ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 4 158

நாங்கள் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல் வந்து அடைந்தோம். அவர் பாஸ் ஒரு சிறிய ஹால் புக் செய்திருந்தார். அங்கே புஃபே ஸ்டைலில் உணவு வைத்திருந்தது. காக்டெய்ல், வைன் மற்றும் ஜூஸ் இருந்தது. உணவு அருந்துவோருக்கு டேபிள்கள் ஏற்பாடு இருந்தது. சிறு சிறு குரூப்பில் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர் அவர் கணவன் அல்லது மனைவிமார்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் ஆண்கள் கையில் காக்டெய்ல் மற்றும் பெண்கள் கையில் ஜூஸ் கிளாஸ் இருந்தது. ஒரு சில பெண்கள் கையில் மட்டும் வைன் கிளாஸ் இருந்தது. இன்னும் யாரும் சாப்பிட துவங்கவில்லை.

ஒரு பக்கத்தில் அவர் பாஸ் மற்றும் அவர் பாஸின் மனைவி நின்று கொண்டிருந்தார்கள். அவர் பாஸுக்கு வயது ஐம்பதில் இருந்து ஐம்பது ஐந்து-க்குள் இருக்கும். அவரை பார்க்கும் போது தந்தைக்குரிய அன்பு கொண்ட முகம் படைத்தவர். என் கணவர் சொல்லி இருக்கார் அவர் பாஸ் ரொம்ப நல்லவர் என்று. அதற்காகவே அவர் சொல்லாவிட்டாலும் அவரிடம் நேரடியாக பணிபுரியும் ஸ்டாப் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்வார்கள். அவர் மனைவிக்கு அவரை விட 2 அல்லது 3 வயது குறைவாக இருக்கும். அவர் மனைவி முகத்திலும் அதே கனிவு தெரிந்தது. அவர்களை சுற்றி சில சீனியர் மேலாளர்கள் இருந்தார்கள். நாங்கள் உள்ளே வருவதை கவனித்த அவர் பாஸ் அவரை அங்கே வருமாறு செய்கை செய்தார். எனக்கு சம்பிரதாயமான பேச்சுக்களில் ஈடுபட மனம் இல்லை, அவர் அங்கே போக நான் தனியாக ஒரு டேபிள் அருகே உட்கார்ந்தேன். யாருடனும் எனக்கு பேச விருப்பம் இல்லை.

அப்போது கவனித்தேன் ஒரு சிறிய குரூப்பில் நின்று இருந்த கௌரி என்னை பார்த்து கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் எனக்கு கோபம் பத்திக்கொண்டு வந்தது. என் வாழ்க்கையை தலைகீழ் ஆக்கி நாசம் பண்ணியவள், சூனியக்காரி. எனக்கு வந்த கோபத்துக்கு அப்படியே அங்கே சென்று அவள் முகத்தில் ‘பளார்’ ‘பளார்’ என்று கன்னத்தில் நன்கு அறை விடவேண்டும் என்று இருந்தது. அப்போது கூட என் கோபம் அடங்கி இருக்காது. அப்படி செய்தால் அவமானம் அவளுக்கு மட்டும் இல்லை என் கணவருக்கும் எனக்கும் தான். நமக்கு மட்டும் தெரிந்த நிகழ்வு எல்லோருக்கும் தெரிய தெரிந்து விடும். நான் ஏன் அவள் மேல் கோபப்படுகிறேன் என்ற கேள்வி எழும். அப்போது என் கணவருக்கும் அவளுக்கும் உண்டான உறவு அம்பலப்படும். நிச்சயமாக என் கணவருக்கு அவமானத்தை உண்டுப்பன்னும். அனால் உண்மையில் இதைவிட மோசமான அவமானத்தை நான் என் கணவருக்கு நான் கொடுத்துவிட்டேன். அவர் நண்பன் என் கற்பை சூறையாட அனுமதித்திருக்கேன். அதுவும் இதை மறைமுகமாக செய்யவில்லை. அவர் பார்க்கும் போதே உடலில் ஒட்டுத்துணி இல்லாமல் அவர் நண்பனை தழுவி அவன் ஆணுறுப்பை என் கணவனுக்கு மட்டும் நான் காக்க வேண்டியே பத்தினி பெண்மை உள்ளே வாங்கி அவர் நண்பனுக்கு இன்பம் வழங்கி இருக்கேன். அது மட்டும் இல்லாமல் அவர் நண்பனை கொஞ்சி, முனகி அவன் மூலம் அந்த கள்ளத்தனமான உடல் சுகத்தை அனுபவிச்சிருக்கேன்.

எப்படி இருந்தாலும் கௌரி மேலே எனக்கு இருந்த கோபம் குறையவில்லை. என் கோபாக்கினியை சிரமப்பட்டு அடக்கி கொண்டேன். அவள் முகத்தை பார்க்க விரும்பாமல் வேறு திசை நோக்கி திருப்பி கொண்டேன். அப்போது அவர் பாஸின் மனைவி என்னை பார்ப்பதை உணர்ந்தேன். அவர் அவர்கள் பேசிக்கொண்டிருந்த குரூப்பில் இருந்து விலகி என்னை நோக்கி நடந்து வந்தார். அவர் முகத்தில் ஒரு சிறிய புன்னகை இருந்தது. அவர் என்னை தான் நோக்கி வருகிறார் என்று தெரிந்தவுடன் நான் மன உளைச்சல் கொண்டேன். நான் எவருடனும் சகஜமாக பேசும் மனநிலையில் இல்லை. அவர் என் அருகில் வந்த போது நான் மரியாதையாய் எழுந்து நின்றேன்.

“உட்காருமா ப்ளீஸ்,” என்றபடி ஒரு நாற்காலி அவர் பக்கம் இழுத்து அமர்ந்தார்.

நானும் வேறுவழி இன்றி பக்கத்தில் அமர்ந்தேன்.

“நீ சுவேதா, மகேஷின் மனைவி தானே?”

“யெஸ் மேடம்,” என்றேன்.

“உன்னை விட வயசில் மூத்தவள் என்பதால் உன்னை, நீ என்று கூப்பிட்டதுக்கு என்னை மன்னிக்கணும்,” என்றார்.

6 Comments

  1. காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

  2. En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro

  3. Awesome story

  4. எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்

    1. Epo antha stry finish aachi

Comments are closed.