நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 5 40

”தாமு..!!”

”ம்..!!”

”என்னை புடிச்சிருக்கா.. இல்லையா..?”

”பு… புடிச்சிருக்கு…”

”இது போதும்..” மறுபடி முத்தம் கொடுத்தாள். ”நா.. ஆசையா… கேக்கறேனில்ல…?”

”என்ன…?”

”கிஸ்ஸுடா….!!”

பதட்டமும்… படபடப்பும்.. அதிகமாகியது..! குப்.. குப்பென வியர்க்கத் தொடங்கியது. .! அவனது உடம்பில்..அனல் பறந்தது..! காது..மூக்கு..கன்னமெல்லாம்.. ஜிவுஜிவுத்து…ஆவி பறந்ததது..!!

”கீ…கீர்த்தி..”

”ம்…என்ன..?”

”நெஜமாவா…?”

”என்ன.. டா…?”

”கி…கிஸ்…சூ…?”

”ம்ம்…!!”

அவள் முகத்தை நெருங்கினான். அவன் முத்தம் கொடுக்க… வருவதைப் பார்த்துவிட்டு… கண்களை மூடிக்கொண்டாள் கீர்த்தனா.

6

அவளும் படபடப்புடன்தான் இருந்தாள். அவளது முகத்திலும் வியர்வை அரும்புகள் பூத்திருந்தன..!!
எச்சிலை விழுங்கியவாறு… அவளின் மெல்லிதழலில்… அவனது உதட்டைப் பதித்து… மெண்மையாக முத்தமிட்டு விட்டு…சட்டென உடனே விலகிவிட்டான்..!!

மறுபடி அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
”இதான்.. கிஸ்ஸா..?” என்று முனகலாகக் கேட்டாள்.

”ம்..ம்..!!”

”போதுமா..?”

”ம்..ம்..!!”

அவன் கன்னத்தில்.. உதட்டைப் பதித்து… அழுத்தினாள். அவளது சூடான மூச்சின் வெம்மை..அவனை இன்னும் சூடேற்றியது..!!

”தாமு….”

”ம்ம்..?”

”என் நெஞ்சு பாரேன்… எப்படி அடிச்சுக்குதுனு..? வெடிக்கற மாதிரி துடிக்குது..!!” என்று அவன் கையை எடுத்து.. அவளது இதயத்தின் மேற்புறம் வைத்தாள்..!!

அவள் சொன்னது உண்மைதான்… ஆனால்… அதைத் தொட்டதும்… அவனது இதயம் அதைவிட… எகிறியது..!!
தவிப்புடன்.. அப்படியே அவன் கையை அழுத்தினாள்..!!
மெதுமெதுவென்றிருந்த… அவளின் சதைப் பந்து… அவன் வியர்வைப் பெருக்கை அதிகரிக்கச் செய்தது..!!

அதேபோல… அவன் நெஞ்சில் கை வைத்து… அவனது இதயத்துடிப்பை… ஊணர முயன்றாள்..! அது… இன்னும் அவனை… படபடக்கச் செய்தது..!!

”தாமு…”கண்களை முடிக்கொண்டு…கிறக்கத்துடன்…முனகினாள்.

”ம்ம்…?”

”இன்னொரு…கிஸ்…”

”கீ…கீர்த்தி…????”

”ப்ளீஸ்டா…”

அவன் தொண்டை உலர்ந்து போனது..!! வாயிலிருந்த நீர் எல்லாம் வற்றிச் சுண்டிப்போயிருந்தது போன்ற.. தவிப்பு… உண்டானது..!!

அவளே ஆசைப்பட்டுக் கேட்டபோதும்… அவனால் திடமாக அவளை முத்தமிட முடியவில்லை.

மறுபடி.. ”ம்ம்…குடு..டா..!!” என்றாள் கீர்த்தனா.

அவன் படபடப்பு மேலும்… அதிகரிக்க…துணிந்து… அவள் உதட்டில் அவன் உதட்டைப் பதித்தான்…!!

அதேநேரம்…திறந்திருந்த கதவு வழியாக… வீட்டுக்குள் வந்தாள்…. உமா….!!!!! உமாவைப் பார்த்ததும் பதறி விலகி எழுந்தாள் கீர்த்தனா. உடனே பக்கத்தில் கிடந்த… தன் துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டுக்கொண்டு… நடுங்கும் கை…கால்களுடன் உமாவைப் பார்த்தாள்.

தாமுவும் அதே நிலையில் தான் இருந்தான். அவனும் சட்டென எழுந்து நின்றான். உள்ளே வந்த உமா… கீர்த்தனாவைப் பார்த்துப் புன்னகைத்து…
”அட..! கீர்த்தனா…! நீ எப்ப வந்த…?” என்று கேட்டாள்.

உதட்டுக்குமேல் பூத்திருந்த… வியர்வை…அரும்புகளை.. துப்பட்டாவால் துடைத்தாள் கீர்த்தனா.
” இ…இப்பதான்க்கா…!!”

தாமுவின் முகம் வெளிறிப் போயிருந்தது. ஆனால் உமா… இயல்பாகத்தான் பேசினாள்.

கீர்த்தனா… உமாவைக் கேட்டாள்.
”வேலை முடிஞ்சுதுங்களா..?”

”ஆமாப்பா..! நீ எப்படி இருக்க..?”

”நல்லாருக்கேன்க்கா..! இ.. இன்னிக்கு லீவு..! இந்தப் பக்கமா வந்தேன்..! தாமு இருந்தான்..! பேசிட்டிருந்தோம்…!!”

சிரித்தவாறு உட்கார்ந்தாள் உமா.
”என்ன சொல்றான்… உன் பிரெண்டு..?”

தாமுவைப் பார்த்துச் சிரித்த கீர்த்தனா…
”இவன கொஞ்சம்.. மெரட்டி வெய்ங்க..!!” என்றாள்.

”ஏன்… என்ன பண்றான்..?”