நண்பனின் காதலி – 4 90

இவனும் அவளை பின் தொடர்ந்து அவளை சமாதான படுத்த போனான் .ஆனால் அவள் அவன் பேச்சை கேக்கமால் வேகமாக கிளம்பி போயி விட்டாள் .
விக்கிக்கு சுவாதி மீது பயங்கரமாக கோபம் வந்தது .போயி சுவாதியை திட்ட முடிவு செய்து வேகமாக போயி அவள் ரூம் கதவை தட்டினான் .ஆனால் அது திறந்து தான் இருந்தது .அதனால் விக்கி உள்ளே போனான் அவளை திட்ட .ஆனால் அவள் இன்னும் வாந்தி எடுத்து கொண்டுதான் இருந்தாள் .
விக்கி அவளை கூப்பிட்டான் .அவளால் வர முடியவில்லை .பின் விக்கியே பாத் ரூம் போனான் .அங்கு சுவாதி மிகவும் சிரமத்தோடு வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
அதை பார்த்து விக்கிக்கு ஒரு மாதிரியாக இருந்தது .அவள் வாந்தியை எடுத்து கொண்டு கொஞ்சம் அடக்கி கொண்டே ஒரு நிமிஷம் விக்கி இந்த வந்துறேன் என்று சொல்லி விட்டு அவள் பலமாக சத்தம் போட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .அதை பார்த்து விக்கி தயங்கி கொண்டே கேட்டான் .
ஹே are you okay என கேட்டான் .அவள் மீண்டும் சைகையிலே ஒரு நிமிஷம் என்று மட்டும் சொல்லி கொண்டு பலமாக வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
பின் அவன் ஹாலுக்கு போயி நின்னான் .பின் சுவாதி வாந்தி எடுத்து முடித்து விட்டு களைப்போடு மூச்சு வாங்கி கொண்டே ஹாலுக்கு வந்தாள் விக்கி அவள் வந்ததும் அவளை திட்டி வெளியே அனுப்பலாம் என்றுதான் நினைத்தான் .ஆனால் அவள் வந்த கோலம் அவள் மீது ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணியது .
ஏன் என்றால் .அவள் மிகவும் சோர்ந்து போயும் அவள் வாய் உடை என எல்லாம் வாந்தியை சுத்தம் பண்ணிய ஈரத்தோடும் இன்னும் ஒரு மாதிரி சிரமத்தொடும் மூச்சு வாங்கி கொண்டும் நின்று கொண்டு இருந்தாள் .
ஐ அம வெரி சாரி விக்கி நான் எதுவும் வேணும்னே பண்ணல என்று அவன் திட்டுவதற்கு முன்பே அவள் மன்னிப்பு கேட்டாள் .விக்கிக்கும் ரொம்ப காலமாக அவளை திட்டவும் பதிலுக்கு அவள் சாரி கேட்கவும் இப்படியே இருந்ததை எண்ணி அவளை திட்டாமல்
ஹ அதலாம் ஒன்னும் இல்ல ,நீ ஏன் இப்படி வாந்தி எடுக்குற என் கார் எடுத்துட்டு டாக்டர் கிட்ட வேணா போயிகிட்டு வரியா என்றான் .அதை கேட்டதும் சுவாதிக்கு ரொம்ப ஆச்சரியமாக போனது .எ விக்கி நீதான் பேசுறியா மழை ஏதும் நிறைய வர போகுது என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .ஆமா நானும் உன்னையே எத்தன நாளைக்குத்தான் திட்ட நீ அதுக்கு பதிலுக்கு சாரி கேட்க எனக்கே அது ஒரு மாதிரி போர் அடிக்குது
பரவல நான் எப்ப வேணும்னாலும் ஏவ கூட வேணும்னாலும் செக்ஸ் வச்சுகிருவேன் அதனால நோ ப்ராப்ளம் என்றான் .எ நீ ஓகேதான என்றாள் .நான் ஓகே தான் நீ ஏன் இப்படி உயிர் போற மாதிரி வாந்தி எடுக்குற என்றான் .அது தெரியல நாளைக்கு டாக்டர் கிட்ட போயி செக் பண்ணனும் என்றாள் ,ம்ம் என்றான் .
இருவரும் அமைதியாக இருந்தார்கள் .என்ன ஏன் மேல தீடிர்னு அக்கறை என்றாள் .அந்த கேள்விக்கு உண்மைலே விக்கிக்கு பதில் கண்டுபிடிக்க முடிய வில்லை .ஏன் இவள நாம திட்டாம அவ சொல்ற மாதிரி திடிர்னு அக்கறை காட்றோம் என கேட்டான் .அவன் மனம் அவனுக்கு எதுவும் பதில் சொல்லமால் அவளை பார்க்க மட்டும் சொல்லியது .
அவளை ஒரு முறை நன்றாக பார்த்தான் .அவள் களைப்பு கண்ணில் இருந்த ஒரு அலுப்பு அதை மறைக்கும் படி அவள் உதட்டில் தழுவும் சிரிப்பு அப்புறம் அவள் நான்கு மாத கர்ப்ப வயிறு என்று எல்லாவற்றையும் பார்க்க விக்கிக்கு ஒரு மாதிரியாக இருந்தது .இருந்தாலும் அவன் இகோ மனம் அவனை அவள் பக்கம் சாய விடவில்லை .