நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

”எனக்கு வேகுது..”

”காச்சல் ஏறுது..!!” என்று கைகளைக் கட்டிக்கொண்டாள்.

அவளது நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். நன்றாக சூடேறியிருந்தது.
”ஆமா..! ஆஸ்பத்ரி போலாமா..?”

”இல்ல..! இன்னொரு மாத்திரை போட்டுட்டு படுத்தா.. சரியாகிரும்..!!” என்றாள்.

”டபுள் மாத்திரையா..?”

” ம்…ம்ம்..! எடு..அத..?”

இன்னொரு ஆக்ஸனையும் எடுத்துக்கொடுத்தான்.

”தண்ணி எடுடா..!” என்றாள்.

சுடுதண்ணீரை எடுத்து.. அவளிடம் கொடுத்தான். இரண்டாவது மாத்திரையையும் விழுங்கிவிட்டு.. அப்படியே சுருண்டு படுத்து விட்டாள் உமா..!!

”ஏதாவது வேனுமா..?” என்று கேட்டான்.

”ம்கூம்..!” என முனகினாள்.

மீதமிருந்ததைச் சாப்பிட்டு விட்டு.. அவனும் விளக்கை அணைத்து விட்டு.. பாயில் படுத்து.. டிவியைப் பார்த்தான்.
அவன் எண்ணங்களை கீர்த்தனா நிறைத்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து..
” தம்பு…” என்று கூப்பிட்டாள் உமா.

அவளைப் பார்த்தான் ”என்ன..?”

” கொஞ்சம்.. தைலம் தேச்சு விடுடா..” என்றாள்.

5

மனதுக்குள் ஒருவித எரிச்சல் வந்தாலும்.. வெளியே காட்டிக்கொள்ளாமல் எழுந்தான் தாமு..!

உமா ”காச்சல் ஏறுதுடா..ஒடம்பெல்லாம் தகதகனு சூடாகுது..! காலைல நான் ஆஸ்பத்ரி போய்க்கறேன்..! இப்ப கொஞ்சம் தைலம் மட்டும் தேச்சுவிடு..!!” என.. நடுங்கும் குரலில் சொன்னாள்.

தைல பாட்டிலை எடுத்துக்கொண்டு.. அவள் பக்கத்தில் உட்கார்ந்து.. அவளது நெற்றியிலிருந்து தேய்க்க ஆரம்பித்தான்..!

கண்களை மூடிக்கொண்டு..
”நல்லா தேய்.. ஆவி பறக்கனும.!!” என்றாள்.

”ம்.. அதுக்கு நீ.. சுடுகாட்டுக்குத்தான் போகனும்..” என்றான்.
அவள் சொன்னது போலவே.. அரக்கத்தேய்த்து விட்டான்.
அவளது உடம்பின் சூட்டை அவனும் உணர்ந்தான்..!

நைட்டியின் ஜிப்பை பிரித்து விட்டு… ”மார்லயும்.. நல்லா தேச்சுவிடு..” என்றாள்.

இரவின் மெல்லிய விளக்கொளியிலும்.. அவளது கணத்த முலைகள்.. பிதுங்கித் தெரிந்தன..! அவைகளின் மேற்பகுதியைத் தொட்டபோது… அந்த இடம் மிகவும் மிருதுவாக இருப்பதை உணர்ந்தான்..! அவளது மார்புக்கு முடித்து… அவள் கால்களுக்கும் தேய்த்து விட்டான்…!!

நள்ளிரவு…!!
உமாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. காய்ச்சல் அதிகமாகி.. குளிர் பிடித்துக்கொண்டது.! அவள் மார்பு தூக்கித் தூக்கிப் போட.. மூச்சுவிட மிகவுமே சிரமப்பட்டாள்..!
தாமுவை எழுப்பினாள்..!

பாதி தூக்கத்தில் எழுந்த.. எரிச்சலில்..
”என்ன..?” என்றான்.

”குளிருதுடா..!!” என நடுங்கியபடி சொன்னாள்.

”அதுக்கு.. என்னை எதுக்கு எழுப்பின..? நல்லா போத்திப்படு..!!” என்றான்.

” அப்பவும் குளிருதுடா..”

