உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Climax 139

சடாரென்று அவளை இறூக்கி அணைத்தேன்! மிகவும் அழுத்தமாக அவளது உதடுகளில் முத்தமிட்டேன்! அவளும் திருப்பி அதே வேகத்தில் முத்தமிட்டாள்!

அப்படியே உச்சத்தை அடைந்தேன்!

அப்படியே அவள் மேல் சாய்ந்தேன்.

அவள் என்னை மார்போடு அணைத்து, என் முடியினைக் கோதியவள், என்னைத் தடவி ஆசுவாசப்படுத்தினாள்.

சிறிது நேரம் கழித்து, நிமிர்ந்து அவளைப் பார்த்தவனை இழுத்து முகமெங்கும் முத்தமிட்டாள்! முத்தங்களுக்கிடையில் சொன்னாள்.

தாங்க்ஸ் மாமா! தாங்க்ஸ் மாமா! தாங்க்ஸ் மாமா!

கதைகளிலோ, வீடியோக்களிலோ வருவது போல், மணிக்கணக்கில் அந்த உறவு நீடிக்கவில்லை! ஆரம்பவிளையாட்டுக்கள்தான் நீண்ட நேரம் இருந்தது. உச்ச உறவு 5 நிமிடத்திற்கும் கொஞ்சம் அதிக நேரம்தான் நீடித்தது.

எல்லா சமயமும், ஆணால், பெண்ணை உச்சம் அடைய வைக்க முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. ஆனால் அவளது உணர்வுகளை திருப்திப் படுத்த முடிந்தாலே போதும். இப்போதும் அப்படித்தான், மைதிலியின் உடல் உச்சம் அடைந்ததோ இல்லையோ, மனம், உச்சத்திலும் உச்சம் அடைந்தது! இது, இந்த உச்சத்தைத் தொடவைக்கும் அன்பு, இனி இவர்களது வாழ்வை வழிநடத்தும்!

முத்தங்களுடன் தேங்க்ஸ் சொன்னவள் என்னை புன் சிரிப்புடன் பார்த்தாள்!

என்ன மாமா? இனி, நான் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கலை, தேங்க்ஸ் சொல்லலை அப்படீன்னு ஃபீல் பண்ண மாட்டீங்கல்ல?

பதிலுக்கு நான் சிரித்தேன். இனி, அப்படி ஃபீல் பண்ண மாட்டேன்! ஆனா வேற மாதிரி ஃபீல் பண்ணலாம்னு நினைக்கிறேன்! நீ என்ன சொல்ற என்று சொல்லி கண்ணடித்தேன்.

கேடிடா நீ!

சரிடா, தூங்கலாம்! ரொம்ப நேரம் ஆச்சு! நாளைக்கு நிறைய முக்கியமான வேலை இருக்கு?

என்ன முக்கியமான வேலை மாமா???

ம்ம்…நாளைக்கு ஒரு ட்ரீட்டும், கொஞ்சம் தாங்க்ஸூம் வாங்கனும்! அதான் என்று முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு சொன்னேன்.

அவள் அவசரமாக மறுத்தாள்! மாமா, விளையாடாத, இனி, கல்யாணத்துக்கு அப்புறந்தான்.

கல்யாணத்துக்கு அப்புறங்கிறது கடமை மைதிலி! அதை தவிர்க்க முடியாது! ஆனா, இப்பங்கிறது காதல் மைதிலி? இத்தனை நாள் இயல்பான காதலியா நீ அனுபவிச்ச! இன்னும் கொஞ்சம் நாள் நான் அனுபவிச்சுக்கிறேனே? அவளது வார்த்தைகளை வைத்தே அவளை வளைத்ததை, அவள் விழியகலப் பார்த்துக் கொண்டிருந்தாள்!

நான் உன்னை தப்பா நினைக்காத மாதிரி, நீயும் என்னை தப்பா நினைக்கமாட்டீல்ல மைதிலி?! நான் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் கேட்டேன்!

அவளால் தாங்க முடியவில்லை! பட பட வென அடிக்க ஆரம்பித்தாள்.

பொறுக்கி, ராஸ்கல், திருடா, கெட்ட பையா, கேடி என்று சிறிது நேரம் அடித்தாள்.

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்!

என் செல்லப் புருஷா! என்று என் மார்பில் தஞ்சம் அடைந்தாள்!

நாளைக்கு அவர்களுக்குள் ட்ரீட் இருந்ததா இல்லையா என்பது பிரச்சினையில்லை! வாழ்க்கையே இனி அவர்களுக்கு ட்ரீட்தான்!

— நிறைவு —

3 Comments

  1. இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
    எழுதி இருக்கிறார் கதாசிரியர்

  2. Excellent!

Comments are closed.