கண்கள் முடி… கிறங்கி நின்றாள் கீர்த்தனா.
அவள் உதட்டைச் சுவைத்துக் கொண்டே..அவளுடைய பின்னழகில் கை வைத்துத் தடவினான்..! அவளின் அடக்கமான பிருஷ்டங்களை அழுத்தி… உருட்டினான்…!!
அவனது விரல்கள்… அவளது பிருஷ்டங்களின் இடைவெளியை அதிகப்படுத்த.. முயன்றன..!
சட்டென… அவனிடமிருந்து.. உதடுகளைப் பிடுங்கிக்கொண்டு..
”ஏய்.. ச்சீ… என்னடா பண்ற..?” என்று லேசாக பின்னால் நகர்ந்தாள்.
அவளை இழுத்துப் பிடித்தான்.
”சூப்பர்.. டிக்கி…கீர்த்தி…”
” ஆ… ச்சீ..! சுமமாரு..!!” என அவன் நெஞ்சில் குத்தினாள் ”பையன்… ஆசையா.. ஒரு கிஸ்ஸடிச்சிக்கட்டுமேனு பாத்தா… புத்தி.. வேற எங்கயோ இல்ல போகுது..?”
” ம்… ம்ம்..!!” என்று கொஞ்சலாக முனகியவாறு.. அவளது சின்னக்கனிகளில் கை வைத்தான்.
”ஏய்.. இதெல்லாம்.. வேணாண்டா… ” என சிணுங்கினாள்.
”ப்ளீஸ் கீர்த்தி…” என்று.. மறுபடி அவள் உதட்டைக்கவ்வினான்.
அவள் முழுமையாக விட்டுக்கொடுத்தாள்.
அவன் முகம்.. அவள் மார்புக்கு இறங்கியது..! அவளது சின்னப் பருவக்கனிகளில்.. அவன் முகத்தைப் போட்டுப் புரடடினான்.
விலகாமல்… ”ஏய்.. விடு பையா.. அந்த பிசாசு வந்தரப்போகுது..!” என்றாள்.
” ம்…ம்ம்…”
”அவ மட்டும் பாத்துட்டான்னா.. அவ்வளவுதான்..! நான்.. தூக்குலதான் தொங்கிக்கனும்… அப்படி ஓட்டுவா..!!”
” கீர்த்தி…”
” ம்… ம்ம். .?”
”உன்ன பாத்ததும்.. எனக்கு.. பயங்கரமா… மூடாகிருச்சு..!” என்று சுடிதாரோடு அவள் வல மார்பைக் கவ்வினான்..!
”ச்சீ… போ..!! விடு…!!” என்றாள். அவன் தலைமுடிக்குள் விரல் விட்டு.. அலைந்தாள் ”என்னை டென்ஷன் பண்ணாத…பையா..!”
” எனக்கு நீ.. வேனும் கீர்த்தி…”
”ஐய்யே… என்னடா நீ..? விடு.. அடுப்புல காபி ஊத்தி வெச்சிருக்கேன்..! என்னாச்சுனு பாக்கறேன்…!!” என மெதுவாக விலகி.. சமையலறைக்குப் போனாள்.
சூடாகிவிட்ட… உணர்வுடன்.. கண்ணாடியைப் பார்த்தான்.
முகமே.. ஒரு மாதிரி.. இருக்கமாகத் தெரிந்தது..!
உள்ளே போன… கீர்த்தனா.. மறுபடி… அவனிடம் வரும்போது….
சைலாவும் பாத்ரூமில் இருந்து.. வெளியே வந்தாள்.
அவனைப் பார்த்து…
”ஹாய்… மச்சி..!!” என புத்தம் புதிய … ரோஜா போலச் சிரித்தாள்…!
”ஹாய்..!” என்று அவனும் மொழிந்தான்…..!!
”எப்ப வந்தீங்க…?”
” இப்பத்தான்…!”
