நான் இது இந்த விதத்தில் முத்தி போய் கைகலப்பில் முடியும் என்று எதிர் பார்க்கவில்லை. ஒரு விதத்தில் அவர் என்னை காப்பதுக்கு முன் வந்தது எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் கொடுத்தது. அதே நேரத்தில் சிவா அவரை உடல் ரீதியாக காயப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் பெரும் அளவு இருந்தது.
“நான் ஒன்னும் செய்யாதது சுவேதாவுக்காக, நான் நினைத்திருந்தால் உன்னை அன்றைக்கே வெளியே தூக்கி வீசி இருப்பேன்.”
அவன் பெரும் ஆண் என்ற அகங்காரம் கொண்ட அவன் இதை கேட்டு பொறுக்க முடியவில்லை. அதுவும் அவனை இவ்வாறு ஒரு பெண் முன்னே பேசியது அவன் பெரும் அவமானம் என்று கருதினான்.
“என்னாடா ரொம்ப பேசுற,” என்றபடி என் புருஷன் கழுத்தை பிடிப்பதற்கு கையை முன் நீட்டினான்.
அடுத்த கணம் என் கணவன் செயல் நானே கண் பார்க்கும் வேகத்துக்குள் சிவாவின் கை அவர் கையில் உருக்குலைந்த நிலையில் பிடிபட்டு இருந்தது. அவர் அவன் கையை இன்னும் இழுக்க அவன் அவர் முன் அவன் முட்டியில் மண்டியிட்ட நிலைக்கு வந்தான். அவன் முகமும் அவன் நெஞ்சும் தரையில் இருந்தது. அவன் வலியில், ” அஅஅஅ,” என்று துடித்தான்.
நான், “ஐயோ” என்ற பயத்தில் கத்திவிட்டேன்.
அனால் காயத்துக்கு உள்ளாகும் நபர் நான் பயந்தது போல் என் புருஷன் இல்லை மாறாக அது சிவாவுக்கு நடந்தது. நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏன் சிவா கூட இதை எதிர் பார்த்திருக்க மாட்டான். அவர் இதை எளிதாக செய்ததை பார்த்தால் அவர் நிச்சயமாக எதோ ஒரு தற்காப்பு கலையை கத்திருக்க வேண்டும். அனால் அவர் இதை பற்றி ஒரு முறை கூட என்னிடம் சொன்னது கிடையாது அல்லது பெருமை பட்டு கொண்டது கிடையாது. என் புருஷனை பற்றி நானே நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள இருக்குது.
காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro
Hi
Awesome story
எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்
Epo antha stry finish aachi