நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

அவளது.. தொடைகள்.. அவ்வளவாக சதைப்பிடிப்பின்றியே இருந்தன..! அந்த.. மெலிந்த தொடைகளின் நடுவே… மிகவும் அழகிய.. அவளது பெண்மைப் பிளவு..! அதன் மேற்புறத்தில்… அளவான..பூனை ரோமங்கள்…செம்பட்டை நிறத்தில் மினுக்கியது…!!
அவனும்… ஒன்றும்… கை தேர்ந்த அனுபவஸ்தன் அல்ல..!!
இருவரும் காதலுக்கு பழகியவர்களாக இருக்கலாம்.. ஆனால் காமத்துக்கு… புதியவர்களே…!!
அதனால்… நிறையவே… சொதப்பல்கள் இருந்தது…!
இருப்பினும்… ஆணுறை அணிந்து… அவளோடு உறவு கொண்டான் தாமு..!!

பதட்டமும்… படபடப்பும் சேர்ந்து.. அவனை வெகு விரைவிலேயே… செயலிழக்கச் செய்து விட்டது..!!
அவன்… வியர்த்துக்களைத்து… ஆணுறையைக் களைந்து… அதை டாய்லெட்டில் கொண்டு போய் போட்டுவிட்டு வந்தவனைக்..கட்டிப்பிடித்துக்கொண்டு கண்டபடி.. முத்தமிட்டாள் கீர்த்தனா..!!

”தாமு…”

” ம்..ம்ம்…?”

” இன்னும்.. இருக்கில்ல..?”

” என்னது..?”

” காண்டம்…?”

” ம்.. ம்ம்…!!”

” அதையும்.. யூஸ் பண்ணேன்..!!”

” ஏய்…?”

” ப்ளீஸ்டா… எனக்கு… பயங்கர மூடு..!! உன்ன.. விடவே… கூடாதுனு இருக்கு..!!”

” யேய்… என்ன…கீர்த்தி….?”

”இப்ப.. நீ… செய்யல..! மவனே.. நானே… உன்ன ரேப் பண்ணிருவேன்…!!”என்றாள்..!!

அடுத்த ரவுண்டு… அவளோடு உடலுறவு கொண்டபோதுதான்… ஒரு பெண்ணைப் புணர்வது.. எத்தனை கடினமான.. விசயம் என்பதை உணர்ந்தான்.. தாமு…!!

☉ ☉ ☉

சரியாக பத்தாவது மாதம்.. ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்தாள் உமா..!
முதல் பிரசவம்… பெண் என்பதில்…அவளுக்கு…நிறையவே மனவருத்தம் இருந்தது..!
‘ தான் பெண்ணாகப் பிறந்தது போதாதா..? இதில் தனக்கும் ஒரு பெண்ணேவா..? இவளுக்கு இனி… எத்தனை இன்னல்களோ..?

அரசு மருத்துவமணையில்தான் பிரசவித்தாள்.! அவள் கணவனுக்கு சொல்லப்பட்டும்… அவன் வரவே இல்லை..!
மருத்துவமனையில் இருந்து.. அவள் வீடு வந்த பின்பும்கூட… அவன் வரவே இல்லை..!!

சில நாட்கள் கழித்து.. வந்தான்..!
புல் போதையில் வந்தான். குழந்தையைப் பார்த்தவன்.. அவளோடு சண்டை போட்டான்..!
‘ இது.. அவனுக்கு பிறந்த குழந்தை இல்லையாம்.. வேறு.. எவனுக்கோ பிறந்த குழந்தை குழநதையாம்..!’

வெறுப்போடிருந்த போதும் பொருத்துப்போன உமா… தன் பொருமையை இழந்தாள்..!

”ஆமா..! இது.. உனக்கு பொறந்த…கொழந்தையே இல்ல..! மூடிட்டு போடா..!” என்றாள்.

அவளை அடிக்க வந்தவன் கையைப் பிடித்து.. தடுத்தவாறு சொன்னாள்.
”மேல..கை பட்டுச்சு.. மவனே.. சுன்னியோட போக மாட்ட… இங்கருந்து..! ஆம்பளையா இருக்கனும்னா… இதுக்கு மேல.. ஒரு வார்த்தை பேசாம மூடிட்டு போயிரு..!! இந்த உன் தாழி..!!” என அவள் கழுத்தில் கிடந்த தாழியைக் கழற்றி… அவன் மூஞ்சியிலேயே விட்டெறிந்தாள்… உமா…!!!!!!

– முற்றும்…….!!!!!

– வணக்கம் நண்பர்களே… இந்தக் கதைக்கு ஆதரவு காட்டிய.. உங்கள் அனைவருக்கும்.. என் மனமார்ந்த… நன்றி…!!

இந்த முடிவைப்பற்றின… உங்கள் கருத்துக்களை… தவறாமல் சொல்லுங்கள்..!!

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.