இந்த வீட்டின் உரிமையாளர் 2 144

எனக்கும் படுக்க வேண்டும் என்று உடல் அசதி உறுத்தியதால் அவனுடன் அவன் அறைக்கு சென்றேன். அவன் என்னை கட்டில் மேலே படுக்க சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த சோபாவில் ஒரு பில்லோ போட்டு படுத்தான். அவன் உயரத்திற்கு அந்த சோபா சரி படவில்லை. உடம்பை குறுக்கி கொண்டு படுக்க எனக்கே பாவமாக இருக்க ரோஷன் நீயும் கட்டில் மேலேயே படு ஆனா ஒரு கண்டிஷன் உன் கை கூட என் மேலே படாமல் இருக்கணும் அதற்கு நீ தான் கரண்டீ என்றேன். ரோஷன் அதெல்லாம் என்னால் கரண்டீ தர முடியாது தூக்கத்தில் என் கை உன் மேல் பட்டால் நானா குடுத்த கரண்டீ தவறிடும் நான் இங்கேயே படுத்துக்கறேன் என்றான். நான் அதை ஏற்று கொள்ள மனம் இல்லாமல் எழுந்து சென்று அவனை அழைத்து வந்து சரி சரி கரண்டீ எல்லாம் வேண்டாம் ஆனா நான் உன்னுடைய பிரெண்டோட மனைவி என்று நினைத்து கொண்டே தூங்க போ என்றேன். ரோஷன் படுத்தப்படி நித்தியா சட்டப்படி தர்மம் படி ஒரே ரத்தம் ஓடும் பெண்களுடன் தான் தவறாக நினைக்க கூடாது நீ என் ப்ரெண்ட் மனைவி தான் என்று சொல்லி விட்டு குட் நைட் என்று சொல்லி விட்டு கம்பிளியை அவன் முகம் மேல் இழுத்து கொண்டான்

புது இடம் புது சூழல் ஒரு வாரமே அறிமுகம் ஆன ஒரு ஆண் அருகே எப்படி ஒரு பெண்ணிற்கு தூக்கம் வரும் சிலர் கேட்கலாம் அரேஞ்ச்ட் மாராஜ் ஆகும் பெண் முதல் இரவில் அவள் கணவனுடன் புதல் முறையாக புது சூழலில் தானே படுத்திருப்பாள் அவளுக்கு அது எப்படி சாத்தியமாகிறது என்று. இந்த கேள்விக்கு பதில் ரொம்ப ஸிம்பிள் அவளுடன் படுத்திருப்பது அவளுக்கே உரியவன் என்று முடிவான ஒரு ஆண் அவள் உடம்புக்கு அவள் உள்ளத்திற்கு அவள் சுகத்திற்கு ஏக போக உரிமையாளன். அதே போல் தான் அந்த கணவனுக்கும் மனைவி அதே போன்ற உரிமையை தர போகிறவள். ஆனால் இங்கோ நிலைமை முற்றிலும் வேறு ஒரு பெண் அவள் கணவனை திருத்த முயற்சி மேற்கொள்ள அவள் அவளுடைய கணவனின் நண்பனை துணைக்கு அழைக்கிறாள் அவன் அவளுக்கு சில உண்மைகளை சொல்லி அவனுடன் ஒத்துழைத்தால் அவள் கணவனை திருத்த உதவுவதாக உறுதி சொல்லி இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறான்.

கட்டிலை விட்டு இறங்கி ரூமுக்குள்ளேயே கொஞ்ச நேரம் நடக்கலாம்னு இறங்கினேன். காலில் எத் தட்டு பட இறக்கிய காலை விருட்டென்று இழுத்து கொண்டேன். சற்று நேரம் கழித்து குனிந்து பார்த்தேன் என் காலில் தென் பட்டது என்னவாக இருக்கும் என்று. அது என் செருப்பு என்று தெரிந்த போது நானே வெட்கப்பட்டேன். மீண்டும் தரையில் இறங்கி சேர்ப்பு போட்டு நடந்தால் ரோஷனுக்கு இடைஞ்சலாக இருக்கலாம் என்பதால் செருப்பு இல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். முதல் நான்கு அடிகள் வித்யாசம் தெரியவில்லை. பிறகு தான் தரையில் இருந்த சில்லென்ற குளிர் என் கால் வழியாக ஏறி உடல் எங்கும் பரவியது.

செருப்பில்லாமல் நடக்க முடியாது என்பதால் செருப்பு அணிந்து கொண்டேன். இருந்தும் மெதுவாக சத்தம் இல்லாமல் நடையை மேற்கொள்ள ரோஷன் அசைந்து படுப்பது தெரிந்து நடப்பதை நிறுத்தினேன். அவன் நான் படுத்திருந்த பக்கம் திரும்பி படுக்க அடுத்து என்ன செய்கிறான் என்று கூர்ந்து கவனித்தேன். முகம் மேல் இருந்த கம்பிளியை அகற்றி விட்டு நான் படுக்கையில் என்று தெரிந்ததும் அவசரமாக எழுந்து படுக்கையில் அமர்ந்து பார்த்தான். நான் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் நித்தியா என்ன தூக்கம் வரலையா சரி வா ஹாலுக்கு சென்று படம் பார்க்கலாம் கொஞ்ச நேரத்தில் தூக்கம் வந்து விடும் என்று அவன் மேல் இருந்த கம்பளியை முழுவதுமாக அகற்ற அவன் அணிந்து இருந்த பைஜாமாவை கழட்டி விட்டு ஜட்டியுடன் தான் படுத்திருக்கிறான் என்பது தெரிந்தது.