நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 5 40

”ம்ம்..!!”

”வீட்டுக்கு வாயேன்…?”

”இ..இப்பவா…?”

”ஏன். ..?”

”இல்ல…! பரவால்ல… நாளைக்கு வர்றேன்..!!”

அவள்கள் இருவரும் விடைபெற்றுப் போக… தாமு சரவணன் வீட்டுக்குப் போனான்.

சரவணன் வீட்டில் இல்லை. சரண்யா டிவி முன்னால் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தாள்.

”ஹாய்…” என்றான்.

அவளும் சிரித்தாள் ”ஹாய்..”

” எங்க போனான்…?”

”யாருக்கு தெரியும்..? போன் இருக்குல்ல…கேளு..!” என்றாள்.

அவன் போனை எடுத்து.. சரவணனைக் கூப்பிட…
உள்ளறையிலிருந்து வந்தாள் சரவணனின் அம்மா.
” உக்கார்ரா..” என்ற.. அவளது கண்கள் கதகதவென இருந்தது.

சேரில் உட்கார்ந்தான். மறுமுனையில்.. சரவணன் எடுத்து…
”ஏன்டா…?”என்று கேட்டான்.

”எங்கருக்க..?”

”இங்கதான்டா..! ஏன்..?”

”நான். . உன் வீட்ல இருக்கேன்..! நீ வர்றியா.. நான் வர்றதா..?”

”இரு… நானே வந்தர்றேன்..!!” என்க….

இணைப்பைத் துண்டித்தான்.

”சாப்பிட்டியாடா..?” சரவணனின் அம்மா கேட்டாள்.

”ம்ம்… சாப்பிட்டேன்க்கா..”

”உங்கக்கா என்ன பண்ணிட்டு ருக்கா..?”

”வீட்லதான் இருந்தா…! இன்னிக்கும் நான் இங்கதான்..!”

”ஏன்டா..?”

”தெரியல…அவதான் சொன்னா..”

சிரித்து ”நேத்துதான்டா பர்ஸ்ட் நைட்..? இன்னிக்கு என்ன…?” என்று கேட்டாள்.

அவன் சிரித்தான்.

சரண்யா ”இன்னிக்கு செகண்ட் நைட்.. இல்ல..?” என்றாள்.

சரவணின் அம்மா ”அவளே சைன்னாளா..?”

” ம்..ம்..!!”

”இன்னிக்கு மட்டும்தானா.. இல்ல இனிமே மொத்தமாவே.. உன்னை வெளிய அனுப்பிருவாளா..?”

”இல்ல…இல்ல…! இன்னிக்கு மட்டும்தான்..!!” என்றான்.

” ம்.. என்னவோடா..! இவன் எங்க இருக்கானாம்…?”

”வந்தர்றேன்னான்..”

”இப்பவே…தறுதலையா ஆகிருச்சு..நான் பெத்தது..!”என்றாள்.

சரண்யா ”நீ பெத்தது இல்ல..? அப்படித்தான் இருக்கும்..” என்றாள்.

” உன்னையுந்தான்டி.. பெத்துருக்கேன்..!! ”

”க்கும்…!!” என முக்கினாள் சரண்யா.

சிரித்தவாறு உட்கார்ந்திருந்தான் தாமு…!!!!

மிகவும் பரபரப்பாக இருந்தாள் உமா. வேலைக்கு நேரமாகிவிட்டது..! அசந்து தூங்கியதால் காலையில் எழுவதற்கு நேரமாகிவிட்டது. அதனால் எழுந்தது லேட்..! சமைத்தது லேட்..! எல்லாமே லேட்டாகி விட்டது..! அவளது கணவன் வண்டிக்குப் போய்விட்டான்.

தாமுவுக்கு வார விடுமுறை. டிவி பார்த்தவாறு கட்டிலில் படுத்திருந்தான்.

உமா குளிக்கப்போக…
”டைமாகிருச்சு..” என்றான் தாமு.

”தெரியும்…” என்று பாத்ரூம் ஓடினாள்.

அவன் சேனல்களை மாற்றினான்.! எதுவும் திருப்தியாக இல்லை..!

காக்கா குளியல் போட்டுக்கொண்டு அவசரமாக ஓடி வந்தாள் உமா. அவளது காதோர முடிகள் ஈரத்தில் நனைந்திருந்தது..! உடம்பை மூடியிருந்த நைட்டியை.. விலக்கி.. உள் பாவாடை பிராவோடு… நின்று உடம்புக்கு பவடர் போட்டாள்.
”தம்பு..ஒரு ஹெல்ப் பண்றா..” என்றாள்.

”என்ன..?” அவளைப் பார்த்தான்.
அக்குளுக்கு பவடர் கொட்டினாள். அவளது அக்குள் லேசாகக் கருப்படித்திருந்தது..!