நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – End 34

”என்னது..?”

” ஹோம் ஒர்க்..?”

ஓ..!!” என்று அவன் பக்கத்தில் ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்து.. அவன் மடியில் கை வைத்துக் கொண்டாள்.

கீர்த்தனா வந்தாள். சைலாவைப் பார்த்து..
”ஏய்.. என்னடி இது..?” என்று கேட்டாள்.

”எது..?” சைலா.

” என்னோட ஆளு மடில… சாஞ்சிட்டு..?”

”வெவ்வே..” என பழிப்புக்காட்டினாள் ”இவரு எனக்கு மச்சி..! நான் எப்படி வேணா இருப்பேன்.. அதக்கேக்க நீ.. யாரு..?”

” கொன்னுருவேன்..! நான் யாரா..?”

”ஏ… போடி..! லவ் பண்றேன்னு… ரொம்பத்தான்.. பிலுக்கற..” என்று சிரித்தாள் சைலா.

தாமு.. சைலாவின் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னான்.
”நாங்க ரெண்டு பேரும்.. சினிமா போலாம்னு இருக்கோம்..! நீ என்ன பண்ற..?”

”நெஜமாவா..?”

” ம்..ம்ம்..!”

”என்ன மச்சி.. இப்படி கேட்டுட்டிங்க..? ச்ச… என்னை விட்டுட்டு போனீங்க… உங்க லவ்வு… அப்பவே டமால்… டுமீல்..” என்றாள்.

சிரித்தான் ”அது என்ன.. டமால்… டுமீல்…?”

”அது.. அப்படித்தான்..!” என்று விட்டு கேட்டாள் ”எந்த ஷோ..?”

”மேட்னி..! வர்றதுனா.. போய் பெறப்படு..!!” என்றான்.

உடனே எழுந்து ஓடினாள் சைலா..!
”டென்மினிட்ஸ்…!”

கீர்த்தனாவும் குளிக்கப் போனாள்.

கூட்டமே இல்லாத தியேட்டருக்கு போனார்கள்.
தாமுவுக்கும்.. கீர்த்தனாவுக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டாள் சைலா.

” ஏய்.. இந்த பக்கம்.. உக்காரலாமில்லடி..?”என்று கெஞ்சினாள் கீர்த்தனா.

”ம்கூம்..!!”என்று மறுத்தாள்.

”ப்ளீஸ்டி…”

” உங்கள.. பக்கத்துல.. பக்கத்துல விட்டா… அப்றம் நான் படம் பாக்கவே முடியாது..”

”அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காதுடி…”

”ஆஹா..! பஞ்சையும்.. நெருப்பையும் பக்கத்துல… பக்கத்துல வெச்சா.. அது பத்திக்குமாம்..! அதான் நடூல.. தண்ணியா.. நான் இருக்கேன்..”

” யாரு.. நீ.. தண்ணி..?” என்று கேட்டான் தாமு.

”ம்…ம்ம்..! பச்சைத் தண்ணி..!!” என்று கலகலவெனச் சிரித்தாள்

கீர்த்தனா ”அடிப்பாதகி… நீ நல்லாருப்பியா…?” என்றாள்.

வேறு வழியே இல்லை..!!

ஒரு கட்டத்தில்.. சைலாவைத் தாண்டி… கீர்த்தனாவைத் தொட்டான் தாமு. அவன் கை.. சைலாமீது பட்டுவிட்டது.
சட்டென திரும்பி பார்த்த சைலா…
” மச்சி.. உங்களுக்கு நான் வார்ன் பண்றேன்..! இது நல்லால்ல..! ஒழுங்கு மரியாதையா.. கைய வெச்சிட்டு…. ஸ்…ஸ்ஸ்… ஆஆ..” என்று அலறினாள்.

”ஏய்.. என்னாச்சு..?” என்று தாமு கேட்டான்.

”தொடைல கில்றா.. இவ…!!” என்றாள் சிணுங்கலோடு.

கீர்த்தனா பொருமலோடு சொன்னாள்.
”சைத்தானே… நீ உருப்படவே மாட்ட…”

”ஹா..ஹா..! நாந்தானே..? பரவால்ல போடி..!”

இடைவேளையின் போது… அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய்.. வெளியே சுற்றினாள் சைலா.
கேண்டீனில் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித்தரச்சொன்னாள்.
எடை பார்க்கும் மிசினில் ஏறி நின்று… அவனைக் காயின் போடச்சொன்னாள்..!
அவன் காயின் போட்டான்.

”தட்டி… எய்ட்.. கேஜிதான் இருக்கேன்…!!” என்றாள் கொஞ்சம் வருத்தமான குரலில்….!!!!!

தன் கணவன் வந்தபோது.. குணமடைந்திருந்தாள் உமா..!
அவன் பக்கத்தில் உட்கார்ந்து சொன்னாள்.
”ஒடம்புக்கு முடியாம ரெண்டு நாள் படுத்துட்டேன்..”