சிரித்தவாறு அவன் பக்கத்தில் வந்த சைலா மிகவும் வாசணையாக இருந்தாள்….!!!!
உமாவுக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்தன. அவளது கணவன்.. அவளைப் பறறிக்கவலைப் படவே இல்லை..! அவள்மீது.. அவனுக்கு துளிகூட அக்கறையும் இருக்கவில்லை..! அந்த உண்மை அவளது நெஞ்சைச் சுட்டது..!
கணவன் என்கிற உறவுக்கு அவன் எந்த வகையிலும் பொருந்திவரவில்லை..!!
அவளது கணவனைப் பொருத்தவரை.. அவன் விரும்பியது… அவளது உடம்பைத்தான்..!
அவளது இளமையைக்காதலித்தான். அவளது பெண்மையை… உரிமையோடு அனுபவிக்க… அவன் செய்த.. ஏற்பாடுதான்.. இந்த திருமணம்..!
உறவாட… அவளது தேகம்..! தங்குவதற்கு.. அவளது வீடு..! இதுதான் அவனது காதல்..! அதன் விளைவே… அவள் வயிற்றில் ஏறிய… சுமை..!!
மற்றபடி… அவள் ஒரு உணர்ச்சியுள்ள.. பெண் என்கிற உணர்வோ.. மனைவி என்கிற பந்தமோ… அவன் மனதில்… எழவே இல்லை..!!
இதை உணர்ந்து விட்ட.. உமா. .. அவனது உறவை… புறக்கணிக்கத்தொடங்கினாள்..!!
☉ ☉ ☉
விடுமுறை நாள்… தாமு வீட்டில் இருந்த போது… போன் வந்தது..! எடுத்தான்..!
கீர்த்தனா…!!
” ஹாய்..” என்றான்.
”ஹாய்..!! என்ன பண்ற..?” என்று கேட்டாள்.
”வீட்ல இருக்கேன்..! நீ..?”
”நான்மட்டும் என்ன.. காட்லயா.. இருப்பேன்..? அக்கா இருக்கா…?”
” ம்.. ம்ம்..!!”
” நீ… அங்க.. இருக்கனுமா..?”
” ஏன்..?”
” வாயேன்…”
” சைலு..?”
” அவ.. இல்ல..! பிரெண்டு வீட்டுக்கு போயிருக்கா…! மத்யாணத்துக்கு மேலதான் வருவா..”
” ஓ…! சரி.. வரேன்..!”
” ம்… ம்ம்..!!”
.”என்ன வாங்கிட்டு வரது..? என் தேவதைக்கு..?”
”ஏய்.. அக்கா பக்கத்துல.. இல்லையா..?”
”நான் வெளில வந்துட்டேன்..”
” ஓ…!! எனக்கொரு… டவுட்டு..தாமு..” என்றாள் கீர்த்தனா.
”என்ன…?” எனக் கேட்டான்.
” காண்டம்னா… என்ன..?”
திகைத்தான். ”என்னது..?”
‘க்ளுக் ‘கென சிரித்தாள் ”அதான்பா.. காண்டம்..? எங்க பாரு… பாதுகாப்பா… இருங்க… பாதுகாப்பா இருங்கன்னு.. விளம்பரமா பண்றாங்களே..? அப்படின்னா… என்ன..?”
” ஏய்… நெஜமா தெரியாதா..?”
” ஒரு மாதிரியா.. தெரியும்..! இருந்தாலும்… அதப்பத்தி.. தெரியல… அதான்… உனக்கு தெரியுந்தான..?”
” உனக்கும் தெரியனுமா…?”
” ம்…ம்ம். .. ஆமா…!!”
” அத பாக்கனுமா…?”
”ம்.. ம்ம்… ஆமா…!!”
”அத… யூஸ் பண்ணி… காட்டனுமா..?”
”………” எதிர் முனையில்…அமைதி.
”யேய்.. கீர்த்தி…”
” ம்… ம்ம்…?”
” யூஸ் பண்ணி… காட்டட்டுமா..?”
இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…