நண்பனின் காதலி – 4 90

அவதான் அவளவு நேரமும் அந்த பையன் கூட அந்த கண்ராவிய பண்ணிக்ட்டு இருந்து இருக்கா .எனக்கு அவ இன்னொருத்தன் கூட இருக்கான்னு தெரிஞ்சதுமே இதயமே நின்னு போச்சு என்றான் .என்று சொல்லி விட்டு பழையதை நினைத்து சிறிது அமைதி ஆனான் .
சரி மேல சொல்லு என்று சுவாதி அவன் அமைதியை உடைத்தாள் .நான் தியட்டேர்லே கொஞ்ச நேரம் அழுதேன் .அதுக்கு அப்புறம் இன்டர்வெல் விட்டதுக்கு அப்புறம் நான் என் கண்ண துடைச்சுட்டு அவள பாத்தேன் .அப்ப அவ கூட வந்தவன் அவளுக்கு சனக்ஸ் வாங்க வெளியே போயி இருந்தான் .
நான் கோவாமா அவ முன்னாடி போயி நின்னேன் .அவ என்னையே அங்க பாத்ததும் ஷாக் ஆகிட்டா இருந்தாலும் சமாளிச்சா என்னையே பாத்து என்ன விக்கி இந்த பக்கம் ஊருக்கு போகலையா என்றாள் .
ஏன் நான் எப்ப போவேன்னு எதிர் பாத்தியான்னு கேட்டேன் .அவள் என்ன விக்கி பேசுற நீ சொல்றது எதுவும் புரியல அப்படின்னு கேட்டா .நான் சொன்னேன் நான் இங்க தியட்டேர்காரங்கே ஓட்டுன படத்தையும் பாத்தேன் .நீங்க ஓட்டுன படத்தையும் பாத்தேன் என்றேன் .
அத கேட்டு அவ பயந்து கிட்டே நீ சொல்றது ஒண்ணுமே புரியல விக்கி என்றாள் ,நான் விளக்கமா சொல்லட்டுமா நீ என்ன பண்ணேன்னு சொன்னேன் .
அவ ஒரு மாதிரி பல்ல கடிச்சு கிட்டே இருந்தா அதுக்குள்ளே அவ கூட வந்தவன் உள்ள வந்துட்டான் .உடனே லதா எந்திருச்சு இவரு என் காலேஜ்ல என் கூட படிக்கிறவன்னு என் பிரண்டு அப்படின்னு அவன் கிட்ட சொன்னா .
உடனே அவன் நான்தான் பாஸ் லதாவோட மாமா பையன் அவள கட்டிக்க போறேவேன்னு சொன்னா நான் அத கேட்டு நான் கடுப்போடு ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள்ன்னு அவன் கிட்ட கை கொடுத்துட்டு லதா ரொம்ப நல்ல பொண்ணு அவ உங்களுக்கு வோயிப்பா வர நீங்க கொடுத்து வச்சு இருக்கணும் அவள பத்திரமா நல்லாபடியா பாத்துகொங்கன்னு சொல்லிட்டு அவள ஒரு முறை முறைச்சு பாத்துட்டு திரும்ப போயி என் சீட்ல உக்காந்தேன் .
அப்புறம் மறுபடியும் படம் போட்டாங்கே .அதுகளும் மறுபடியும் அந்த கருமத்த பண்ண ஆரம்பிச்சுக .ஆனா இந்த தடவ லதா நான் இருக்கேன்னு தெரிஞ்சு கிட்டு அவன் கைய தட்டி தட்டி விட்டா என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே
சுவாதி குறுக்கிட்டு அதுக்கு அப்புறம் நீ என்ன பண்ணேன்னு சொல்லவா என்றாள் .சரி சொல்லு என்றான் .காதல் கொண்டேன் தனுஸ் மாதிரி அதுகளுக்கு இடைஞ்சல் கொடுக்க கூடாதுன்னு வெளிய எந்த்ருச்சு போயிட்ட கரெக்ட்டா என்றாள் .
இல்ல அங்கதான் வில்லன் விக்கியே உருவானான் என்றான் .
அப்படி என்னடா பண்ண என்றாள் சுவாதி .சொல்றேன் என்றான் .

