கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

“என்னடி பண்றது இப்ப?”

“ஆம்பிளைதானே தாலி கட்டணும்… என்னை ஏன் கேக்கறே..?”

“பின்னே.. யாரைடீ கேக்கறது நான்? குசும்பு ஜாஸ்தியாயிடிச்சிடி உனக்கு..”

“அப்ப நான் சொல்றதை நீ செய்”

“சொல்லு…”

“எழுந்திருச்சி, நேரா என் வீட்டுக்கு போவலாம்.. என் அம்மா ஒரு பிளாஸ்டிக் டப்பா நிறைய தாலிக்கயிறு வெச்சிருக்காங்க… அதுல ஒரு கவுத்தை எடுத்து என் கழுத்துல கட்டிடு.. அப்படியே உன் நேரா உன் வீட்டுக்குப்போய் என் மாமானார், மாமியார் கால்லே விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கறேன்.”

“நடக்கற கதையைப் பேசுடீ செல்லம்…” செல்வா அவள் முகத்தில் அழுத்தமாக முத்தமிட ஆரம்பித்தான்.

“உன் வீட்டு மாடிலே… ரூம் நல்ல வசதியாத்தானே இருக்கு… இன்னைக்கு ராத்திரியே ஜாலியா நம்ம ஃப்ர்ஸ்ட் நைட்டை அங்கே கொண்டாடிடலாம். இது உன்னால முடியாதா?” சுகன்யா அவன் வலது கரத்தை எடுத்து தன் இடது மார்பில் அழுத்திக்கொண்டாள்.

“ம்ம்ம்… என்னடீ ரொம்ப சாஃப்டா இருக்கு இன்னைக்கு… உள்ளே ஒண்ணும் போடலியா?” செல்வா முனகிக்கொண்டே அவள் டாப்ஸுக்குள் தன் கையை நுழைத்தான்.

“ப்ளீஸ்… கொஞ்சம் தடவி விடுடா… என்னால பொறுத்துக்க முடியலே… வெட்கத்துடன் சுகன்யா அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். இருட்டு அவர்களுக்கு சாதகமாக இருந்தது. செல்வாவின் வலது கை அவள் முலையை இதமாக தடவிக் கொண்டிருந்தது.

“ம்ம்ம்ம்.” முனகினாள் சுகன்யா.

“உங்க வீட்டுல இதைப்பத்தி சொல்லிட்டியா?”

“எதைப்பத்தி.. ஃப்ர்ஸ்ட் நைட் கொண்டாடறதைப் பத்தியா?”

“ஏண்டீ… ஒரு முடிவோடத்தான் நீ வந்திருக்கியா இன்னைக்கு? செல்வாவின் கை அவள் மார்பை அழுத்தமாக நசுக்கியது.

“எம்ம்மா.. மெதுவாடா… உங்கிட்டத்தானே மொதல்லே சொல்லணும்… ஒரு வாரமா கால் மேல கால் பண்றேன்.. நீ என்னைக் கொல்லாம கொண்ணுக்கிட்டு இருந்தே…”

சுகன்யா அவன் கன்னத்தை ஆசையுடன் கடித்தாள். அவன் கரத்தை தனது அடுத்த மார்புக்கு மாற்றிக்கொண்டாள். செல்வாவின் கை அசையாமலிருந்தது.

“என்னப்பா யோசனை”

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.