சுகமதி – Part 2 179

நலன்.. ”ஏய் நான் இவன் கேரக்டர சொன்னன்டி..” என்றான்.
”ஓ.! நான் கேசட்ட நெனச்சிட்டேன்..” என்று சிரித்தாள.
நலன் அவளை இருக்கி அணைத்து அவள் மார்புக்கு முத்தம் கொடுத்தான்.
அவள் மார்பை பிசைந்தபடி..
” நீ அட்டகாசமா இருக்கடீ…” என்று கொஞ்சினான்.
அவர்கள் இரண்டு பேரும் நான் இருப்பதையே. மறந்து போனார்கள்.
நான் தர்ம சங்கடத்தில் நெளிந்தேன்.
”நான் வேனா… போகட்டுமா..” என்று மெதுவாக எழுந்தேன்.
”ஏனாடா…?” என்று என்னை பார்த்தன் நலன்.
”இல்ல… நீங்க கொஞ்சம்.. ப்ரீயா இருப்பீங்க…”
” ஸோ வாட்ரா…?” எதுவும் தெரியாதவன் போலக் கேட்டான்.
”இல்ல.. நான் எதுக்கு..டடிஸ்டர்ப்பா…” என்க.
சட்டென அவன் மடியில் இருந்து எழுந்தாள் சுகமதி.
” ஓகே.. ஓகே.. இருங்க சுதன்….”
அவன் கசக்கியதாலோ என்னவோ.. அவள் முலைகள் நன்கு பருத்து பெருத்தது போல தெரிந்தது. காம்புகள் கூட விறைத்திருக்க வேண்டும் அவள் மார்பின் முனை துருத்திக் கொண்டு தெரிந்தது..!
அதைப் பார்த்த எனக்கு… பயங்கர மூடு ஏறியது…!
என் கையை பிடித்து..
”உக்காருங்க..” என்று என்னை மீண்டும் உட்கார வைத்தாள்.
நான் தயக்கத்துடன்தான் உட்கார்ந்தேன்.

நலன் என் தோளில் தட்டி..
”கூல் டா மச்சி.. ” என்றான்.
நான் இளித்தேன். என் நிலமை அவனுக்கு புரியவில்லையா.. அல்லது.. என்னிடம் தன் பெருமையைக் காட்டிக்கொள்ள விரும்புகிறானா.. என்று தெரியவில்லை.
மீண்டும் கொஞ்ச நேரம் ஜாலியாகத்தான் போனது.
அவர்கள் இரண்டு பேரும் இடைவெளி விட்டே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
பின் என்னைப் பார்த்து கேட்டாள்.
” போரிங்கா இருக்கா சுதன்..?”

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.