உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Climax 139

மாமா, ப்ளீஸ்! தயங்கித்தான் கேட்டாள்!

இந்த முறை, உண்மையாலுமே எனக்கு புரியவில்லை!

என்ன மைதிலி?

இப்ப, ஸ்டார்ட் பண்ணலாமா?

ஏய், இன்னிக்கு வேணாம்!

ஏன்?

ம்ம்ம், கடுப்பேத்தாத? திடீர்னு சர்ப்ரைஸ்னுட்ட! நான் கையிலியே ப்ரடக்‌ஷனுக்கு, பாக்கெட் வெச்சுகிட்டு சுத்துறேன்னு நினைச்சுகிட்டியா? நோ பாக்கெட்!

அவள் என் கன்னம் தொட்டாள்! உங்ககிட்ட இருக்காதுன்னு தெரியும்! அதுனாலத்தான் கேக்குறேன்! பின் தலை குனிந்து சொன்னாள்.

டைரக்டாவே இருக்கட்டும் மாமா!

எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சி!

ஏய், என்ன உளர்ற? கல்யாணமே 6 மாசம் கழிச்சுதான்னு சொன்னவ, இன்னிக்கு இப்படி ட்ரீட்டுங்கிற முடிவுக்கு வந்ததே எனக்கு பயங்கர ஷாக்கா இருக்கு! இப்ப என்னான்னா, சேஃப் இல்லைன்னு சொன்னாலும் ஓகேன்னு சொல்ற? என்ன ஆச்சு உனக்கு?

இன்னமும் முகம் பார்க்காமல் பேசினாள். சில விஷயங்கள் எனக்கு ஸ்பெஷல்தான் மாமா! நம் முதல் முத்தம், முதல் கிஃப்ட், முதல் உறவு எல்லாமே!

நம்முடைய முதல் உறவு டைரக்டா இருக்கனும்னு ஆசைப்படுறேன், அது தப்பா?

ஏய், எனக்கும் அது ஸ்பெஷல்தான். ஆனா இப்ப செய்யுறது, குழந்தை உருவாகக் கூட வாய்ப்பிருக்கு! கல்யாணத்துக்கே நீ அவ்ளோ யோசிச்ச ஆளு, அதுனாலத்தான் சொல்றேன்!

இது வரை தலை குனிந்திருந்தவள், இப்பொழுது என் கண்ணைப் பார்த்தாள். நம்மளோட முதல் உறவால எனக்கு குழந்தை வந்தா அதை விட பெரிய கிஃப்ட் என்ன மாமா கிடைச்சிடப் போவுது எனக்கு? ம்ம்?

அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் அன்பை, இந்த உறவை, என் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாகத்தான் இருந்தது. அதே சமயம், என்னுடைய குழப்பம் இன்னும் முழுமையாக விலகவும் இல்லை!

எனக்குப் புரியலை மைதிலி! கல்யாணத்துக்கே 6 மாசம்னு பேசுன நீ, இன்னிக்கு இதை எப்புடி இவ்ளோ கேஷூவலா எடுத்துக்குற?

நான் சொன்னா கோபப்பட மாட்டியே? எ… என்னை தப்பா நினைக்க மாட்டியே?

இல்ல, சொல்லு.

நான் சொன்ன காரணம் உண்மைதான் மாமா. ஊர்ல எல்லாரும் கண்ட படி பேசுவாங்க! நான் பாட்டுக்கு சென்னைல இருப்பேன். ஆனா, அப்பா ஏதாச்சும் வருத்தப்பட்டா, உள்ளுக்குள்ளியே ஃபீல் பண்ணிகிட்டு இருப்பாரு. இந்த மாதிரி விஷயத்துலல்லாம், பொண்ணுங்களைத்தானே எப்பியும் தப்பா பேசுவாங்க? இதில்லாம, இன்னொரு ரொம்ப முக்கியக் காரணமும் இருக்கு?

முதல் காரணம் ஏற்கனவே அறிந்ததுதான். இதில்லாமல் இன்னொன்னா? என்று எண்ணியவாறே கேட்டேன்.

வேற என்னக் காரணம் மைதிலி?

இப்பொழுது அவள் தயக்கத்துடன் என்னைப் பார்த்தாள். என் கன்னங்களை வருடினாள். பின் தலை குனிந்தவாறே சொன்னாள்!

சுயநலம்தான் காரணம் மாமா! கொஞ்ச நாள், உன்னோட லவ்வரா இருக்கனும்னு ஆசைப்பட்டேன். கல்யாணத்துக்கு அப்புறமும் அந்த காதல் இருக்கும்னாலும், எந்த ஒரு கட்டாயமும் இல்லாம, இயல்பா ஒரு காதலியா உன் காதலை அனுபவிக்கனும்னு எனக்கு ஒரு ஆசை! அப்பாவுக்கு ஏற்கனவே உன் மேல பயங்கர நம்பிக்கை. அதுனால ஊர்ல சொல்றதெல்லாம் அவரு கண்டுக்காமக் கூட போகலாம். இருந்தாலும், நான் இந்த ரெண்டு விஷயத்தையும் சாதாரணமா எடுத்துக்க விரும்பலை!

3 Comments

  1. இந்த எழுதியவரின் அனுபவமாக இருக்கலாம் அனுபவிச்சி எழுதிய கதை போல இப்படி ஒரு அருமையான கதை தந்தற்க்கு நன்றிகள் வேறும் காமம் அல்லாமல் சமூக சிந்தனை இன்றைய இளம் பெண்கள் ஆண்கள் நாகரீகம் என்ற பெயரி ஐடி கம்பெனியில் நடப்பதை
    எழுதி இருக்கிறார் கதாசிரியர்

  2. Excellent!

Comments are closed.