என்ன பண்றது என் காதலனச்சே!! 2 153

இதை பார்த்து சௌமியா “ஹையோ மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க, நான் வேற அவளை வர சொல்லி தலை ஆட்டிட்டேன், இனி நான் பண்றது, எல்லாம் என் தலை எழுத்து” என்று மனதுக்குள் புலம்ப

கிஷோருக்கோ இதை பார்த்து அவனுக்குள் ஒரு வாரமாய் தூங்கி கொண்டிருந்த வேறொரு கிஷோர் கண் முழித்தான்.

மலர் அம்மா மரகதம்: என்னங்க மருமகளை இவ்ளோ பாசமா வேற யாருமே பாத்துக்க முடியாதுங்க.. அவளும் மாமனார் கூட நல்ல பாசமா ஒட்டிக்கிட்டா.. இந்த திருப்தி எனக்கு போதும்ங்க.

சிங்காரம்: ஆமா டி, எனக்கும் இப்போ தான் திருப்தி. நம்ம பொண்ணு சந்தோசம் தான் நமக்கு முக்கியம்.. மூர்த்தி சம்பந்தி அப்போ நாங்க கிளம்புறோம்..

மூர்த்தி: (மலரை கட்டிபிடித்துக் கொண்டே) இருங்க சம்பந்தி சாப்பிட்டு போங்க.. அதுக்குள்ள என்ன அவசரம்..

சிங்காரம்: சம்பந்தி, தொழில் அழைப்புகள் என்னை வா வா ன்னு கூப்பிடுது சம்பந்தி கண்டிப்பா போய் தான் ஆகணும்.. மலர் நாங்க போயிட்டு வர்றோம்.. நீ மாப்பிள்ளையை கூப்பிட்டு சாயந்திரம் வீட்டுக்கு வா.

அவளும் அணைப்பில் இருந்து விடுபடாமல் சரிப்பா சீ யூ பை. என்றாள்..

கார் புழுதியை கிளப்பிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியது. மலரை இறுக்கி கட்டிபிடித்திருந்த மூர்த்தி அணைப்பை சற்று தளர்த்தி மலரின் கன்னங்களை பிடித்து நெற்றியில் முத்தம் இட்டார்.

மூர்த்தி: என் மருமக நிக்குறது என் காலுக்கு வலிக்குது, வாம்மா வந்து சோஃபா ல உக்காரு.

மலர்: நீங்களும் வாங்க மாமா.