“முதலில் அவர் தப்பு செய்ததுக்கு நீ தான் காரணம் என்று சொல்லிவிட்டு இப்போ அவரும் காரணம் என்று ஒப்புக்கொள்கிறாய்,” என்று வெடித்தேன்.
“நீங்க நினைக்கிற மாதிரி அவர் காரணம் கிடையாது,” என்றாள்.
குழம்பிய நிலையில் அவள் முகத்தை பார்த்தேன்.
“மகேஷ் எப்போவும் மிகவும் கண்ணியமாக பெண்களுடன் நடந்து கொள்வர். பிற ஆண்கள் போல் பெண்களிடம் ஜொல் விட மாட்டார். மற்ற பெண்களை சைட் அடித்தது கூட கிடையாது.”
என் முகத்தை பார்த்து கொண்டே பேசினாள். நான் மெளனமாக அவள் சொல்வதை கேட்டேன்.
“கண்ணியம், அழகு, நல்ல குணம் எல்லாம் அவரிடம் இருந்தது. அதனால் தான் நான் அவரை தேர்ந்தெடுத்தேன்.”
ஆவேசத்தோடு நான் என் கோபத்தை வெளிப்படுத்த என் வாயை திறந்த போது அவள் தடுத்தாள்.
“ப்ளீஸ் உங்கள் கோபம் புரியுது, நான் சொல்லவந்ததை நான் முதலில் சொல்லிவிடுகிறேன்.”
வாயை திறந்த நான் ஒன்னும் சொல்லாமல் நிறுத்திவிட்டேன்.
“நான் கல்யாணம் ஆனவள், சாதாரண ஆணுடன் உறவு வைத்திருந்தால், அதை அவன் ஊர் புரா தம்பட்டம் அடித்தால் என் மானம் தான் போய்விடும். அதே நேரத்தில் என் காம வேதனையும் நாளுக்கு நாள் அதிகரித்து போனது.”
இதை சொன்ன அவள் அவள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த சில வினாடிகளுக்கு மெளனமாக போராடினாள்.
“நீயே வலிய போனாலும் அவருக்கு எங்க போனது புத்தி,” என்றேன்.
இவள் சொல்லும் காரணம் இவள் தரப்பில் சரியாக இருக்கலாம் அனால் அவர் செய்த தப்புக்கு இது சாக்காக இருக்க முடியாது.
“உண்மை தான். அனால் ஒரு ஆண் எத்தனை நாள் தான் ஒரு பெண்ணின் தூண்டுதலை தவிர்ப்பான்.” “அப்படி இருந்தும் ஒரு பெண்ணின் கடைசி ஆயுதத்தை பயன்படுத்தி தான் மகேஷை கவுத்தேன்.”
அவள் ஆழமாக மூச்சு இழுத்து தொடர்ந்தாள்.
ஒரு நாள் நான், “இப்படி என் கணவருடன் சுவாரசியம் இல்லாத வாழ்கை வாழ்வதற்கு பதிலாக செத்து போகலாமா என்று இருக்கு,”என்று தேம்பி தேம்பி மஹேஷிடம் அழுதேன்.”
“அவர் எனக்கு ஆறுதல் சொல்ல என் தோளில் கையை வைத்தார், நான் அவரை கட்டி அணைத்து கொண்டு ஆவேசமாக முத்தமிட்டேன்.”
காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.
En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro
Hi
Awesome story
எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்
Epo antha stry finish aachi