கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

“போதும் விடுங்க அதுங்களை… கடிச்சி துப்பிடாதீங்க… மிச்சம் மீதி விட்டு வெச்சாத்தான்… நாளை, நாளை மறுநாள் உங்களுக்கு தொறந்து காட்டமுடியும் என்னால…” அவளும் உரக்க குரலெடுத்து சிரித்தாள்.

“ராணீ, எனக்கு உன் மார்புகளோட மேல இருக்கற ஆசை மட்டும் கொறையவே மாட்டேங்குது. அதுவும் நீ மொத்தமா தொறந்து காட்டாம, கொஞ்சம் கொஞ்சமா காமிச்சுட்டு மூடிக்கறேயே அப்பத்தான் என் உறுப்பு ரொம்பவே விறைச்சுப் போவுது. அடக்கமுடியாம எழுந்து நின்னு ஆடுது. அந்த நேரத்துலதான் உன் முலைகளைப் துணியில்லாம பாக்கணும்ன்னு, தொட்டு தடவி முத்தம் கொடுக்கணும்ன்னு தவிச்சுப் போறேன். ஐ நோ… என்னை கட்டிபோட்டு வெக்கறதுக்கு நீ பண்ற தந்திரம் இதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்…”

“என்ன்ன்ன சொல்றே சிவா? நான் தந்திரக்காரியா?” அவள் சிணுங்கினாள். சிணுங்கலுடன் அவள் அவரை ஆட்டும் வேகம் கூடி, அவர் உடல் சிலிர்த்து, தொடைகளும், அடி வயிறும் சுருங்கி, தன் உடலில் மிச்சம் மீதியிருந்த தண்ணீரை வெளியேற்றி உச்சமடைந்தார். ராணியை இறுக்கி அவள் மார்பைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்தார்.

“நிஜ்ஜமா சொல்றேன்.. ராணீ… உன் உடம்புலேயே எனக்கு பிடிச்சது உன்னுடைய அழகான இந்த மார்புகள்தான். அதுக்கப்பறம் எனக்கு உன் கிட்ட பிடிச்சது, எல்லாம் தெரிஞ்சும், ஒண்ணுமே தெரியாத மாதிரி போலியா நீ என் கிட்ட சிணுங்கறதுதான்…” அவர் அவளுடைய முலைகளை மெல்ல வருடி மீண்டும் மீண்டும் முத்தமிட்டுக்கொண்டேயிருந்தார். ராணியும் அவர் விருப்பப்படி தன் உடலை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, அழகு சிலையாக, உடலில் பொட்டுத் துணியில்லாமல், தன் கை கால்களை அகட்டி மல்லாந்திருந்தாள்.

“தேங்க்யூடா செல்லம்…
“ நல்லசிவம் அப்போதைக்கு தன் மனம் நிறைந்தவராக அவள் உடலை விட்டு நகர்ந்து கட்டிலில் மல்லாந்து விழுந்தார். மெல்ல மூச்சிறைக்க தன் விழிகள் மூடி தனக்கு இதுவரை தன் மனைவியிடமிருந்து கிடைத்த அவள் மென்மையான உடலின் சுகத்தையும், அவளுடைய கை அளித்த சுகத்தையும் தன் மனதுக்குள் சுகித்துக்கொண்டிருந்தார்.

“எதுக்குங்க…தேங்க்ஸ்ல்லாம்… அப்பப்ப இப்படி தேங்க்ஸ் சொல்லி என்னை உங்க கிட்டேயிருந்து அன்னியப்படுத்தாதீங்க”

“என் மனசு ரொம்பத் திருப்தியா இருக்கு… ராணீ… நீ எனக்கு குடுக்கற உடல் சுகத்துக்காக நான் உனக்கு என்னைக்கும் நன்றி சொல்றது இல்லை ராணீ..” நல்லசிவம் சற்றே பேசுவதை நிறுத்தினார்.

“சொல்லு சிவா… உன் மனசுல இருக்கறதையெல்லாம் சொல்லு..” அவள் அவரை நெருங்கிப் படுத்துக்கொண்டாள்.

“கடல் நொரை மாதிரி என் முடி வெளுத்துப் போச்சு; முத்திப்போன நெல் கதிருங்க வயல்லே தலை தாழ்த்தி சாய்ஞ்சுப் போய் நிக்குமே… அது மாதிரி முதுமையால என் உடம்பு தளர்ந்துக்கிட்டே போகுது… இன்னும் கொஞ்சம் நாள் பெருங்காயம் இருந்த டப்பா மாதிரி காமம் எனக்குள்ள தன் வாசத்தை வீசும். அப்புறம் இந்த ஒடம்பு ஒரு நாள் சாய்ஞ்சுப் போயிடும்…”

“என் உடம்பும், உன் உடம்பும் ஒரு நாள் மண்ணுக்குள்ள மண்ணாயிடும். ஆனால் என் மனசும், உன் மனசும் எப்பவும் வாழ்ந்து கிட்டேயிருக்கும். என் மனசு வேறு எங்காவது, வேறு எந்த உலகத்திலாவது, மீண்டும் வேறு உடலோடு பிறக்கும். அது ஆண் உடலாக இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். மிருகமாகவும் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரைக்கும் எப்பவும் உன்னைத்தான் நான் என் துணையாக தேர்ந்தெடுக்க விரும்பறேன்.”

“என் மனசுக்குள்ள நீதான் எப்பவும் வாழ்ந்துக்கிட்டு இருக்கே.. உன்னை நான் என் உயிருக்கு உயிரா காதலிக்கறேன்.. உன் மனசை நான் காதலிக்கிறேன். என்னைக்கும் உன்னை நான் காதலிச்சுக்கிட்டே இருப்பேன்… ஐ லவ் யூ ராணி…” அவர் குரல் தழுதழுத்தது.