சுகமதி – Part 2 181

” ம்ம்..”என் மார்பில் சாய்ந்தாள்.
அவள் கூந்தலை வாசம் பிடித்தேன்.
”ஐ வவ் யூ…”
”மீ டூ…”
” ஒரு. . ஒரு கிஸ் குடேன்.”
” ம்கூம்.. நோ..” என்று தலையை ஆட்டினாள்.
”ஏய். ..” என்று அவள் இடுப்பை வளைததேன்.
”ஹேய்… ஸ்டுப்பிட்.. டோண்ட் ஹக்..மீ..” என்று நெளிந்தாள்.
” நீ அசத்தலா இருக்க மலர்..”என்று அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன்.
”நோ… நோ..” என்று திமிரி எழுந்தாள்.
நான் அவள் கையை விடவில்லை.
” ஏய்.. கமான் மலர்…”
”நோ.. ராஸ்கல்ஸ்..” என்று என் கையில் அடித்தாள்.
”ஏய்.. கோவிச்சுக்காத மலர்…” என்று அவளை இழுத்து மீண்டும் என் மடியில் உட்கார வைத்தேன்.
”நான் உன்னை எத்தனை லவ் பண்றேன் தெரியுமா.?” என்றேன்.
”ஹா.. அதுக்கு..?” என்று என்னை பார்த்து சிரித்தாள்.
”ஒரு கிஸ் கேட்டா தரமாட்டேங்கற..?”
” ச்சீ.. ” என்று வெட்கப் பட்டாள்.

”கமான் மலர்..” என்று அவள் கன்ணத்தை தடவினேன்.
”ம்கூம்…” என்று தலையாட்டினாள்.
”ஜஸ்ட்… ஒரே ஒரு கிஸ்…?” அவள் முகத்தை நோக்கி என் உதட்டைக் கொண்டு போனேன்.
”ஹேய்.. நோ..! எனக்கு ஷைய்யா இருக்கு..” என்று என் முகத்தை தடுத்து பிடித்தாள்.
”ப்ளீஸ் மலர்…!”
” ம்ம். . இங்கயேவா…?”
” யாரும் இல்லல்ல..”
”நோ.. அவங்க வந்துருவாங்க…..” என்று சிணுங்கீனாள்.
அவர்கள் இப்பொதைக்கு வரப் போவதீல்லை.
நலனை நம்ப முடியாது. மேட்டர் கூட முடித்தாலும் முடித்து விடுவான். பாவம் சுகமதி என்ன பாடு படுகிறாளோ..?
”சரி.. நட.அப்ப உன் ரூம்க்கு போய்டலாம்..”என்றேன்.
அவள் உடனே எழுந்து விட்டாள்.
”கம்…”

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.