உங்க ரூமுக்கு AC வேணும்னு சொல்லி நீங்களா EMI scheme ல எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிக்காம போயி வாங்கிட்டு வந்து மாட்டினீங்க, அதுக்கும் நான் எதுவும் கேட்டுக்கல. ஒவ்வொரு தடவையும் மத்தவங்க தேவைகள் ஏதாவது இருக்குதான்னு கொஞ்சம் கூட யோசிக்காம தனக்கு எது தேவைன்னு மட்டுமே பார்த்து வாழுறீங்க. இப்போ கூட மாசா மாசம் காசு கட்டி four wheeler வாங்குறதுக்கு பசங்க பொம்மை மேல உங்க கண்ணு போகுதே? ச்ச…. எப்போ பார்த்தாலும் வேறும் உங்களுடைய சௌகரியத்தை பத்தி மட்டுமே யோசிக்காதீங்க. விளையாடுற பசங்க முகத்துல இருக்குற சந்தோஷம் உங்க கண்ணுக்கு தெரியல, அதுங்க பொம்மை எவ்வளவு விலை இருக்கும்னு தான் தோணுது இல்லை? (மனதில் gift ஆக வந்த பொருள் என்று சொல்ல தோன்றவில்லை சங்கீதாவுக்கு. மாறாக “நாந்தான் வாங்கிக்குடுத்தேன், அதுக்கு என்ன இப்போ? என்று எண்ணிக்கொண்டு பேசினாள்” காரணம் குமாரின் சுயநலமான cheap எண்ணங்கள்.) போதும் போதும்…. உன் சம்பாதிக்குற திமிர ஓவரா காமிக்காத….( வாயில் சத்தம் அதிகம் இன்றி லேசாக முனு முனுத்துக்கொண்டான் குமார். ) குமார் முணுமுணுத்தது காதில் விழுந்தும் பதில் சொல்ல முன்வரவில்லை சங்கீதா. அப்படியே பேசினாலும் இது வீண் வாக்குவாதமாகும் என்று அவளுக்கு தெரியும். மற்றும் குழந்தைகளுக்கு முன்பாக அதிகம் சண்டை போடா மாட்டாள். அது அவர்களுடைய மனதை பாதிக்கும் என்கிற எண்ணத்தில் மெளனமாக இருந்து வந்தாள்.
சாப்பிடுறதுக்கு ஏதாவது செஞ்சி இருக்கியா? – தரையைப் பார்த்து கேட்டான் குமார். இப்போதான் செஞ்சேன், வேணுமா? – பசங்களைப் பார்த்துக் கொண்டே கூறினாள் சங்கீதா. தானாகவே சென்று தட்டில் செய்ததை போட்டு சாப்பிட்டு விட்டு அவனது பெட்ரூமுக்கு சென்று கதவை டமால் என்று நன்றாக பலத்த சத்தம் கேட்கும் விதம் சாத்தினான். ஹ்ம்ம்… இதுக்கெல்லாம் அய்யா கிட்ட குறைச்சல் இல்லை, புருவத்தை உயர்த்திக்கொண்டு தனக்குத்தானே முனுமுனுத்துக்கொண்டாள் சங்கீதா. குழந்தைகள் உணவை அருந்திய பிறகு தூக்கத்தில் ஆழ்திருந்ததை கவனித்து அவர்கள் இருவரையும் அவர்களது பெட்ரூமுக்கு தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைத்து விட்டு, வீட்டின் வெளியில் விளக்குகள் அனைத்திருக்கிறதா என்று ஒரு முறை ப் பார்த்துவிட்டு குழந்தைகளின் அறைக்கே படுக்க வந்தாள் சங்கீதா. உள்ளே நுழைந்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு medium brightness ல் இருக்கும் night lamp on செய்து விட்டு chair ல் அமர்ந்தாள். ஹாலில் இருப்பதைக் காட்டிலும் குழந்தைகளின் பெட்ரூமினுள் இருக்கும் கண்ணாடியின் அளவு பெரியது. குழந்தைகளின் சந்தோஷம், அதே சமயம் வழக்கமாக குமாருடன் நடந்த சிறிய வாக்குவாதம், அதை விட முக்கியமாக ரகாவின் phone call வரும் என்கிற எதிர் பார்ப்பு, இவைகள் அனைத்தையும் மனதில் ஓட விட்டு தூக்கம் வராமல் இருந்தாள் சங்கீதா. உஷ்ணத்தின் காரணமாக சேலையை எடுத்துவிடலாம் என்று எண்ணி மெதுவாக எழுந்து தோள் மீதிருக்கும் safety pin நீக்கிவிட்டு முந்தானையை எடுத்துவிட்டு தன் சேலையை இடுப்பினில் இருந்து சுத்தி சுத்தி மெதுவாக உருவி, கடைசியாக கொசுரை வெளியில் எடுத்து, புடவையை பக்கத்தில் துவைக்க போடும் துணிகளில் போட்டாள். முன் பக்கம் நெஞ்சின்மீது இருக்கும் கூந்தலையும் மல்லிகையும் எடுத்து பின்னாடி போட்டுவிட்டு ரவிக்கையின் கொக்கிகளை கழட்ட ஆரம்பித்தாள். மொத்த கொக்கிகளையும் அவிழ்த்து முடித்தபோது ஒரு பெருமூச்சு விட்டாள். அந்த அளவுக்கு அழுத்தம். அப்போது ரம்யா தன்னை ப் பற்றி கிண்டலாக பேசுவது நியாபகம் வந்து லேசாக கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சிரித்தாள்
