”ஏன் நீ.. அழுவல..? அப்படித்தான் இதுவும்…!!” என்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்…..!!!! மாலை.. நேரம்..!! கீர்த்தனாவுடன் சினிமா போய்விட்டு வந்த தாமு… கட்டிலில் படுத்து..டி வி பார்த்துக் கொண்டிருந்த போது….
”தட்… தட்…” என்று.. கதவு தட்டப்பட்டது..!
உமா வந்து விட்டாளா…என்ன..? மறுபடி…”தட்…தட்..!!”
எழுந்து போய்க்கதவைத் திறந்தான்..!
சிரித்த முகத்துடன் கீர்த்தனா நின்றிருந்தாள்.
”ஹாய்…!!” என்றாள்.
”வா..! என்ன நீ… இங்க..?” குழப்பத்தோடு கேட்டான்.
”ஏன்..வரக்கூடாதா..?”
”இ…இல்ல..! நீ.. என்னை தேடி…????”
”வீட்டுக்கு வந்தா… உள்ள கூப்பிடற பழக்கமெல்லாம் இல்லையா..?”
”வா…வா..! உள்ள வா…!!” என விலகி நின்றான்.
உள்ளே வந்தாள் கீர்த்தனா. ”உங்கக்கா வல்லியா…இன்னும்..?”
”லேட்டாகும்…!! உக்காரு..!!” டிவி சத்தத்தைக் குறைத்தான்.
வீட்டை.. ஒரு பார்வை பார்த்துவிட்டு… சேரில் உட்கார்ந்தாள். அவள் மார்பிலிருந்த துப்பட்டா… கழுத்துக்குப் போனது..! அவளது சாத்துககுடி… மார்புகள்.. புடைப்பாகத் தெரிந்தன…!!
”என்ன சாப்பிடற.. கீர்த்தி..? காபி…டீ… கூல்ட்ரிங்க்ஸ்..?” என்று கேட்டான்.
உதடுகள் விரியச் சிரித்தாள் ”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..! நீயும் உக்காரு..!!”
அவளைப் பார்த்து… கட்டிலில் உட்கார்ந்தான். ”அப்றம்… என்ன நீ… என்னைத் தேடிட்டு…?”
”ஏன்.. வரக்கூடாதா…?”
”சே… சே..! அப்படி இல்ல..! நீ என்னைத் தேடிட்டு.. வர்றது இதான் பர்ஸ்ட் டைம்..!!”
சிரித்தாள் ”வீட்ல போரடிச்சுது…அதான்..!”
”சரி… ஏதாவது சாப்பிடேன்..”
”ஒன்னும் வேண்டாம்.. தாமு..!! உன்கிட்ட நான்..கொஞ்சம் பேசனும்..”
”என்ன…?”
எழுந்து.. . அவன் முன்பாக நேராக நின்றாள். அவள் கழுத்தில் இருந்த துப்பட்டாவை… உருவி… சேரின்மேல் போட்டாள்.! சுடியின் கீழ் பகுதியை…கீழே இழுத்து விட்டாள். அவனைப் பார்த்துக் கேட்டாள்.
”நா… எப்படி இருக்கேன்..?”
அழகிய… பெண்மை வடிவங்களோடு… மிக நன்றாகத்தான் இருந்தாள்.
”ம்..! நல்லாருக்கே..! ஏன்..?”
”என்கிட்ட. ஏதாவது கொறை தெரியுதா..?” அவள் சுட்டு விரல்.. அவளது மார்பைச் சுட்டிக்காட்டியது..!
”சே..சே…!!”
”நல்லாத்தானே.. இருக்கேன்..?”
”ம்..ம்..!!”
”என்னைப் பத்தி… என்ன நெனைக்கற…?”
”என்ன நெனைக்கறேனா…?” என்று.. புரியாமல் அவளைப் பார்த்தான்.
”இல்ல..! .என்னை.. உனக்கு புடிக்கும்தான..?”
”ம்ம்… புடிக்கும்…?”
”நான்… அழகாருக்கேன்னு.. தோணவே இல்லையா.. உனக்கு..?”
அவன் சிரித்தான் ”ம்ம்..!! தோணும்..!!”
”அப்ப… லவ் பண்ணனும்னு மட்டும் ஏன் தோணல…?”
திடுக்கிட்டான் ”எ..என்ன…சொல்ற..?”
”என்னை லவ் பண்ணுன்னு சொன்னேன்..!”
”உ… உன்னைவா..?”
”ஏன்… நா அசிங்கமா.. ஏதாவது இருக்கனா..?”
”சே…சே…!!”
”அவ அளவுக்கு…நான் அழகில்லதான்..! ஆனா உனக்கு கொறைஞ்சவ இல்ல..!!”
அவளையே பார்த்தான்.