கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

முன் தினம் மாலை ஏழுமணிக்கு அவன் ரூம் மேட் ரமேஷ், மழமழவென ஷேவ் பண்ணிய முகத்துடன், இடுப்பில் ஈர டவலுடன், உடலில் சோப்பு வாசனையுடன், சம்பத்தின் எதிரில் பரபரப்பாக வந்து நின்றான்.

“மாப்பு… நீயூஸ் தெரியும்லே? கடேசீல நம்ம சொட்டை வெங்குடுக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடிச்சிடா. அதுக்காக இன்னைக்கு பார்ட்டி குடுக்கறான். நேத்து உன்னை நெறைய தடவை செல்லுல டிரை பண்ணானாம். உன் லைன் கிடைக்கலயாம். உன்னையும் கண்டிப்பா அழைச்சிட்டு வரச்சொல்லியிருக்கான். கிளம்புடா?” தெத்துப்பல் தெரிய சிரித்தான்.

“ப்ச்ச்ச்… அவன் சொட்டைன்னா, உன்னை என்னடா சொல்றது?”

“மச்சான்… முப்பது வயசுலே, என் தலையில இன்னும் நாலு முடியாவது பாக்கி இருக்குதுடா? அவன் சீப்பு வாங்கியே நாலு வருஷம் ஆச்சாம்… இந்தக்கதை தெரியுமா உனக்கு? ரமேஷ் தன் ஈரத்தலைமுடியை இருகைகளாலும் கோதி விட்டுக்கொண்டான்.

“வேற யாரையெல்லாம் கூப்ட்டுருக்கான்?”

“நம்ம கேங் மட்டும்தான்… வீ ஆர் ஆல் ஸ்பெஷல் இன்வைட்டீஸ்..”

“அப்றம்.. பார்ட்டில பிகருங்க உண்டா…” சம்பத் கூகுளில் எதையோ மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தான்.

“நம்ம அக்கவுண்ட்ஸ்லேருந்து அந்த ஒட்டடைக்குச்சி வசுதா வர்றாளாம்… மணியோசை முன்னாடி வந்தா… யானை பின்னாடி வந்துதானே ஆவணும்? வசுவோட ஃப்ரெண்ட் குண்டச்சி கல்பனாவும் வரமாட்டாளா? கூடவே அவளுங்க கோஷ்ட்டியும் நிச்சயமா வந்துடும்.. அந்த கல்பனாவோட சைசு என்னான்னு டேரக்டா அவகிட்டவே கேட்டுடாலாம்ன்னு இருக்கேன்… நீ என்னா சொல்றே?”

“டேய் இவளுகளையெல்லாம் பிகருன்னு சொல்றேயே அதுப்புதானே உனக்கு?” சம்பத் நக்கலாக சிரித்தான்.

“மச்சி… நம்பளைப் பொறுத்த வரைக்கும் மேல ரெண்டு சாத்துக்கொடியும், கீழே உப்பலா ஒரு ஓட்டை வடையும் இருந்தா அவ பிகருதாம்மா..” ரமேஷ் வாய் முழுவதும் பல்லானான்.

“என்னை ஏண்டா உன் கூட சேத்துக்கறே? டொச்சுங்க பின்னாடி நான் எப்பவாவது ஜொள்ளுவுட்டு அலைஞ்சதை நீ பாத்திருக்கியாடா நாயே?” சம்பத் எரிந்து விழுந்தான்.

“மாப்பு… சும்மா அப்பாடாக்கர் மாதிரி பேசாதே; உன்னை நோட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்; பார்ட்டின்னா நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு நாய் மாதிரி தலை தெறிக்க என் கூட ஓடியாந்தவன்தானே நீ? மேட்டரு இன்னான்னு தெரியலே; ஒரே குன்சா இருக்குது; கொஞ்சநாளா ஏண்டா தனியா உன் வண்டியை ஓரங்கட்டி பார்க் பண்றே?”

“வெறுத்து போச்சுடா…”

“காதுல பூ சுத்தாதே நயினா… இந்த வயசுல பொம்பளை வெறுத்துப் போச்சுன்னா… டவுட்டே இல்லாம ஒம்போதுன்னு சீல் குத்திடுவானுங்க… உஷாரா இரு…”

“அமுக்குடா… பார்ட்டிக்கு வர்ற அட்டு பிகருங்க எனக்கு அலுத்துப்போச்சுன்னு சொன்னேன்.”

“என்னா மச்சான்… ஒரே சுஸ்தா இருக்கே? எவகிட்டவாவது கவுந்திட்டியா?”

“யெஸ்… அயாம் இன் லவ்…” சம்பத் முகத்தில் வெட்கத்துடன் சிரித்தான்.

“யார்ரா மாப்பு… இந்த ஊர்லதான் இருக்காளா?”

“பொண்ணுன்னா இவ பொண்ணுடா… பிகருன்னா இவ பிகரு; இக்கடச் சூடு…” சம்பத் முகத்தில் பெருமிதம் பொங்கிக்கொண்டிருந்தது.. லேப்டாப்பில் சுகன்யா வெண்மையாக சிரித்துக்கொண்டிருந்தாள்.

“மச்சான்… நெஜமாவே சூப்பர் டூப்பர் பிகருடா…” ரமேஷ் வாயைப் பிளந்தான்.

“வாயைப் பொத்துடா… கொசு… கிசு பூந்துடப்போவுது… இவ என் மாமா பொண்ணு…” ரமேஷின் வழுக்கையில் கடம் வாசித்தான் சம்பத்.

“மனசுல இருக்கறதை சொல்லிட்டியா?”

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.