நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 5 40

மெதுவாக.. அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து.. அவன் கையை எடுத்து.. அவளது கைக்குள் பொத்தி வைத்துக்கொண்டு.. அவன் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னாள்.
” உன்ன… எனக்கு.. ரொம்ப புடிச்சிருக்கு…”

”கீர்த்தி…?”

”ம்ம். ! நா… உன்ன லவ் பண்றேன்…!!”

திகைப்பானான் ”கீ…கீர்த்தி..??”

”இன்னிக்கு.. நேத்திக்கு இல்ல… ஸ்கூல்ல படிக்கறப்ப இருந்தே… நீ.. என் மனசுக்குள்ள.. இருந்துட்டிருக்க…! ஆனா நீதான்… என் மனசைப் புரிஞ்சுக்கவே இல்லை..!!”

அவன் திகைப்புடனே.. அவளைப் பார்த்தான்.

மெதுவாகச் சிரித்தாள் ”கிஸ்ஸடிப்பமா..?”

”ஏ…ஏய்… கிஸ்ஸா…?”

”ம்ம்..!! லிப்..டு..லிப்..?”

”வெளையாடாத.. கீர்த்தனா..”

”போடா… வெளஙாகாப் பயலே…! எவளாவது வந்து.. வலிய..வலிய.. என்னை கிஸ்ஸடிச்சுக்கோனு சொல்லுவாளா..? நான்.. எவ்ளோ.. ஈசியா இணங்கறேன்..? கெடைக்கற சான்ஸ… யூஸ் பண்ணிக்காமா.. வெளையாடறாங்களாம்..!! இப்படி இருந்தா… உன்னை.. எவடா லவ் பண்ணுவா..?”

அவன் தடுமாறினான்.

கீர்த்தனா ”போனவாரம் ரகு.. என்னைக் கேட்டான்..” என்றாள்.
ரகு.. கம்பெனியில் உடன் வேலை செய்பவன்.

”எ… என்ன.. கேட்டான்..?”

”மொதல்ல என்னை லவ் பண்ணலாமானு கேட்டான். நா மூடிட்டு போடானு சொல்லிட்டேன்.. அப்பறம் மறுபடி வந்து.. உன்மேல ரோம்ப ஆசைன்னான்.. செருப்பு பிஞ்சுரும்னு சொன்னேன். பரவால்ல… அடிச்சுட்டு ஒரு கிஸ் குடுத்துக்கோங்கறான்.. பொருக்கி..! ஆனா நீ என்னடான்னா… நானா வந்து கிஸ் கேட்டாக்கூட… பொட்டப்புள்ள.. வெக்கப்படற மாதிரி… பயந்து சாகற…!!”

” இ…இல்ல…வந்து…” அவன் தடுமாறினான்.

அவன் கையை எடுத்து… அவனது புறங்கையில் முத்தமிட்டாள்.
” எனக்கும்… முத்தம் குடு..”

”கீ….கீர்த்தி…?” திடுக்கிட்டான்.

”அவ.. மட்டும்தான் பொண்ணா..? ஏன் நான்.. பொண்ணா தெரியல..?” என்று.. அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்..!

அவனது இதயம்.. திடுமென எகிறிக்குதித்தது..! கை…கால் எல்லாம் வெடவெடக்கத் தொடங்கியது..! படபடப்பில்… அவன் தத்தளித்துக் கொண்டிருந்தபோது… அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள் கீர்த்தனா.
” ஐ லவ் யூ…டா..!!”

திணறியவாறிருந்தான்.

”நீ… ஒரு ட்யூப் லைட்.. தாமு..” என்று அவனைக் கட்டிக்கொண்டு சொன்னாள்.

”ஏ… ஏன்…?”

”நா.. உன்ன.. எத்தனை நாளா.. லவ் பண்றேன் தெரியுமா..? எத்தனை தடவை.. உன்னை நெருங்கி…நெருங்கி… வந்துருக்கேன் தெரியுமா…? ஆனா நீ.. லூசு மாதிரி.. கண்டுக்கவே மாட்ட…!!” என்று அவன் தோளில்… அவளது மெண்மையான.. மார்பை… இதமாக.. வைத்து..மார்புகள் அழுந்த.. அணைத்துக் கொண்டு சொன்னாள்.
அவளது… அரும்பு..மார்புகள் அவன் நெஞ்சில் ‘மெத்’ தென்று படிந்திருப்பது…. சுகமாக இருந்தது..!!

”நீ… நீ.. என்னை லவ் பண்ணுவேன்னு…நான் நெனச்சுக்கூட பாக்கல..!!” என்றான் தடுமாற்றத்துடன்.

”நீ.. நீ.. நீதான்… ஒரு தத்தியாச்சே.. எப்படி நெனைப்ப…?” என்று அவனை மேலும்.. இருக்கினாள்.

அவளது இருக்கமான அணைப்பும்… காதலான முத்தமும்… கொஞ்சலான பேச்சும்… அவனை அடியோடு மாற்றியது..!!
அவளது தலையிலிருந்த… வாடிய ரோஜாவின் சுகந்தமான.. மணம்.. அவன் சுவாசத்தில் கலந்து… இருகியிருந்த.. அவன் உணர்வுகளை.. இலகுவாக்கியது..!! மெண்மையான உணர்வுகள்.. அவனை ஆக்ரமிக்க… அவனது பாலுணர்வு… கிளர்ந்து எழுந்தது..!!