ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 4 158

“அவர் என்னை தள்ளிவிட்டு நான் செய்வது தப்பு என்று அறிவுரை சொன்னார்.”

நான் அவரை மீண்டும் அணைத்தபடி, “என் வாழ்க்கையில் ஒரு சிறிதளவாவது சந்தோசம் கொடுங்கள் என்று அழுதபடி அவரை முத்தமிட்டு கொண்டு உடல் எங்கும் தழுவினேன்.”
அப்போதுதான் மகேஷ் அவர் கட்டுப்பாட்டை மெல்ல மெல்ல இழந்தார்.”

என்னிடமே அவள் எப்படி என் கணவர் எனக்கு மோசம் செய்ய வைத்தாள் என்று அவள் சொல்லும் போது என் ரத்தம் கொதித்தது.

இதை உணர்ந்த அவள், “இது உங்களுக்கு வேதனை தரும் என்று எனக்கு தெரியும். என் அப்போதைய செய்கை இப்போ எனக்கு எந்த அளவு வேதனை கொடுக்குது என்று வார்த்தைகளில் சொல்லமுடியாது.”

“ஒன்னு மட்டும் சொல்கிறேன் Mrs.மகேஷ், அவர் உங்களை ரொம்ப நேசிக்கிறார். தப்பு செய்து விட்டோமே என்று அவர் துடித்த துடிப்பு எனக்கு தான் தெரியும்.”

“அவர் அதற்கு பிறகு என்னை அவாய்ட் பண்ணினார் அனால் நான் தான் அனுதாபம் உருவாக்கி இணங்க வைத்தேன்.”

“மகேஷ் என்னிடம் உடலுறவு கொண்டதில் காமத்தை விட அனுதாபம் தான் அதிகம் இருந்தது. அன்றைக்கு நீ எங்களை பார்த்த போது மூன்றாவது முறை தான் நாங்கள் உறவு கொண்டது. அதுவே கடைசி முறை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.”

இப்போது நான் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தேன்.

“அங்கே பாருங்கள், அவர் தான் என் புருஷன்.”

சிறு தொலைவில் நிற்கும் ஒரு நபரை காண்பித்தாள்.

“முன்பு அவரிடம் சொல்லவேண்டியதை இப்போ சொல்லி இருக்கேன்.”

நான் ஆச்சரியத்துடன் அவளை பார்த்தேன். நான் என்ன நினைத்தேன் என்று புரிந்து கொண்டு.

“இல்லை இல்லை, மஹேஷுடன் நான் உறவு வைத்ததை சொல்லவில்லை. எனக்கு அந்த தைரியமும் இல்லை, அவரை புண்படுத்தவும் விருப்பம் இல்லை.”

6 Comments

  1. காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

  2. En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro

  3. Awesome story

  4. எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்

    1. Epo antha stry finish aachi

Comments are closed.