உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Climax 139

அவள் காதில் கிசுகிசுத்தேன். அன்னிக்கு என்னான்னு, பழி வாங்குறேன்னு சொல்லி முத்தம் கொடுத்த. இன்னிக்கு வெக்கமா இருக்குன்னு சொல்லிட்டு டிரஸ் கழட்டச் சொல்ற. என் மேல அவ்ளோ ஆசையா மைதிலி?

என் கேள்வியின் தூண்டலில், அவள் கண் திறந்தாள். அவள் பார்வையில், வெட்கம், காதலைத் தாண்டி ஆசையும், காமமும் இருந்தது!

ஏன் இருக்கக் கூடாதா? என் மாமா மேல எனக்கு கொள்ளை ஆசை இருக்கும் உங்களுக்கென்ன?

மெல்ல அவள் தயக்கங்களை விட்டு வெளியே வந்தாள். பின் அவளே கேட்டாள்!

புடிச்சிருக்கா? மாமா!

புடிச்சிருக்காவா? செமத்தியா இருக்கடி! வாவ்!

வெட்கப்பட்டவள், மீண்டும் தயங்கிக் கேட்டாள்!

மாமா!

ம்ம்

ஸ்டார்ட் பண்ணலாமா?

நாந்தான், ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணியாச்சே?

அதில்லை… நான் அதைச் சொன்னேன்.

எதை மைதிலி?

அவள் தவித்தாள். வெட்கத்தில் உருகினாள்.

இ.. இல்ல மாமா! இன்சர்ட் பண்றீங்களா? அவள் தயங்கித் தயங்கி கேட்டே விட்டாள்!

அதுக்குள்ளயா? ட்ரீட் இப்பதானே ஆரம்பிச்சிருக்கு! இப்பதான் ஆர்டர் பண்ணியிருக்கோம்! இன்னும் சூப், ஸ்டார்ட்டர், மெயின் டிஷ், கடைசியா டெசர்ட் வரைக்கும் இருக்கில்ல!

அவள் கண்கள் விரிந்தாள். சிறிது குழப்பம் கூட வந்தது. அதே குழப்பத்தில் கேட்டாள்.

என்ன மாமா, என்னென்னமோ சொல்றீங்க?

நான் சிரித்தேன். டிரீட் கொடுக்கிறேன்னு சொல்றது மட்டும்தான் உன் வேலை. ட்ரீட்டுகு வந்துட்டா, என்னா சாப்பிடனும், எங்க சாப்பிடனும், எவ்ளோ நேரம் சாப்பிடனும்ங்கிறதெல்லாம் ட்ரீட் வாங்குறவிங்க டெசிஷன். சோ, நீ இதுல தலையிடாத.

அவளுக்கு ஏதோ புரிந்தும், புரியாமலும் இருந்தது. அவள் குழப்பம், அவள் கண்ணிலேயே தெரிந்தது.

என்னடா? என்ன குழப்பம்? ம்ம்?

அவள் இன்னும் என்னை நெருங்கினாள். இ… இல்ல, நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்கள்ல?

மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டேன். அவளது முன் நெற்றியையும், கன்னத்தையும் வருடிக் கொடுத்தேன்.

எனது அன்பு அவளுக்கு மிகுந்த பலத்தைத் தந்தது. என் மார்பினுள் புதைந்தவள், பின் மீண்டும் என்னைப் பார்த்துச் சொன்னாள்.

நான் பழசை பேச விரும்பலைதான். ஆ… ஆனா, நா… நான் இப்பிடி நிர்வாணமாயிட்டா, அடுத்த ஸ்டெப், அதுக்காகத்தான்னு நான் புரிஞ்சு வெச்சிருக்கேன். அதுனாலத்தான் அப்பிடி கேட்டேன்… நீங்க என்னை தப்பா நினைச்சுக்கலீல்ல?

அவள் கண்களில் இன்னும் தவிப்பு இருந்தது. காலங்காலமாக பெண்களுக்கு செய்யப்படும் அதே கொடுமை, அவளது உணர்வுகள் மதிக்கப்படாமலேயே இருப்பது. ஃபோர்ப்ளேயின் அவசியத்தை, படித்தவனும் உணராமல் இருப்பது ஏனோ? காமத்தில், பெண்ணின் உணர்வுகளை அறிந்து கொள்ள மறுப்பதும் ஏனோ?

மைதிலியின் குழப்பத்தை விட அவள் தவிப்பை போக்குவதே என் முதல் கடமையாக எண்ணினேன்.

அவளை அள்ளி அணைத்து, என் மேல் போட்டுக் கொண்டேன். அவள் கன்னங்களை வருடிக் கொடுத்தேன். நெற்றியில் மீண்டும் முத்தமிட்டேன். அவள் முகத்தை துக்கி, அவள் கண்களைப் பார்த்தேன்…

3 Comments

  1. இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
    எழுதி இருக்கிறார் கதாசிரியர்

  2. Excellent!

Comments are closed.