திடீரெனச் செயல்பட்டவன், வெகு வேகமாக, அவளது ஜாக்கெட்டினை கழட்ட ஆரம்பித்தேன். எனது திடீர்த் தாக்குதலில் திகைத்தவள், சுய நினைவு திரும்புவதற்குள், இரண்டு பட்டன்களைக் கழட்டியிருந்தேன். தடுக்க முயன்ற அவளது கைகளையும் மீறி, நான் மிக எளிதில் வெற்றி கொண்டிருந்தேன்.
எனது செயலில் முதலில் திகைத்தவள், இறுதியின் என் வெற்றியில் கிளர்ச்சியுற்றிருந்தாள். நான், அவளை வெற்றி கொள்வதை, தன் மனம் ரசிப்பதை, வெட்கத்தின் மூலமும், பொய்க் கோபத்தின் மூலமும் மறைத்தாள். தன் கைகளால், முன்னழகை மறைத்தவள், பொய்க் கோபத்துடன் கேட்டாள்!
ஏன் மாமா இப்பிடி பண்ற?
ஏய், என் பொண்டாட்டி, எனக்குச் சொந்தமான ஒடம்பு. இதுக்கு நான் டிரஸ்ஸும் வாங்கிக் கொடுப்பேன், போட்டிருக்கிற டிரஸ்ஸையும் கழட்டுவேன், டிரஸ்ஸில்லாத உடம்பை ரசிச்சும் பார்ப்பேன், இன்னும் என்ன வேணா செய்வேன். உனக்கென்ன வந்தது? அதைத் தடுக்க நீ யாரு? ம்ம்?
அவள் கண்கள் விரிந்தது.
நான் எப்படி, நீ பேசுறதை, செய்யுறதை நான் தடுக்க மாட்டேன்னு ஒத்துக்கிட்டேனோ, அதே மாதிரி, நான் பேசுறதை, செய்யுறதையும் நீ தடுக்கக் கூடாது! ஓகே?
மாமா… அவன் என்ன செய்யக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு, அவளது தாபத்தை அதிகப்படுத்தியது!
ஃபீல் பண்ணாதடி என் பொண்டாட்டி! எங்க, முன்ன மாதிரியே, இப்ப உன் அழகை மறைச்சிகிட்டு இருக்கிற, கையை எடுத்து, என் கன்னத்துல வைச்சு கொஞ்சுனியே, அதே மாதிரி செய் பாப்போம்!
என் வெற்றிச் சிரிப்பில் அவள் முகம் சிவந்தாள். என் தன்னம்பிக்கையில், இவள் தவித்தாள். நான் ஆட்சி புரிய புரிய, இவள் வேட்கை அதிகமாகியது!
மாமா… அவள் உதடுகள் துடித்தது.
என்ன மாட்டியா?
ம்கூம்..
சரி நீ என்னைத் தொட வேண்டாம். நான், உன்னைத் தொடுறேன்! ஓகே!
மாமா… ப்ளீஸ்!
என்னடி எதுக்கும் விட மாட்டேங்குற? சரி, ஒரு கேம் வெச்சுக்கலாமா?
எ… என்ன கேம்? அவளுக்குத் தெரியும், இதுவும் வில்லங்கமாகத்தான் இருக்கும் என்று!
நான் கண்னை மூடி 5 எண்ணுவேன். நான் கண் திறக்கிறப்ப, உன் கை எந்த இடத்துல இருக்கோ, அந்த இடத்துல நான் முத்தம் கொடுப்பேன். அடுத்து நீ கண்ணை மூடிக்கோ, நான் கை வெச்சிருக்கிர இடத்துல, நீ முத்தம் கொடுக்கனும்! ஓகேயா??? என்று சொல்லியவன் கண்ணை மூடினான்!
மாமா! நான் இந்த கேமுக்கு வரலை!
1
மாமா ப்ளீஸ்!
2
மாமா, வேணாம் மாமா, ப்ளீஸ்! வேணாம்.
3
மாமா…
4
அவளுக்குத் தெரிந்து விட்டது, அவன் கேட்கப் போவதில்லை. நினைத்ததை சாதிக்கப் போகிறான். பெரு மூச்சு விட்டவள், ஒரு கையால் தன்னை மறைத்துக் கொண்டு, இன்னொரு கையின் ஆட்காட்டி விரலை முன்நெற்றியின் மேல் வைத்தாள்!
5.
கண்ணை திறக்க போறேன். என்று சொல்லி கண்ணைத் திறந்தவன், அவள் தந்திரத்தை உணர்ந்தேன். இதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல் அவளைப் பார்த்து சிரித்தேன். கில்லாடிடி நீ என்று பாராட்டினேன்!
இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
எழுதி இருக்கிறார் கதாசிரியர்
s true
Excellent!