கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

“அவளுக்கு ஒண்ணுமில்லடி தங்கம், அவளோட லவ்வர் … செல்வாவாம், ரகு மாமாவும், சுகன்யாவோட அம்மாவும், இந்த பையனை சுகன்யாவுக்கு நிச்சயம் பண்ணனும்ன்னு இங்க வந்திருக்காங்க; அதுக்கு முன்னாடி அவனை தனியா பாத்து பேசணும்னு, நம்ம வீட்டுக்கு கூப்பிட்டிருக்காங்க; அவன் பைக்ல காலையில நம்ம வீட்டுக்கு வரும் போது ஒரு ட்ரக் அவனை இடிச்சிட்டுதாம். சுகன்யா நம்பரை, அந்த பையன் செல்லுல பாத்துட்டு போலீஸ்காரன் மெசேஜ் அனுப்பிச்சதும், சுகன்யா
“ஓ” ன்னு அழுதா; பாக்கறதுக்கே பரிதாபமா இருந்தது. நான் தான் அவங்க குடும்பத்தை லட்சுமி ஆஸ்பத்திரியில ட்ராப் பண்ணேன்.” அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு பேசினான் அவன்.
“அந்த பையனோட அம்மா இவங்க கல்யாணத்துக்கு தகராறு பண்றான்னு சுகன்யா சொல்லிகிட்டு இருந்தாளே எங்கிட்ட … கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா அவ? இப்ப அந்த பையன் எப்படி இருக்கானாம்? நீங்க அவனைப் பாத்தீங்களா? வேணி இந்த விஷயத்தைக் கேட்டதும் திகைத்துப் போய் அவன் கையை தன் இடுப்பிலிருந்து தள்ளிவிட்டு சோஃபாவில் சென்று உக்கார்ந்தாள்.
“நான் தான் உன்னை பிக் அப் பண்ண வந்துட்டேனே; காலையில நாங்க போனப்ப அவன் ஐ.ஸி.யூ. வில இருந்தான். அப்ப யாரையும் பாக்கறதுக்கு அலவ் பண்ணல; மத்தியானம் வீட்டுக்கு வந்தா, சுகன்யா அம்மா சொன்னாங்க, சுகன்யா செல்வாவுக்காக ரத்தம் குடுத்தாளாம்; அவன் அதிகமா ஏதும் ஆகாம பொழச்சுட்டானாம் … உயிருக்கு ஆபத்து இல்லைன்னாங்க … கண்ணைத் திறந்து மெதுவா பேசினானாம். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில இருக்கணுமாம். அப்புறம் தான் தெரியுமாம் என்ன நெலமைன்னு?
“ஏண்டி, உன் அழகான ஃப்ரெண்டு இப்படி ஒருத்தனை காதலிக்கறான்னு என் கிட்ட நீ சொல்லவே இல்லையே” சங்கர் வேணியின் பக்கத்தில் சோஃபாவில் நெருங்கி உட்க்கார்ந்து அவள் தோளில் கையை போட்டு, அவளைத் தன் பக்கம் இழுத்து கன்னத்தில் பளிச்சென ஒரு முறை அழுத்தமாக
“இச்” சினான்.
“தள்ளி உக்காருங்க … ஒரே கச கசன்னு இருக்கு … வாயால் எரிந்து விழுந்தவள், உதட்டில் முறுவலுடன், தன் தோளில் விழுந்த அவன் கை விரல்களுடன் தன் விரல்களை கோத்துக்கொண்டு, முகத்தை திருப்பி, அவன் விரல்களை முத்தமிட்டாள்.
“செல்லம் … வீட்டுல யாரும் இல்லடி … வேணீம்மா … பத்து நாளாச்சுடி … சரிகமபதநி அப்படின்னு சின்னதா ஒரு கச்சேரி பண்ணிடலாம்டி” அவன் ஏக்கம் குரலில் வழிய அவள் காது மடலை மென்மையாக கடித்தான்.
