ஒரு பொண்டாட்டியின் ஏக்கம் 4 158

“நான் முன்பு செய்திருக்க வேண்டியதை இப்போது செய்திருக்கேன். எங்கள் பாலியல் வாழ்கை பிரச்சனை பற்றி சொன்னேன். இப்போ கவுன்சலிங் போகிறோம். எங்கள் செக்ஸ் லைப் இம்ப்ரூவ் ஆகுது.”

அவள் என் முகத்தை பரிதாபமாக பார்த்தாள்.

“என் வாழ்கை சீரடைந்து, உங்கள் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன். என் மனசாட்சியே எனக்கு ஒவ்வொரு நாளும் தண்டனை கொடுக்குது.”

“நான் துவங்கின பிரச்னைக்கு நான் தான் தீர்வு செய்ய முயற்சிக்கணும். நீங்களும் மஹேஷும் எப்போதாவது ஒரு நாள் உங்களுக்கு மனசு வந்தால் என்னை மன்னியுங்கள்.”

இப்படி சொன்ன அவள் விரைவாக எழுத்து என்னை மறுபடியும் திரும்பி பார்க்காமல் நடந்து சென்றால். நான் துயர்மிக்க நிலையில் தரையை பார்த்து கொண்டே உட்கார்ந்து இருந்தேன். துயரம் என் தொண்டையை அடைத்தது. அங்கேயே அழுது விடுவேன் என்று அஞ்சினேன்.

ஓடாத குறையாக நான் பெண்கள் வாஷ்ரூம் நோக்கி நடந்தேன். நான் அங்கு சேர்ந்ததும் அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. நல்ல வேலை அங்கு வேறு யாரும் இல்லை. நான் தேம்பி தேம்பி அழுதேன். என் முகத்தை கண்ணாடியில் பார்க்க எனக்கு வெறுப்பாக இருந்தது. இந்த கவர்ச்சியான முகத்தில் கர்வம் கொண்டு தானே நான் ஒழுக்கம் மருந்து நடந்து கொண்டேன்.

என் சிவந்த உதடுகளை பார்த்தேன். இதே உதடுகள் சிவா உறுஞ்சி எடுக்க அனுமதி தந்தது. அவன் ஆண்குறியை சுற்றி வளைத்து அவனுக்கு இன்பம் அளித்தது. காமத்தோடு அவனை பார்த்து புன்னகை செய்தது. இதுவெல்லாம் என் கணவன் பார்க்கவே நடந்தது. இப்போது அதே உதடுகள் கவர்ச்சியாக தோன்றவில்லை மாறாக அசிங்கமாக தோன்றியது. நான் என் முகத்தை முழுவதும் கழுவினேன். இப்போது எந்த மேக் அப்பும் இல்லை என் முகத்தில். என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டு மறுபடியும் ஹால் உள்ளே சென்றேன். அவர் நண்பர் மோகன் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே வந்தார்.

“என்னமா நல்ல இருக்கியா?”

நான் சிரிப்பை என் முகத்தில் வரவழைத்து கொண்டு,” நல்ல இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க அண்ணா?”

“நல்ல இருக்கேன் மா, மகேஷை பாஸ் பிடித்துவிட்டாரா, இனிமே அவன் விடுபடுவது கஷ்டம்,” என்று சொல்லி புன்னகைத்தார்.

அவர் முகம் திடீரென்று சீரியஸ் ஆகா மாறியது,”ஏன் மகேஷ் கொஞ்ச நாளாக டல்லாக இருக்கான். எதாவது பிரச்சனையா?”

“அப்படி ஒன்றும் இல்லை,” என்று மழுப்பினேன்.

“என்ன இருந்தாலும் என் கிட்ட சொல்லு, உங்களுக்காக நான் ஒருத்தன் இருக்கிறேன். மகேஷ் எனக்கு கூட பிறக்காத சகோதரன் மாதிரி.”

உண்மையான நண்பனுக்கும் சிவா போன்றவனுக்கு இப்போதுதான் வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. அன்றைக்கு எப்படி பார்ட்டி போனதே என்றே எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் மணிக்கணக்கில் போவது போல் தோன்றியது. ஒரு வழியாக வீடு திரும்பினோம். காரில் போகும் போது அவர் கரங்களை என் கரங்களால் பற்றிக்கொள்ள துடித்தேன். அனால் நான் இதுவரை செய்த செய்கை என்னை அவ்வாறு செய்ய தடுத்தது.

6 Comments

  1. காமக் கதையிலும் ஒரு குடும்பக் கதையை சுவையாகத் தந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள்.

  2. En manaivi ennai cuckold aakkiya kadhai.story continue pannunga bro

  3. Awesome story

  4. எனக்கு ஒருத்தர பிடித்துவிட்டால் போதும் அவர்களை விட மாட்டேன் அந்த கதையையும் இதேபோல் சுபமாக முடித்து வையுங்கள் ப்ளீஸ்

    1. Epo antha stry finish aachi

Comments are closed.