சுகமதி – Part 2 182

”ப்ளீஸ்.. மலர்..” என்று கெஞ்சினேன்.
”ஸ்ட்ரிக்லி நோ..!” என்று ஒரே அடியாக மறுத்தாள்.
”ஏய்…”
” ம்கூம்.. யூ ஆர் பேட் பாய்..” என்றாள்.
”நோ.. நோ.. ஐ ம் குட் பாய்..” என்றேன்.
” அப்ப.. ஒழுங்கா மூவி பாருங்க..” என்று சிரித்தபடி சொல்லி என்னை அடக்கினாள்.
”ம்ம்..” என்று அவள் கையைக் கோர்த்தபடீ படம் பார்த்தேன்
அவள் அசந்த நேரம் பார்த்த.. இரண்டு முறை அவள் கண்ணத்தில் மட்டும் முத்தம் கொடுத்தேன்.!!
தியேட்டரில் அதற்கு மேல் சான்ஸ் கிடைக்கவில்லை. .!!
அன்று பிற்பகல் நான் வீட்டில் இருந்த போது வந்தான் நலன்.
”மச்சி.. என்னடா பண்ணிட்டு இருக்க..?” என்று கேட்டான்.
”மேட்ச்டா.. உக்காரு..” என்றேன்.
” அது கெடக்கு டிவிய ஆப் பண்ணிட்டு வா .” என்றான்.
” எங்கடா..?” என்று ஆவலாக அவனை பார்த்தேன்.
கண் சிமிட்டி சிரித்தான்.
”நாம மேட்ச் ஆடலான்டா..” என்றான்.
”யாரோட..?” நிஜமான மேட்ச் என்று நினைத்துக் கொண்டு கேட்டேன்.
” நம்ம ஆளுகளோட..” அவன் உதட்டில் குறும்பு சிரிப்பு.
” நம்ம ஆளுகளோடயா…?”
”ம்ம்.. ‘பெட் ‘ மேட்ச் டா .”
”என்னடா சொல்ற..?”
”மயிறு.. வாடா..” என் று எரிச்சலாக சொல்லி விட்டு அவனே டி வி யை ஆப் செய்தான்.
நான் எழுந்தேன்.
”நம்ம ஆளுக தணியாத்தான்டா இருக்காளுக..” என்றான்.
” வீட்லயா..?”
”ம்ம்.. இப்பததான் போன் பண்ணா..”
”யாரு..?”
”என்னோட ஆளு…”
”போன் இருக்கா…?”
”வீட்டு போன் டா..” என்றான்.
நாங்கள் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டு அவள் வீட்டுக்கு போனோம்.
”ரொம்பத்தான் தைரியம் ”என்றாள் மலரூபா.
”வீட்லதான் யாரும் இல்லையே..?” என்றான் நலன்.
”யாருமில்லேன்னா வந்துடறதா.?” என்று மலருபா கேட்க..
சுகமதி சொன்னாள்.
”நாங்க ரெண்டு பேர் இருக்கோம்..!”
”அதனாலதான் நாங்களும் ரெண்டு பேர் வந்தோம்..” என்றான் நலன்.

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.