ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 4 160

மீண்டும் பேசும் முன் நான் என் சிந்தனைகளை தெளிவாக சொல்ல வேண்டும் என்பதால் நிதானமாக யோசித்து பேசினேன். சிவாவுக்கு, இனிமேல் நமக்குள் எந்த உறவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துவது மட்டும் போதாது. என் கணவருக்கும் நான் என் செயல்களுக்கு எவ்வளவு வருந்துகிறேன் என்றும் புரிய வைக்கணும்.

நான் தொடர்ந்தேன்,” சாதாரணமாக நான் என் கணவன் மேல் உள்ள கோபத்தை தீர்த்து கொள்ள உன்னை பயன்படுத்தியத்துக்கு உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அனால் உன் விஷயத்தில் அது தேவை இல்லை என்று நினைக்கிறன்.”

என் கணவர் மற்றும் சிவா இருவருமே ஒன்றும் பேசாமல் நான் சொல்வதை கேட்டார்கள்.

“உன்னை பொறுத்தவரை நான் எத்தனையோ பெண்களில் ஒன்னு, நான் இல்லை என்றால் இன்னொருத்தி. உன்னால் எந்த பெண்ணிடமும் நிரந்தர உறவை உருவாக்க முடியாது. அதுவே உனக்கு பிற்காலத்தில் ஒரு சாபமாக அமையும்.”

இப்போது சிவா குறுக்கிட்டான்,”என்னடி சாபம், பல பெண்களை அனுபவிப்பது என் பாக்கியம்.” “உன்னை போல என்னிடம் ஓல் வாங்கிய பெண்கள் எல்லோரும் அவர்கள் முழு சம்மந்தத்தோடு தான் அவர்கள் உடலை எனக்கு கொடுத்தார்கள்.”

“இருக்கலாம், அனால் எந்த பெண்ணும் உன் மேல் உண்மையான அன்பு வைத்து இருக்கிறார்களா?” உனக்கு உடம்பு சரி இல்லை என்றால் துடித்து போவார்களா?”

ஆமாம் என்று சிவாவால் சொல்ல முடியவில்லை. அதனால் பதிலாக அவன் தன் அகங்காரத்தை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக.

“இருக்கலாம் அனால் அவர்கள் தேவைகளுக்கு என்னிடம் தானே வருகிறார்கள், அவர்கள் புருஷன்களிடம் இல்லையா, நீயும் அதுக்கு தானே என்னை தேர்ந்தெடுத்தாய்.” “அவர்கள் கணவர்களை விட அவர்களுக்கு நான் தானே முக்கியம்.”

இதை கேட்ட என் கணவரின் முகம் வலியில் கோணியது. சிவாவின் அகங்காரத்தை கண்டு என் உள்ளம் கொதித்தது. அவன் அகங்காரத்தை முதலில் அடக்க வேண்டும் என்றும் துடித்தேன்.

“மற்ற பெண்களை பற்றி எனக்கு தெரியாது அனால் என் கணவர் கொடும் சுகத்தை விட நீ ஒன்னும் கொடுக்கவில்லை.”

“என்னாடி கதைவிடுற, நீ என்னிடம் ஓல் வாங்கும் போது எப்படி அனுபவிச்ச என்று நம் இருவருக்குமே தெரியும், என் உன் புருஷனுக்கு கூட அது தெரியும்.”

6 Comments

  1. காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

  2. En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro

  3. Awesome story

  4. எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்

    1. Epo antha stry finish aachi

Comments are closed.