நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

”சின்ன மேடம் எங்க..?”என்று கேட்டான்.

”குளிச்சிட்டிருக்கா..” என அவள் சொல்லி வாய் மூடவில்லை.

”ஏய்.. எரும..! பாட்ட ஏன்டி.. சவுண்டு கம்மி பண்ண..?” என்று கத்திவாறு பாத்ரூம் கதவு திறந்து வெளியே வந்த சைலா.. உடம்பில் ஜட்டி மட்டுமே போட்டிருந்தாள். தாமுவைப் பார்த்தவள்..
”ஹைய்ய்யோ..” என்று வெட்கப்பட்டு.. உள்ளறைக்குள் ஓடி மறைந்தாள்.

அவனது மனசு பதைத்தது.

கீர்த்தனா சத்தமாகச் சிரித்தாள்.
”வீட்ல எப்பயுமே.. இப்படித்தான் தாமு..! பயங்கர அட்டகாசம் பண்ணுவா..! ஆம்பளை பையன் மாதிரி நெனப்பு..! ஒரொரு சமயம் ஜட்டிகூட இல்லாம.. முழுமுழுனு வருவா..! செரியான திமிரு தெரியுமா..?”

”ஓ…” என்றான்.

”அதையேன் கேக்கற..? மேக்ஸிமம்..எங்கப்பா வீட்ல இருக்கவே மாட்டாரு.. அம்மாகூட அப்படித்தான்.. மீதி.. நாங்க ரெண்டு பேருதான..? அந்த தைரியத்துலதான் இப்படிலாம்…”

சுடிதார் அணிந்து வந்தாள் சைலா.
அவனை வெட்கம் பொங்கப் பார்த்துச் சிரித்தாள்.
அவனும் சிரித்தான். அவனது பார்வை முகிழ்த்து வரும்.. அவளது சின்ன பருவப்புடைப்பின் மேல் விழுந்தது. சற்று முன் ஆடையின்றி பார்த்தபோது.. எத்தனை அழகாக இருந்தது.. அந்த இடம்.. ?
அவளைப் பார்த்து ”நீ ஒரு பொண்ணுன்றத மறந்துடாத..” என்றான்.

6

சிரித்தாள் சைலா ”போங்க மச்சி.. நீங்க வந்தது தெரியல..! இவ மட்டும்தான் இருப்பான்னு நெனச்சிட்டேன் ” கீர்த்தனாவைப் பார்த்து ”ஏன்டி சொல்லலாமில்ல..?” என்றாள்.

”மொதல்ல உனக்கு அறிவு எங்க போச்சு..?” என்றாள் கீர்த்தனா…!!!!!!

தாமுவுக்கும்.. கீர்த்தனாவுக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டு கேட்டாள் சைலா..!
”மச்சி.. நீங்க சினிமாக்கெல்லாம் போகமாட்டிங்களா..?”

”ஓ..!! போவேனே..!!” என்றான்.
”என்னையெல்லாம் கூட்டிட்டு போக மாட்டிங்களா..?” என்றாள்.

சிரித்தான் ”யாரு சொன்னது..?” என்று கீர்த்தனாவைப் பார்த்தான்.

சைலா ”அவள்ளாம் வேண்டாம்..! நாம ரெண்டு பேர் மட்டும் போலாம்..!!” என்க..
தங்கையின் காதைப் பிடித்து திருகினாள் கீர்த்தனா.

” ஏன்டி.. என்னை விட்டுட்டு.. என்னோட ஆளுகூட.. நீ சினிமா போகப்பாக்கறியா..?”

”ஆ..!!” என்று கத்தினாள் சைலா ”பாருங்க மச்சி.. இவ என்னை அடிக்கறா..! இவ எவ்ளோ கொடுமைக்காரினு பாத்திங்களா..? இவளை கல்யாணம் பண்ணிங்க.. அப்றம் உங்கள… சித்ரவதை பண்ணியே கொன்றுவா…!!”

” வாயாடி… வாயாடி..!!” என்று அவள் தலையிலும் கொட்டினாள் கீர்த்தனா.

மண்டையைத் தேய்த்துக்கொண்டு.. அவன் காதருகே.. நெருங்கி வந்த சைலா…
”நீங்க மட்டும் இப்ப.. ‘ ம்..’ னு ஒரு வார்த்தை சொல்லுங்க மச்சி..! மத்தத நான் பாத்துக்கறேன்..! காதும்… காதும் வெச்ச மாதிரி.. யாருக்கும் தெரியாம…” என்று கண்ணடித்து.. ”ஸ்… ஸ்…” என்றாள்.

”யாருக்கும்… தெரியாம…?” புரியாமல் கேட்டான்.

”எஸ்ஸாகிடலாம்…” என்றாள்.

”அடி… குடி கேடி..”என்று மறுபடி.. அவள் மண்டையில் நறுக்கென ஒரு கொட்டு வைத்தாள் கீர்த்தனா..!!

அடுத்த நாள்… வேலை முடிந்து வந்த தாமு.. உற்சாகமாகப் பாடியவாறு வீட்டுக்குள் போனான்.
கட்டிலில் முழுவதுமாகப் போர்த்திப் படுத்திருந்தாள் உமா.
”ஏன்.. படுத்துட்ட..?” என்று கேட்டான்.

” ஒடம்புக்கு செரியில்ல…” என முனகலாகச் சொன்னாள்.

”என்னாச்சு..?”

”என்னென்னமோ பண்ணுது..! தலை சுத்தல்… வாந்தி.. கை கால் கொடைச்சல்..! லேசா..காச்சல் வேற.. அடிக்குது..!!”

” எப்பருந்து…?”

”காலைலருந்தே.. இருக்கு..”

”ஆஸ்பத்ரி போனியா..?”

”ம்கூம்…”

”அத மட்டும் செஞ்சிடாத.. வேண்டாததெல்லாம் செய்..!” என்றான்.

மெதுவாக”ஒரு வேலை செய்யேன்..” என்றாள்.

”என்ன..?”

”காபி வெய்..!! என்னால ஒன்னுமே பண்ண முடியல..!!” தலையெல்லாம் விண்ணு… விண்ணுனு வலிக்குது..!!”

அவளை முறைததான். அவள் மீது எரிச்சலாக வந்தது.
கீர்த்தனாவைப் பார்க்கப் போக வேண்டும். அவளே வீட்டுக்கு வரச்சொல்லியிருந்தாள்.

மீண்டும் ”காபி வெய்டா..” என்றாள் உமா.

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.