ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 4 158

மகேஷ் மேலும் தொடந்தார்,” நான் செய்ய வேண்டாம் வேறு நபர் இருக்கார் அதற்கு.”

சிவா வாயை திறந்து எதோ சொல்லும் முன் அவர் மேலும் சொன்னார்,”நான் கூலிப்படையை குறிப்பிடல.”

இப்போது சிவாவின் முகத்தில் குழப்பம் தெரிந்தது.

“உனக்கு பெசன்ட் நகர் குணசேகர் தெரியும் தானே?” என்றார் என் கணவர்.

இதை கேட்டு சிவாவின் முகம் வெளுத்து போனது. நான் ஒன்னும் தெரியாமல் முழித்தேன்.

“அவனை பற்றி தெரிந்தும் நீ அவன் மனைவியுடன் கும்மாளம் போட்டுருக்க.”

இப்போதுதான் கொஞ்சம் விளங்க துவங்கியது. அதுவும் சிவா முகத்தில் தெரிந்த பயத்தை பார்த்தால் அவன் மோசமான ஒருவனாக இருக்க வேண்டும்.

“நீ அவன் மனைவி இடுப்பு பிடித்து ஹோட்டல் உள்ளே அழைத்து செல்லத்தை குகன் பார்த்து அவன் செல்லில் போட்டோ எடுத்து எனக்கு அனுப்பினான்.”

“என்ன தைரியம் உனக்கு என்று அதிர்ச்சியில் என்னிடம் அந்த போட்டோவை அனுப்பினான்.” “அதில் தெளிவாக உங்க இருவரின் முகம் தெரியுது.”

நான் அந்த குணசேகர்க்கு அந்த போட்டோவை அனுப்பவா? என்றார் என் கணவர்.

மிக இகழ்ச்சியான பார்வையுடன் சிவாவை பார்த்தார். சிவாவின் முகம் மட்டும் வெளுத்து போகவில்லை அவன் கைகளும் நடுங்க துவங்கியது. அவன் கம்பீரம், திமிர் எல்லாம் முற்றிலும் அடங்கிப் போனது. அந்த குணசேகரன் மனைவி உடலை பல நாட்கள் இன்பமாக அனுபவித்ததுக்கு இப்போது அவன் உயிரே போய்விடலாம் என்ற பயம் அவனுக்கு வந்து இருக்கணும்.

6 Comments

  1. காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

  2. En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro

  3. Awesome story

  4. எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்

    1. Epo antha stry finish aachi

Comments are closed.