”ஏன்.. என்னாச்சு..?” என லேசான போதையில் இருந்த அவன்.. அவளை அணைத்துக் கொண்டு கேட்டான்.

” காச்சல்..! என்னால எந்திரிக்ககூட முடியல.. தம்புதான்.. கவனிச்சிட்டான்..” என்று அவனோடு இழைந்தாள்.

” இப்ப.. நல்லாகிட்ட இல்ல..?” என அவன் முந்தானைக்குள் கை விட்டான்.

” ம்..! ஆனாலும்.. ஒடம்பு அசதியா இருக்கு..”

” ஒரு கட்டிங் போடு… எல்லாம் பறந்துரும்..!!”என்று அவள் மார்பைப் பிடித்தான். கொஞ்சம் பலம் சேர்த்து.. ரவிக்கையோடு பிசைந்தான்.

”நோகுது…” என லேசாக சிணுங்கினாள்.

அவள் முகத்தை நிமிர்த்தி.. உதடுகளை உறிஞ்சினான்.

முத்தமிட்டுக்கொண்டு.. ஆளுக்கொரு கட்டிங் போட்டார்கள்..!
உடம்பில் போதுமான அளவு தெம்பு இல்லாததால்… அவளுக்கு கிர்ரென போதை ஏறியது..!!

அவனுக்கும் போதை ஏறிவிட… அவன்.. அவளை மேய்வதில் ஆர்வம் காட்டினான்.
அதை ஆர்வம் என்பதைவிட ஆவேசம் என்றே சொல்லலாம்..!
அவள் உடல் நலமின்றி இருந்ததோ… கர்ப்பமாக இருப்பதோ… அவனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை..!
அவனது இச்சை முழுவதும்.. காமக்களிப்பிலேயே இருந்தது..!!
ஆறுதல் தேடி.. அடைக்கலாமான உமாவுக்கு.. அவனது செயல்.. வேதணையையே கொடுத்தது..! தன் உணர்வுகளைச் சொல்லிப்பார்த்தாள்.. அது எதுவும்.. அவனிடம் எடுபடவே இல்லை..!!
சுருங்கிப் போன உமாவின் மனதில் ஆத்திரம் எழுந்தது. அவனோடு சண்டை போடவே விரும்பினாள். ஆனால்… அவன் அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை..!!

அவளை மல்லாக்கத் தள்ளி.. அவள் மீது கவிழ்ந்து படுத்தான்.
அவள் உதட்டில் ஆரம்பித்து.. அவளின் உடம்பு முழுவதும்.. ஊர்வலம் போனான்.

அவள் ரவிக்கைக்கு விடுதலை கொடுத்தான். உள் பாவாடையை வளித்து மேலே ஏற்றிவிட்டு… அவள் தொடை நடுவே… அழுந்தி… அவளோடு பொருந்தினான்..!!

படுக்கையில் அவனைச் சுமந்தாள் உமா..! அவனது முரட்டுத்தனம்.. அவளது பலவீணமான உடம்பை.. மேலும் புண்ணாக்கியது போலிருந்தது..!

அவள் முலைகளை.. கடித்தும்.. கசக்கியும்…. அவன் கொடுத்த.. இம்சையில்… போதைகூட எடுபடாமல் போனது..!
அவனுக்கடியிலிருந்து.. பலவீனமாக முனகினாள்.
”நான் பண்ணின பாவம்..! இப்படி இம்சை படறேன்..”

”ஒரு… தேவடியாளுக்கு… இதெல்லாம் பெருசாடி…” என மூச்சிறைப்போடு கேட்டான்.

கோபம் பொத்துக்கொண்டு வந்தது அவளுக்கு.
”அடப்பாவி.. தேவடியான்னாலும்.. நானும் ஒரு மனுஷி தானே..? எனக்கும் சதையாலான ஒடம்புதான..? தொடை நடுவ மட்டும்தான் சதையா..? மத்ததெல்லாம் என்ன இரும்பா..? எல்லாமே.. சதைதான…?” என்றாள்.

களைத்தான். ”செரித்தான் மூடுறி..” என்றான்.

”நீயெல்லாம் மனுஷனே இல்ல..” என்றாள் ”மிருகம்..”

”ஏ.. உன்ன மாதிரி.. ஒரு தேவடியாள.. ரெகுலரா வெச்சிக்கறதே பெரிய மேட்டர். இதுல உன்ன கல்யாணம் பண்ணி ஒசத்தியா வாழவெச்சா.. ஏன் பேசமாட்ட…?” என்றான்.

தன்மேலிருந்து.. அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள்.

1 Comment

  1. இன்பமும், வருத்தமுமான, எதார்த்தம் நிறைந்த கதை.. அருமை…

Comments are closed.