சுகமதி – Part 2 183

நலனும் சுகமதியும் என்னை ஹாலில் உட்கார வைத்து விட்டு மாடியில் இருக்கும் அவள் ரூம்க்குப் போய் விட்டார்கள்.
எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.
ஆனால் மேலே போகவும் கஷ்டமாக இருந்தது.
நலன் எப்படியும் சுகமதியை வேலை பார்க்காமல் விட மாட்டான்.

நான் மேலே போனால்.. அவனுக்கு இடைஞ்சலாக இருக்கும்.
நான் என்ன செய்வதென புரியாமல் தவித்துக் கொண்டிருந்த போது.. அவர்கள் இருவரும் கீழே இறங்கி வந்தார்கள்.
சுகமதி புதிதாக தலைவாரியிருந்தாள்.
ஆனாலும் அவள் முகமூம் கண்களும் காட்டிக் கொடுத்தது.
சுகமதியின் கண்கள் ஒரு மாதிரி சிவந்திருந்தது.
கண்ணங்கள் கந்தி… முகம் உடலுறவு கொண்ட தோற்றத்தை காட்டியது.
சட்டென நான் எழுந்து..
”போலாமா..?” என்று நலனிடம் கேட்டேன்.
”ஏன்டா.?” என்று என்னை கேட்டான்.
”நாம வந்து ரொம்ப நேரம் ஆச்சுடா..”
”இன்னும் பண்ணென்டு கூட ஆகலடா…” என்றான்.
சுகமதி ”இருங்க சுதன்.” என்றாள்.
”உங்களுக்கு பயமே இல்லையா..?” என்று நான் அவளிடம் கேட்டேண்
சிரித்தாள்.
”நீங்க போய்ட்டா.. வீட்ல நான் மட்டும்தான் தணியா இருக்க னும்.. ஒரே போரிங்கா இருக்கும் ” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு எனக்கு வருத்தமாக இருந்தது.
உடனே நலன்
”அப்ப சினிமா போலாமா..?” என்றான்.
”ம்ம். . எப்ப..?” என்று அவனைக் கேட்டாள்
”மேட்ணி..?”
”ஓகே. .” என்று என்னைப் பார்த்தாள் ”உங்களுக்கு ஓகே தான சுதன்..?”
நான் திணறினேன்.
அவர்களோடு எப்படி. .?
நலன் ”அவன்லாம் வருவான் நீ வந்தா போதும்.” என்றான்.
”நான்லாம் சார்ப்பா வந்துருவேன்..” என்றாள்.
” ‘ஓகே அப்ப போகலாம்..” என்றான்.
நாங்கள் மூவரும் சிணிமா போவதென முடிவாகியது.

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.