அவர் முகத்தை பார்த்து சொன்னேன்,” நீங்க என்னை வீட்டை விட்டு வெளியேறு, இனிமேல் என் முகத்தில் முழிக்காதே என்று சொன்னால் எனக்கு உங்கள் மேல் கோபம் வராது. ஏனெனில் என் செய்கைகள் அவ்வாறு இருந்தது.”
இதற்க்கு அவரது எதிர்வினை பார்க்க அவர் முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன்.
அவர் பதிலுக்கு கேட்டார், “நீ இந்த வீட்டை விட்டு வெளியேற விரும்புகிறாயா?”
“இல்லை இல்லை, அதில் எனக்கு எந்த விருப்பமும் இல்லை. அப்படி நடந்தால் அது என் துரதிஷ்டம்.”
“அப்போ உனக்கு ஏன் இந்த கேள்வி?”
நான் குழம்பினேன். அவர் எனக்கு இதை சுலபம் ஆக்க மாட்டார் போல. காம கலைகள் என்ன என்ன என் கணவன் அனா அவர் கூட மட்டும் செய்ய வேண்டியதை நான் அவர் ‘நண்பனுடன்’ அவர் பார்க்கும் படியே நாணம் இல்லாமல் செய்துவிட்டேன். இது ஒன்னு போதாதா அவர் என்னை வீட்டைவிட்டு விரட்ட.
“நான் உங்களுக்கு துரோகம் செய்து விட்டேன் அதுவும்….” என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர் குறுக்கிட்டார்.
“நீ மட்டுமா அதை செய்தாய்?”
“இருந்தாலும் நான் எப்படி அவ்வாறு பதிலுக்கு செய்யலாம், அது தப்பில்லையா?”
நான் இதை சொல்லும் போது தான் எனக்கு என் செயல் விசித்திரமானதாக இருப்பதாக தோன்றியது. அவர் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள வாதாடுவதுக்கு பதிலாக நான் அவர் என்னை நிராகரிக்க காரணங்கள் சொல்லி கொண்டு இருக்கிறேன்.
அவர் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருந்தது. அதை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. இவ்வளவு மோசமமாக நடந்திட்ட என்னை பார்க்கும் போது வெறுப்பு இல்லாமல் இப்படி ஒரு மெல்லிய சிரிப்போடு பார்க்கிறாரே?
“உனக்கு என்னுடன் வாழ விருப்பம் இருக்கா?”
காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro
Hi
Awesome story
எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்
Epo antha stry finish aachi