“ச்ச்சும்மா இருங்கா சித்த நேரம்; அவ காதலிக்கற விஷயம் உங்களுக்கு நான் சொல்லலைன்னா என்னா? தெரிஞ்சா மட்டும் என்னப்பண்ணியிருப்பீங்க? நானும் பாக்கறேன், என்னைத்தவிர மத்த பொம்பளைங்க பத்திய நீயூஸ் எதுவாயிருந்தாலும் வாயைத் தொறந்து போட்டுகிட்டு கேக்கறீங்க? அவள் கொஞ்சம் அவன் புறம் நெருங்கி தன் தோள் அவன் தோளில் உரசுமாறு உட்க்கார்ந்தாள். அவன் நாக்கு, அவள் காது மடலில் போட்ட கோலத்தில் அவள் மனம் கிளுகிளுக்க ஆரம்பித்திருந்தது.
“சரிதாண்டி … நீ சொல்லியிருந்தா மட்டும் நான் என்ன பண்ணியிருப்பேன்? நான் ஒரு ஹார்ம்லெஸ் கீரிச்சர்டி; அழகான பொம்பளைங்க எதிர்ல போனா, பக்கத்துல வந்தா, கண்ணால பாக்கறதோட சரிடி; சுகன்யாவும் குணத்துல நல்ல பொண்ணு; அழகா வேறயிருக்கா; குடுத்து வெச்சவன் எவனுக்கோ மச்சம் … எவனோ எவளையோ அனுபவிக்கறான்? உன் ஃப்ரெண்டு மேல எனக்கொண்ணும் ஸ்பெஷல் இண்ட்ரஸ்ட் எதுவும் இல்லை. உடனே உனக்கு பொறாமை. இதுக்கெல்லாம் கோச்சிக்கிறியே?”
“நீதான் நெகு நெகுன்னு சூப்பர் கட்டை, எனக்கு பொண்டாட்டியா கிடைச்சிருக்க; என்னா கொஞ்சம் முதல்ல பிகு பண்ணுவே; அப்புறம் கேக்கவே வேணாம். கொண்ணுடுவே ஆளை; பட்டு, என்னை கொஞ்சம் நல்லா இறுக்கி கட்டிப்புடிச்சுக்கடி.” அவன் அவள் முகத்தை தன் புறம் திருப்பி அவள் உதடுகளில் அழுத்தி முத்தமிட்டான். முத்தமிட்டவன் கை அவள் வலது மார்பை தேடிப் பிடித்து மென்மையாக மேல் சட்டையுடன் சேர்த்து அழுத்த, வேணி சட்டென அவனை உதறிவிட்டு எழுந்தாள்.
“சே … நேரம் காலமே கிடையாது உங்களுக்கு; கிட்ட வந்தா சும்மா மாரை புடிச்சி இழுக்கறதுதான் வேலை. அத்தையும், மாமாவும் எப்ப வேணா வரலாம். மேல சுந்தரி அத்தையும், ரகு மாமவும் இருக்காங்கன்னு வேற சொல்றீங்க; அவங்க ரெண்டு பேரும் எப்ப வேணா உரிமையா நம்ம வீட்டு உள்ள வர்றவங்க; அப்படி இருக்கும் போது நடு ஹால்லே என் மாரை புடிச்சி கசக்கறீங்க; நான் முதல்லே அவங்களை பாத்து என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வர்றேன். உங்க பாட்டையும், கூத்தையும், ஒட்டு மொத்தமா ராத்திரிக்கு வெச்சுக்கலாம், இப்ப கொஞ்சம் பொறுமையா இருங்க.” சங்கரின் முகம் சோர்ந்து, வாடியது.
“எனக்கு ஒண்ணும் வேணாம் போடி; நான் என்னா பிச்சையா கேக்கிறேன் உங்கிட்ட? ஆசையா தொட்டா சும்மா அல்ட்டிகிறீயே?” அவன் முகம் சுருங்க எழுந்து படுக்கையறைக்குள் நுழைந்து, நாவலை எடுத்து, விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினான்.