சுகமதி – Part 2 183

அக்காள் தஙகை இரண்டு பேரும் எங்களிடம் விடை பெற்று போனதும்.. நலன் என்னிடம் கேட்டான்.
”என்னடா.. ஓகே வா..?”
நான் உற்சாகமாக தலையாட்டினேன்.

”எனக்கு டபுள் ஓகே டா..”
” நல்லா பேசறாளா…?”
”ஹா.. அதெல்லாம் ரொம்ப நல்லாவே பேசினா…” என்று நான் சொன்னதும் சிரித்தான்.
”அவளே ஒரு வாயாடி.. அப்றம் பேச மாட்டாளா.. என்ன..?”
”இல்லடா.. நல்லாத்தான் பேசினா..” என்று நான் விட்டுக் கொடுக்காமல் பேசினேன்.
”சரி.. நட…” என்று என் தோளில் கை போட்டான்.
காட்டைவிட்டு வெளியேற மனமின்றி மெதுவாகவ நடந்தேன்.
நான் மெதுவாக..
”நலன்…” என்றேன்.
”என்னடா..?”
”உன ஆள கூட்டிட்டு நீ.. தனியா போனியே.. என்ன செஞ்ச..?” நான் தயக்கத்துடன் தான் கேட்டேன்.
உடனே அவன் சிரித்தான்.
”ஹ்ஹா.. பாத்த இல்ல.. உன் கண் முன்னால தான.. அவள தள்ளிட்டு போனேன்..?”
”ம்ம்.. அதனாலதான் கேட்டேன்..”
”ஹ்ஹா.. வர்றப்ப நாங்க எப்படி வந்தோம்..?” என்று என்னை கேட்டான்.
”எப்படி வந்தீங்க..நடந்து தான..?”
”போடங்க… அப்ப பாக்கலையா..நீ..?” என்று கடிந்து கொண்டான்.
”இ.. இல்லடா.. நான் சரியா.. கவனிக்கல..” என்று சமாளித்தேன்.
”ஏன்டா பக்கத்துல அந்த பல்லி நின்னதுக்கே நீ குருட்டு பக்கி ஆகிட்டியே.. நம்ம ஆளூ மாதிரி சும்மா நச்சுனு ஒன்னு நின்றுருந்தா.. என்ன அகிருப்ப நீ ..?” என்று கிண்டல் செய்தான்.
” ஸ்லிம் டா.. அது..! பல்லி இல்ல..”
”ஹ்ஹா.. ஹா..ஓ.. உன்னோட ஆள விட்டு தரமுடியல..? சரிடா.. அது உன் பிரச்சினை.. தனியா கூட்டிட்டு போய் நான் என்ன செஞ்சேன் தெரியுமா..?”
”சொல்லு… என்ன செஞ்ச.?” ம்.. என்ன செய்திருப்பான்..? கிஸ்ஸடித்திருப்பான். அவள் மார்பை கசக்கியிருப்பான். ஹ்ம்.. கொடுத்து வைத்தவன்தான்.
”மனச தெறந்து பேசினம்டா…” என்றான்
”அப்படியா.. என்னடா பேசினீங்க..?”
”என் மனச இல்லடா.. அவ மனச தெறந்து..” என்றான்.

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.