இடை அழகி மேடம் சங்கீதா 15 69

“ஹேய் வாத்து பையா, திடீர்னு நல்லவன் ஆகாத… லவ் சொல்லும்போது அவனை மறந்துட்டு இப்போ சமாளிக்குறியா… தடியா… உன்னவிட எனக்கு ராகவ் பத்தி நல்லாவே தெரியும்…. எனக்கு இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கைல நடக்க போகுதுன்னு தெரிஞ்சா…. அதுவும் அந்த வாழ்க்கை உன் மூலமா எனக்கு நடக்க போகுத்துன்னா அவன விட அதிகமா சந்தோஷ படக்கூடிய ஆள் வேற யாரும் இருக்க முடியாது.. சஞ்சு சொல்வதைக்கேட்ட பின்பு கார்த்திக் ஒரு விதமான மயக்கத்தில் மெதுவாக குங்குமம் எடுத்து அவள் நெத்தியின் நடுவில் வைத்துவிட்டு அவளைப் பார்த்தான்… அவன் கண்களுக்கு அதிகாலை இருளில் அறையில் சூழ்ந்திருக்கும் மிதமான மஞ்சள் வெளிச்சத்தில் சஞ்சுவின் முகத்தை அவளது வெட்கம் இன்னும் அழகாக காட்டியது …. கூடவே “இவள் இனி எனக்கு மட்டுமே சொந்தம்” என்கிற எண்ணம் அவனுக்கு ஒரு விதமான உச்சகட்ட சந்தோஷத்தைக் குடுத்தது.. அந்த எண்ணத்துடனேயே அவள் நெத்தியின் மீதுள்ள முடி ஒன்றை எடுத்து தலையின் ஓரமாய் நீக்கி விட்டு மெதுவாக அவளது கன்னத்தை தடவி முகத்தை நிமிர்தியபடி அவள் கண்களைப் பார்த்தான்.. இப்போது அவள் கண்களை சற்று இருக மூடி இருந்தாள்…. “ஏய்…. பார்க்க மாட்டியா?” என்றான்.. “உஹும் மாட்டேன்….” கண்கள் மூடி தலையசைத்தாள்.. “ஏன் பாக்க மாட்ட…..?” “முடியாது..” “சஞ்சு……” “ம் ….” “ஒரு தடவ பாருடி ப்ளீஸ்….” கண்கள் மூடி இருந்தாலும் ஒரு விதமான எக்சைட்மென்ட் அவள் முகத்தில் தெரிவதை கவனித்தான் கார்த்திக்.. “ஹேய் என்னடி ஆச்சு?… என்ன பார்க்க மாட்டியா?.. என்று அவன் கேட்டு முடித்த அடுத்த நொடி அவனை இருக்கி கட்டி அனைத்து அவனது கன்னங்கள் இரு புறமும் ப்ச்..ப்ச்..ப்ச்.. என்று முத்த மழை பொழிந்தாள்..