நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

”அட பேமானி… இதுவா ஒசத்தியான வாழ்க்கை..? எனக்குன்னு என்ன செஞ்சிருக்க…?”

”இந்த தாழி.. உன் வயித்துல வளருதே பேபி.. பொண்டாட்டிங்கற அந்தஸ்து..! இதெல்லாம் யாராலனு நெனைச்ச..? எல்லாம் என்னால.. இந்த……”

”மூடு…” எரிச்சலோடு கத்தினாள் உமா ”உன்னால நான் பட்டது போதும்..! மேல பேசின.. எனக்கு கெட்ட கோபம் வந்துரும்..!!”

”என்னடீ… ரோம்பத்தான் எகிர்ற..?”

”பின்ன.. என்ன..? நீயெல்லாம் ஒரு புருஷனா..? உனக்கு தேவை பொண்டாட்டி இல்ல.. நீ நெனைச்ச நேரம்.. துணிய அவுத்து போட்டுட்டு படுக்க ஒரு.. ஒரு பொட்டச்சி.. காசில்லாம..! அவ்வளவுதான்..! அட… த்தூ…” என அவள் கோபத்தில் கத்த…

ஆத்திரமடைந்த அவன்.. அவளது இடுப்பில் எட்டி உதைத்தான்..!

அவளது வாய்வார்த்தை தடிக்க…. அவனது கை… நீண்டது.. !!

☉ ☉ ☉

தாமு வீட்டிற்கு போனபோது.. உமா தலைவிரி கோலமாக.. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
அவளது உடம்பில்.. உள்ளாடைகள் மட்டுமே இருந்தது..!

துணுக்குற்றான்.
அவள் அருகில் போய்..
”இது என்ன… அலங்கோலம்..?” என்று கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்த.. உமாவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது..!

மெல்ல… ”என்னாச்சு..?” என்று கேட்டான்.

பிதுங்கித்தெரிந்த மார்புகள்.. இரண்டும்.. விம்மி எழ…ஒரு ஆழப் பெருமூச்சு விட்டாள்.
விரிந்து கிடந்த.. கூந்தலை அள்ளி… கொண்டை போட்டாள். அவள் கைகளை அவ்வாறு தூக்கி கொண்டை போட்டபோது… திரண்டு எழுந்த.. அவளது கணத்த முலைகள் குலுங்கின..!!

தாமு அவளை வெறித்தான். என்ன நடந்திருக்கும் என்பதை.. அவனால் புரிந்து கொள்ள முடிந்தது..!
”உன் புருஷன் வந்தாச்சா..?” என்று கேட்டான்.

அவனுக்கு பதில் சொல்லாமல்.. கொண்டை முடிந்த கையோடு… ரவிக்கையை எடுத்து மாட்டிக்கொண்டு.. எழுந்து பாத்ரூம் போனாள்.

டிவியைப் போட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்தான் தாமு.
முகம் துடைத்தவாறு வந்தாள் உமா..!

”உன் புருஷன்.. எங்க..?” என்று கேட்டான்.

அவனை முறைத்துப் பார்த்தாள்.
”உனக்கு.. என்ன.. இப்ப..?”

”உன் புருஷன் வந்தாச்சானு கேட்டேன்..”

” ஏன்…மாலை.. மரியாதை.. ஏதாவது பண்ணப்போறியா..? அந்த தாயோலி மகனுக்கு..?”

சிரித்தான். மெல்ல.. ”என்ன.. சண்டையா..?” என்று கேட்டான்.

அவள் ஒன்றும் பேசவில்லை.
அவிழ்த்துப்போட்டிருந்த புடவையை எடுத்து.. இடுப்பில் சுற்றினாள்.

தாமு ”ம்…! நானும் பாக்கறேன்..! ஒன்னுமே புரியல..!!” என்றான்.

”என்னடா… புரியல.. இப்ப..?”

”என்னதான் நடந்துச்சு..? ஆளப்பாத்தா… அரையும் குறையுமா.. இருக்க..! அது புரியுது..! ஆனா… சண்டை போட்டவ மாதிரி கோபமா வேற இருக்க..? உன் புருஷன் எங்கேனு கேட்டா… என் மேல் வந்து ஏர்ற…?”

”ஆஆஹஹா.. இவரு பெரிய புடுங்கி..! இவர ஏறித்தான்.. எங்க வெறி அடங்கனும்..! மூடிட்டு படுடா.. பரதேசி மகனே..” என்று கோபத்தில் எகிறினாள்.

”அட…த்தூ..! சனியன் புடிச்சவளே…! எவ்வளவு சொன்னாலும்… நீ மட்டும் திருந்தவே மாட்ட.. எக்கேடோ.. கெட்டு ஒழி..!!” என்று விட்டு எழுந்து வெளியே போனான் தாமு…!!

நேராக கீர்த்தனா வீட்டுக்குத்தான் போனான் தாமு..!
கீர்த்தனாதான் கதவைத் திறந்தாள்.

” ஹாய்…” என்றான்.

”என்னடா.. வீட்டுக்கு போனதும் வந்துட்ட..?” என்று கேட்டாள்.

”ஏன்… வரக்கூடாதா..?” என்று சிரித்தவாறு உள்ளே போனான்.
சைலாவைக்காணவில்லை. டிவி அளவான சத்தத்தில் பாடிக்கொண்டிருந்தது.

” உன்னப்போய்… அப்படி சொல்லுவனா… பையா..” என்று.. அவளே அவனைக் கட்டிப்பிடித்தாள்.

லேசான திகைப்புடன்.
”சின்ன மேடம்.. எங்க..?” என்றான்.

” குளிக்கறா..?”

” எப்பவும்.. சாயந்திரம்தான் குளிப்பிங்களா.. ரெண்டு பேரும்..?”

”தலைக்குன்னா… சாயந்திரம்தான்..! முடி காயனுமில்ல..? காலைல குளிச்சா… ஈரமுடியோட.. அவசர அவசரமா.. கெளம்பனும்..! அதனால நீர்கோர்த்து.. தலைபாரம்.. தலைவலி… ஜலதோசம் எல்லாம் வரும்..! தேவையா.. அது..? இப்ப குளிச்சிட்டா.. அந்த பிரச்சினையே இருக்காது…!!”

”ஓ…!! அப்படி ஒன்னு இருக்கா..?” என்று.. அவளை முன்னால் இழுத்து.. மார்போடு சேர்த்து அணைத்தான் ”சைலு.. வந்துருவாளா..?”

” ம்கூம்..! கொஞ்சம் நேரமாகும். .!!” என அவன் நெஞ்சில் தன் மார்பை அழுத்தினாள்.

அவள் உதட்டைக்கவ்வி உறிஞ்சினான்.

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.