”ம்.. இந்தா.. இதொயும் போத்திக்க..” என்று அவனது போர்வையையும் எடுத்து அவளுக்கு கொடுத்தான்.
அதையும் வாங்கிப் போர்த்திக்கொண்ட உமா..
” இன்னும் குளுருதுடா.. ” என்றாள்.

மிகவும் கடுப்பாகிவிட்ட தாமு.. ”தண்ணி அளவா அடிச்சாத்தான ஆகும்..! புருஷனும் பொணாடாட்டியும் சேந்து.. புல்லா ஏத்திக்க வேண்டியது..! அப்ப இப்படித்தான் ஆகும்..! மூடிட்டு படு..!!” என்று திட்டினான்.

உமா பேசவே இல்லை.

பாத்ரூம் போய் வந்து படுத்தவன் சிறிது நேரம் கழித்துக் கேட்டான்.
” காபி.. ஏதாவது வெச்சுத்தரட்டுமா..?”

” ம்கூம்..” என முனகினாள்.

அவளை நினைக்க பாவமாக இருந்தது.

” அப்றம் இப்படி நடுங்கற..? இந்த நேரத்துல.. ஆஸ்பத்ரியும் இருக்காது..!!”

மெதுவாக போர்வையை நீக்கி.. அவனைப் பார்த்தாள்.
”ஒன்னு பண்றியா..?”

”என்ன..?”

”என்னைக்கட்டிப்புடிச்சு படுத்துக்கோடா..” என்றாள்.

அவளை வெறித்தான் தாமு.

”வாடா.. தம்பு..! என்னால முடியல..!!” என்று கெஞ்சினாள்.

அவளை ஊதாசினப்படுத்த முடியாமல்.. அவள் பக்கத்தில் போய் படுத்தான்.
பக்கத்தில் படுத்த.. அவனை இருகக்கட்டிக்கொண்டாள் உமா.
அரையும் குறையுமான தூக்கத்தில் நிறையக்கனவு கண்டான் தாமு..!
அவன் நன்றாக தூக்கம் கலைந்து பார்த்தபோது.. அவன் முகம்..அவளது திறந்துகிடந்த.. மார்பில் புதைந்திருந்தது..!
சட்டென அவளிடமிருந்து முகத்தை விலக்கி… திரும்பிப் பார்த்தான். வெளியே விடிந்து விட்டிருந்தது..!!
அவனை அணைத்த நிலையில் போர்வைக்குள் சுருண்டிருந்த உமா.. லேசாக வாய் பிளந்து தூங்கிக்கொண்டிருந்தாள்..!
அவளை அசைக்காமல்.. மெதுவாக விலகி எழுந்து பாத்ரூம் போனான்..!

முகம் கழுவிக்கொண்டு போய்.. உமாவைப் பார்த்தான். இப்போது.. முகத்தையும் போர்வையால் மூடியிருந்தாள்..! மெதுவாக அவள் முகத்தருகே போர்வையை நீக்கினான்.

கண்களைத் திறந்து பார்த்தாள் உமா.

” இப்ப எப்படி இருக்கு..?”என்று கேடடான்.

” ம்..” என முனகினாள்.

அவளது நெற்றியைத் தொட்டான் லேசாக சூடு இருந்தது..!

”காபி வேனுமா..?”

”ம்…”

”கடைக்கு போய்ட்டு வரேன்..” என்று விட்டு பால்வாங்கப் போனான். ஒரு ரொட்டியும் வாங்கி வந்தான்.
காபி வைத்து விட்டு.. அவளை எழுப்பினான்.
அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள் உமா. அவளது நைட்டி ஜிப் திறந்திருக்க… அவளது மார்புகள் பிதுங்கித் தெரிந்தன..!

”நைட்டி.. ஜிப்ப போடு..!!” என்றான்.

தன் மார்பைக் குனிந்து பார்த்துவிட்டு .. ஜிப்பை மேலேற்றினாள் உமா.

ரொட்டியைக்காபியில் முக்கித்திண்றாள் உமா.

அவனும் காபி குடித்தவாறு கேட்டான்.
”ஆஸ்பத்ரி போறியா..?”

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.