ரம்யா வாங்கிக்குடுத்த புதிய பிராவை naihaa கவரில் இருந்து இப்போதுதான் எடுத்து ப் பார்க்கிறாள் சங்கீதா.. பிரா cup உள்ளே தனது விரல்களால் தடவிப்பார்த்தள் velvet துணியால் மழ மழ வென soft ஆக இருந்தது. கூடவே cup இன் கீழ் ஒரு மிருதுவான sponge லைனிங் stich செய்யப்பட்டிருந்தது. அது முலைகளின் சதை இடுக்கில் உருவாகும் வியர்வையை உரிய உதவும் பொருள். முன் பக்கம் silky finish செய்யப் பட்டிருந்தது. இது வரை இந்த வகையான பிராவை சங்கீதா கடைகளில் பார்திருக்கிறாலே தவிர அணிந்ததில்லை. முதல் முதலாய் அணிந்து பார்க்க வேண்டுமென்று ஆவலைத் தூண்டியது அவளுக்கு. பிறகு அதே கவருக்குள் நான்கு ஜட்டிகளை ப் பார்த்தாள்.
அனைத்தும் Calvin Klein வகை சேர்ந்த உயர் ரக ஜட்டிகள்தான். அவற்றையும் ஒரு முறை எடுத்துப் பார்த்தாள். ஜட்டியில் இப்போதுதான் முதல் முதலில் frill வைத்த வகையை பார்த்தாள் சங்கீதா. அவளுக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. இரண்டையும் ஒரு முறை போட்டுப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. குழந்தைகளை ஒரு முறைப் பார்த்தாள், நன்றாக ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். பிறகு கண்ணாடியின் முன் நின்று கூந்தலை மீண்டும் முன்பக்கம் போட்டுவிட்டு, பிராவின் கொக்கியை பின் புறம் தனது கைகளை மடக்கி கொண்டு சென்று அவிழ்த்தாள். முன் புறம் இரு கைகளில் இருந்தும் strap களை உருவிய பிறகு, மொத்தமாக பிராவை அவிழ்க்கும்போது அவளுடைய cell phone சினுங்கியது….
[Image: images+(8).jpg]
பிராவை இரு கைகளாலும் மார்பின் மீது அப்படியே ப் பிடித்துக்கொண்டே உற்சாகமாக அருகில் இருந்த phone ஐ எடுத்தாள் சங்கீதா. எதிர்ப்பார்த்து போலவே “Raghav Calling….” என்று display வில் தெரிந்தது. காலை முதல் இரவு வரை சங்கீதாவுக்கு என்னென்ன கவலைகள் இருந்ததோ சந்தோஷங்கள் இருந்ததோ அதை எல்லாம் விட சங்கீதாவுக்கு அதிக உற்சாகம் தந்தது ரகாவிடம் இருந்து வரும் mobile அழைப்புதான். கிட்டத்தட்ட remote control car பார்த்த அவளது குழந்தைகளின் முகத்தினில் ஏற்ப்பட்ட சந்தோஷத்துக்கு இணையாக இருந்தது அவளது சந்தோஷம் இப்போது. ஹலோ… ( சிரித்து உற்சாகமாய் சொன்னாள் சங்கீதா..) ஹேய்.. ஹலோ சங்கீதா..sorry தூங்கிட்டீங்களா? No no.. actually தூக்கம் வரல… ஒஹ்ஹ் ஏன் ஏதாவது பிரச்சினையா? உண்மைய சொல்லனும்னா நான் உன் மேல கோவத்துல இருந்தேன். பேசக்கூடதுன்னு நினைச்சேன். ஆனா அதே சமயம் என் பசங்கள school வரைக்கும் போயி கூட்டிட்டு வந்து பத்திரமா விட்டதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னும் தெரியல. ஹாஹாஹ்… சரி சரி, now one by one, எதுக்கு கோவம்? first அதை சொல்லுங்க..
கதை எதை நோக்கி போகுது என தெரியவில்லை