ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 4 159

அவர் சொல்வது உண்மை என்றாலும் அதுவே இங்குள்ள பெண்களின் தலை எழுத்து. அனால் அவர் என்ன சொல்ல வரார் என்று இன்னும் எனக்கு புலன்படவில்லை.

“துரோகத்தால் அந்த ஆணுக்கு வரும் வலிக்கும் அவமானத்துக்கும் மதிப்பு கொடுக்கும் சமுதாயம் அந்த பெண் அனுபவிக்கும் வேதனைக்கும், அவமானத்துக்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை.”

“நானும் அதேபோல் இருப்பேன் என்று நினைச்சியா?”

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அப்படியே மெளனமாக இருந்தேன்.

“நீ என் மேல் எந்த அளவு அன்பு வைத்து இருந்த என்று எனக்கு நல்ல தெரியும். நான் எப்படி வேதனையில் துடித்தேனோ அதே போல தானே நீயும் துடித்திருப்பாய்.”

அவர் வேதனையில் துடித்தேன் என்று அவர் சொல்லும் போது என் இதயத்தில் ஈட்டி துளைத்தது போல் இருந்தது. அவரை என் மார்போடு அனைத்து கொள்ள ஏங்கினேன் அனால் அவ்வாறு அப்போது செய்ய முடியவில்லை என்று நொந்துபோனேன்.

“நடந்த எல்லாத்துக்கும் என் செயல் தான் மூல காரணம் அனால் நீ மட்டும் குற்றவாளியாக இங்கே உட்கார்ந்து இருக்க. இதில் என்ன நியாயம் இருக்கு.”

இப்போது சொட்டும் என் கண்ணீர் என் கைகளை பற்றி இருக்கும் அவர் கைகள் மேல் விழுந்தது.

“இப்போது நான் உன்னை மன்னித்து ஏற்று கொள்வேனா என்பது கேள்வி இல்லை, நடந்தை எல்லாம் மறந்து நீ மறுபடியும் சேர்ந்து என்னுடன் வாழ விருப்பமா எண்பத்து தான் கேள்வி.”

இதற்க்கு மேல் என்னால் நான் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. என் தலை அவர் மடியில் புதைத்து. என் கண்ணீர் அவர் அணிந்த பேண்ட்டை ஈரப் படுத்தியது. அவர் கை என் தலையை ஆறுதலாக தடவியது. சிறுது நேரத்தில் என் தோள்களை தூக்கி என்னை அனைத்து கொண்டார். என் கண்ணீருடன் அவர் கண்ணீரும் சேர்ந்து கொண்டது. ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல என்னென்னமோ உளறினோம் அனால் அதில் அதிக அர்த்தம் இருந்தது. அவர் எவளோ பெருந்தன்மை உள்ளவர். என் உணர்வுக்கு, இல்லை பெண்கள் உணர்வுக்கு எவ்லோவு மதிப்பு கொடுக்க கூடியவர். இப்படி போன்றவரிடம் நான் கீழ் தரமாக நடந்ததுக்கு என் மனம் வேதனையை கொன்றோல் பண்ண சிரமப்பட்டேன்.

6 Comments

  1. காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

  2. En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro

  3. Awesome story

  4. எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்

    1. Epo antha stry finish aachi

Comments are closed.