இதை நான் எதிர்பார்த்தது தான், அனால் இவ்வளவு கேவலமாக என்னை பற்றி பேசுவான் என்று எதிர்பார்க்கில. நான் அவன் கோபம் படும் படி பேச வேண்டியது அவசியமாக இருந்தது. சிவா எனக்கு எந்த விதத்திலும் முக்கியமானவன் இல்லை என்றும் அவனிடம் நான் உடலுறவு வைத்தது கிடைக்காத இன்பத்துக்காக ஒன்றும் இல்லை என்பதையும் என் புருஷனுக்கு புரியவைப்பது இன்றியமையாதது. இதை நான் நேரடியாக என் புருஷனிடம் சொல்லி இருந்தால் கூட என் வாதம் இவ்வளவு வலுவாக இருந்திருக்காது.
“அதுதான் நான் என் வாழ்க்கையில் செய்த பெரிய முட்டாள்தனம்.” “என் நிலைமை அப்போது அப்படி இருந்தது. கோபத்திலும் வேதனையிலும் என் மனது கொந்தளித்த நேரம் அது.”
நான் பேசுவதை மெளனமாக கேட்டுக்கொண்டு இருந்த என் கணவரை காட்டி.
“நான் அனுபவித்த வேதனையை அவரும் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அவர் நண்பர்களிலேயே மிக மோசமானவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அதனால் தான் உன்னை தேர்ந்தெடுத்தேன்.”
“உன்னிடம் சந்தோஷமாக இருந்தால் தான் அவர் செய்த துரோகத்துக்கு சரியான பாத்திட்டியாக இருக்கும் என்று முட்டாள்தனமாக நினைத்து உன்னிடம் கொஞ்சி குலவாடினேன்.”
“அனால் நீ எந்த காலத்திலும் அவரை போல ஒரு உண்மையான ஆம்பளையாக இருக்க முடியாது.”
இப்போது அவன் முழு சுயரூபம் வெளியானது.
“என்னாடி நாரா கூதி விட்ட ஓவரா போற, அறைந்து பல்லைக் கழட்டிடுவேன், ஜாக்கிரதை,” என்று சொல்லி என்னை நோக்கி வந்தான்.
முதல் முறையா என் கணவன் என் அருகே வந்து, “இனிமேல் உன் விரல் அவள் மேல் பட்டால், உனக்கு கையும் இருக்காது காலும் இருக்காது.”
அவன் அலட்சியமாக சொன்னான்,” உன் பொண்டாட்டியை நான் ஒக்கும் போதே உன்னால் ஒன்னும் செய்ய முடியவில்லை, இப்போ நான் அவளை அறைய போறேன் நீ என்ன கிழிக்க போற என்று பார்க்கிறேன்.”
காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro
Hi
Awesome story
எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்
Epo antha stry finish aachi