உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Climax 139

மெல்ல அவள் காதில் கிசுகிசுத்தேன்…

ரொம்ப யோசிக்காத! சாரி நல்லாயில்லைன்னு சொல்லலை! பிடிக்கலைன்னுதான் சொன்னேன்!

அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள் குழப்பமாக, என்ன பெரிய வித்தியாசம் என்று!

சாரி பிடிக்கலை, ஏன்னா, என்று இடைவெளிவிட்டவன் பின் காதில் மெல்லச் சொன்னேன்.

ஏன்னா, நான் இருக்க வேண்டிய இடத்துல, இந்த சாரி இருக்கிறது எனக்குப் பிடிக்கலை!

அதிர்ந்தாள். கண்கள் விரிந்தாள். என் வார்த்தை அவளுக்குள் பெண்மை உணர்வுகளை சுரக்க ஆரம்பித்ததை உணர்ந்தாள். திடீரென என் அருகாமையை, என் உணர்வுகளை உணர்ந்து, வெட்கத்தில் விலக ஆரம்பித்தாள்

அவள் விலக ஆரம்பித்த நொடியில், அவளது புடவை முனையைப் பிடித்திருந்தேன். அவளது விலகல், அவளையறியாமல், எனது வேலையை சுலபமாக்கியது. அவள் விலகி தள்ளி நின்றிருந்த போது, மேலாடை முற்றிலும் விலக்கப்படிருந்தது!

சட்டென்று கையைக் கொண்டு மறைத்தவள், புடவையை பிடுங்கவும் முடியாமல், என் கண்கள், அவள் உடலில் மேய்வதை தடுக்கவும் முடியாமல் தடுமாறி நின்றாள்! அவளது வெட்கங்களில், எனது ஆண்மை வெற்றிப் பெருமிதம் கொண்டது!

ஒரு வெற்றிச் சிரிப்புடன், அவளை நெருங்கி, அவளைப் பார்த்துக் கொண்டே, அவளது புடவையை முழுதும் அவளிடமிருந்து விடுவிப்பதை ஒரு வித கையாலாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது தடுமாற்றம் பெருகிக் கொண்டே இருந்தது.

இன்னமும், தன் முன்னழகை கையைக் கொண்டு மறைத்திருந்தவள், நான் மீண்டும் அவளை நெருங்கி கையை விலக்க முயற்சித்தாளும், விலக்காமல் போராடியவள், ஒரு கட்டத்தில், அவளது அனைத்து எதிர்ப்புகளையும் விடுத்து, என் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.

எவன், அவளது அழகை பருக நினைக்கிறானோ, அவனது உடலாலேயே, தனது அழகை மறைத்துக் கொண்டு, என்னை இறுக்கக் கட்டிக் கொண்டாள்!

மெல்ல என் கைகள், இருபக்கமும் அவளது இடையை வளைத்தது.

புடவை மறைத்த பாகங்கள், இப்பொழுது எனது கைகள் செய்யும் லீலைகளை மறைக்க முடியாமல் திணறியது.

மாமா!

மீண்டும் அவள் காதில் கிசுகிசுத்தேன்.

சாரி மைதிலி! அப்ப, நீ ரொம்ப அழகா இருக்கேன்னு பொய் சொல்லிட்டேன்!

இந்த முறை அவள் ஏமாறத் தயாரில்லை. நான் மீண்டும் வார்த்தைகளால் விளையாடுகிறேன் என்று நன்கு தெரிந்திருந்தாலும், நான் என்னச் சொல்லி விளையாடப் போகிறேன் என்ற எதிர்பார்ப்புடன், என் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

ஆமா மைதிலி, நீ ரொம்ப அழகா இருக்கேன்னு பொய் சொல்லிட்டேன்! சாரி!

மெல்ல இடைவெளி விட்டவன், அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து, ஆக்சுவலி, நீ அழகா மட்டும் இல்லை! செக்சியா இருக்க! செம செக்சியா இருக்க!

அதுவும் புடவை இல்லாம, இந்த போஸ்ல, செமத்தியா இருக்க. இந்த அழகைத்தான் என்கிட்ட காட்டாம, ஒளிச்சு வெச்சியாடி?! ம்ம்?

என் வார்த்தைகள், அவளை புது உலகிற்கு கொண்டு சென்றது. படுக்கையறையில் ஓவர் டீசன்சி, ஓவர் பத்தினித்தனம், ஓவர் மரியாதை போன்றவற்றுக்கு வேலையில்லை. அப்படியிருந்தால், அதில் பெரிய சுவையில்லை!

கணவனிடம், வெட்கங்களுடன், போராடித் தோற்பதில் பெண்ணுக்குச் சுகம். உடைகளுடன் சேர்த்து, அவளுடைய வெட்கங்களைக் களையவும், அவளைத் தோற்கடிக்கவும், தன்னால் மட்டுமே முடியும் என்று நினைத்துக் கொள்வதில் ஆணுக்கு சுகம்! ஒருவருக்கொருவர் சுகத்தை வழங்கிக் கொள்வதில் இருவருக்குமே பரம சுகம்!

சொல்லு மைதிலி! ஒரு முத்தம்!

மாமா! அவனது கண்களைப் பார்த்தவளின் கண்களில் எத்தனையோ உணர்ச்சிகள். காதல், காமம், பரிதவிப்பு, எதிர்பார்ப்பு, வேட்கை, வெக்கம், ஏக்கம் இப்படி எத்தனையோ…

சொல்லுடி! மீண்டும் ஒரு முத்தம்!

3 Comments

  1. இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
    எழுதி இருக்கிறார் கதாசிரியர்

  2. Excellent!

Comments are closed.