எனக்கு அதுக ரெண்டும் அப்படி கொஞ்சிகிட்டு இருக்கிறத பாத்து பயங்கர வருத்தமாவும் எமாற்றமாவும் இருந்துச்சு .நான் அவள ரொம்ப நம்பி இருந்தேன் .

என்னையே நான் நம்புனத விட அவள நான் நம்புனதுதான் அதிகம் .அவளால என் வாழ்க்கை மாறும்னு நினச்சேன் .இப்படி எல்லாம் நம்பி இருந்த நான் அவ அப்படி பண்ணவும் கொஞ்ச நேரம் அழுதேன் .நீ சொன்ன மாதிரி அதுக பண்றத பாத்துட்டு நான் தியட்டர் விட்டு எந்திருச்சு போயிரலாம்னு கூட நினச்சேன் .
ஆனா நான் அப்படி போகாம உக்காந்து என் அழுகைய நிப்பாட்டிட்டு என் கண்ண துடைச்ட்டு உக்காந்து யோசிச்சேன் .அப்பதான் எனக்கு புரிஞ்சுச்சு என்னோட மிக பெரிய வீக்னெசே என் வாழ்க்கைல நான் எப்பவுமே ரொம்ப நல்லவனா இருக்கிறதுதான் புரிஞ்சுகிட்டேன் .
அன்னைக்கு உமா கிட்ட இருந்து என்னையே எங்க அப்பா பிரிச்சப்ப நான் அவர்கிட்டயும் உமா அப்பா கிட்டயும் சண்டை போட்டு என் உமாவ நான் கல்யாணம் பண்ணிருக்கணும் .அத பண்ணால .அப்புறம் லதாவ காதலிச்சுருக்க கூடாது .அப்படியே காதலிச்சு இருந்தாலும் அவள நம்பி இருக்க குடாது .
இல்ல காதலிச்ச உடனே இவள தனியா கூப்பிட்டு போயி மேட்டர போட்ருக்கணும் .அப்படி போட்ருந்தா இன்னைக்கு இவ இப்படி போனாலும் ஏதோ அவ மூலமா கிடைச்சு இருக்குன்னு விட்ருப்பேன் .
ஒரு வேல அவளும் இதுக்காக வேற ஒருத்தன தேடி போக மாட்டான்னு .அன்னைக்கு முடிவு பண்ணேன் இனிமேல் எவளையும் லவ் பண்ண கூடாது .மேட்டர மட்டும் பண்ணிட்டு விட்ரனும்னு முடிவு பண்ணேன் .அதுக்கு அப்புறம் நான் தியட்டர விட்டு எந்தரிச்சு போகல
வேணும்னே அவளையே பாத்துகிட்டு இருந்தேன் .என்னையே இவளவு தூரம் அழுக வச்சவ கொஞ்ச நேரமாச்சும் சந்தோசம் இல்லாம இருக்கணும்னு நினைச்சு அவள நான் ஒரு கோபத்தோடு முறைத்து கொண்டு இருந்தேன் .அப்புறம் நான் பாத்துகிட்டே இருக்கிறத பாத்து அவ அவன ஒண்ணுமே பண்ண விடல .எனக்கு அதுல ரொம்ப சந்தோசமா இருந்துச்சு .
அந்த தியட்டர விட்டு போனதுக்கு அப்புறம் நான் அவள திரும்பி கூட பாக்கல .காலேஜ்ளையும் அவள பாக்கனும்னு ஆச படல .அதுக்கு அப்புறம் நான் நிறைய பொண்ணுகள கரெக்ட் பண்ணேன் மேட்டர் பண்ணேன் .எவளையும் லவ் மட்டும் பண்ணல .ஆனா எப்பவுமே ஒன்னு மட்டும் ஞாபகமா உறுதியா வச்சு கிட்டேன் .