நண்பனின் காதலி – 4 90

டேய் அதான் சொன்னேன்னே நேத்து எங்க ஊரு சமையல் சாப்பிட்டேன் அதான் சந்தோசமா இருக்கேன்னு என்றான் விக்கி .பாஸ் நீங்க அத மணிக்காக சொன்ன பொய் என்றான் வருண் .
இல்லடா அதான் உண்மை என்றான் விக்கி .பாஸ் சாப்பட்டுக்காக எல்லாம் யாரும் இவளவு சந்தோசமா இருக்க மாட்டாங்க சோ உணமைய சொல்லுங்க என்றான் .
அதாண்டா உண்மை என்றான் விக்கி .சரி நீங்க உண்மை சொன்னாலும் ஓகே பொய் சொன்னாலும் ஓகே ஆனா நேத்து நீங்க பப் விட்டு சிங்களா போனது எனக்கு வருத்தமா இருந்துச்சு அதுனால இன்னைக்கு என் தம்பி ஒரு சின்ன பார்ட்டி அரேன்ஞ் பண்ணிருக்கான் .
நீங்க அதுக்கு வரிங்க அங்க வர எவளையச்சும் கரெக்ட் பண்ணி டபுளா போறீங்க சந்தோசமா இருக்கீங்க என்றான் வருண் .அங்க சிமி வர மாட்டாளா என்றான் விக்கி .அவ வருவா என்றான் வருண் .
டேய் அப்புறம் எப்படி நான் வர்றது என்றான் விக்கி .அதலாம் அவ கிட்ட நேத்து நைட் உங்க பாலிசி சொல்லி அவள சமாளிச்சேன் ஆனா பெட்லதான் அவள சமாளிக்க முடியல என்றான் வருண் .
என்னடா சொல்ற என கேட்டான் விக்கி .ஆமா நீங்க பாட்டுக்கு கொள்கை அது இதுன்னு சொல்லி அவள விட்டுட்டு போயிட்டிங்க அப்புறம் ரெண்டு பேரையும் நான் சமாளிக்க வேண்டியதா போச்சு என்றான் வருண் .
அதை கேட்டு விக்கி சிரித்து கொண்டே கேட்டான் .எப்படி இருந்துச்சு த்ரீசம் என்றான் .ஐயோ இனிமேல் நான் என் லவ்வர் கூட மட்டும் செக்ஸ் வச்சுக்கிறேன் என்றான் வருண் .ஏன்டா என கேட்டான் விக்கி .
அயோ ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி போடறதுக்குள்ள உயிரே போயிடுச்சு உண்மைல நீங்க கிரேட் பாஸ் எப்படித்தான் பல பேர போடறிங்களோ என்றான் வருண் .அதை கேட்டு விக்கி ஒன்னும் சொல்லமால் மேலும் சிரித்து கொண்டு மட்டும் இருந்தான் .
அதன் பின் மாலை வழக்கம் போல ஆபிஸ் முடிந்து வீட்டிற்கு போனான் .அங்கு சுவாதி இவனுக்கு முன்பாக வந்து உக்காந்து டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .இவனை பார்த்ததும் ஹாய் என்றாள் .
ஆனால் பதிலுக்கு விக்கி ஒன்றும் சொல்லமால் முகத்தை தூக்கி வைத்து கொண்டு ரூமிற்கு போயி கதவை சாத்தினான் .பின் குளித்து முடித்து விட்டு வெளியே வந்தான் .பின் சுவாதி வெளியே ஹாலில் இருப்பதை பார்த்து ஹே நான் ஒரு பார்ட்டிக்கு போறேன் .
எப்படியும் வரும் போது ஒரு பொன்னொடதான் வருவேன் .அதுனால ஹால்ல இருக்காம போயி உன் ரூம்ல இரு என்றான் .ஓகே டா நான் இப்பவே என் ரூமுக்குள்ள போயிக்கிறேன் .
நாளைக்கு காலைல வரைக்கும் வெளியே வர மாட்டேன் .நீயா வர சொல்றப்ப வரேன் என்றாள்.ரொம்ப நல்லது நான் வரேன் என்றான் .விக்கி ஒரு நிமிஷம் என்றாள் சுவாதி .என்ன என்றான் .நைட் டின்னர் வேணுமா என்றாள் .
அதை கேட்டதும் அவனுக்கு முதல் நாள் அவள் சமையல் சாப்பிட்டு அந்து ருசியை இன்று வரை மறக்க முடியாமல் இருந்ததை நினைத்து உடனே வேண்டும் என்று சொல்லத்தான் அவன் வாய் வந்தது
ஆனால் அவன் மனம் அதற்கு ஒத்துக்கிற வில்லை .நானே பார்ட்டிக்கு போறேன் உன் பழைய சோற யாரு சாப்பிடுவா நான் அங்க போயி பிரியாணி சாப்பிட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக போனான் .
பின் வருண் சொன்ன இடத்திற்கு போனான் .வருண் தம்பி ஏதோ ஸ்போர்ட்ஸ்லில் ஜெயிச்சதுக்கு தான் அந்த பார்டி .வருண் தம்பி காலேஜ் பையன் என்பதால் அந்த பார்ட்டிக்கு வந்த எல்லாரும் காலேஜ் பசங்களும் பொண்ணுகளும் ,குறிப்பா காலேஜ் பொண்ணுக நிறையவும் அழகாவும் இருக்கறது
பாத்து விக்கி ரொம்ப சந்தோஷப்பட்டான் .இன்னைக்கு ஆச்சும் போகும் போது ஒருத்திய கூப்பிட்டுதான் போனும் என்று நினைத்து கொண்டு இருந்தான் .
அவன் வழக்கம் போல் பெண்களை தேடி கண்களை அலைய விட்டு கொண்டு இருந்த போது அவன் முன் சிமி வந்து ஹலோ என்னையே ஞாபகம் இருக்கா என்றாள் .அவளிடிம் திணறி கொண்டே ஹலோ என்றான் பதிலுக்கு .அதை புரிந்த கொண்ட சிமி ஹே ரொம்ப பயப்படாத உன்னோட பாலிசி பத்தி எல்லாம் வருண் சொன்னான் .அதுனால நார்மாலா இரு என்றாள் .ஒ thank god என்றான் .
என் மேல எதுவும் கோபம் இல்லலே என்றான் .கோபமா உன்னையே கொலையே பண்ண போறேன் என்றாள் சிமி .