆஸ்பத்திரி போகும் போது கதவ நல்லா பூட்டிட்டு போ என்று சொல்லிவிட்டு கிளம்பி கொண்டு இருந்தான் .