சுகமதி – Part 2 180

என்னிடமிருந்து திமிறி விலகினாள்.
”போடா.. ராஸ்கல்..” என்று செலலமாக திட்டினாள்
”ச்சோ… ஸ்வீட்.. மை டார்லிங்..” என்று மீண்டும் முத்தமிட்டேன்.
விலகி…
”ஓகேடா… பை.” என்றாள்.
”பை… சீக்கிரம் வந்துரு ..”
” ம்ம்.. ம்ம்… பாக்கலாம்.. பாக்கலாம்..”
” நீ மட்டும் சீக்கிரம் வரலே… மகளே…”
”ஹா… ஹா.. அதையும் பாப்பம்..”
”ஏய்.. வந்துருடி..”
”கனவுல வருவேன்.. தூங்கிடாதீங்க..” என்றாள்.
”ஏய் தூங்கினாத்தான் கனவு வரூம்.”
”அதெல்லாம் எனக்கு தெரியாது.. கனவுல என்னை மிஸ் பண்ணா.. அப்றம் கிஸ் கிடையாது..” என்று சிரித்தபடியே ஓடி விட்டாள்.

இரண்டு நாள் கழித்து.. நலன் கேட்டான்.
”என்னடா மச்சி.. ஆளே டல்லா இருக்க. . ஒடம்பு சரியில்லையா..?” என்று.
”இல்லடா.. நம்மாள பாக்கல இல்ல. . அந்த பீலிங்.” என்று நான் சொல்ல…
விழுந்து விழுந்து சிரித்தான் நலன்.
”டேய்.. இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல..?” என்று கேட்டான்.
”ச்ச போடா.. அது என்னமோ.. அவ நெனப்பாவே இருக்குடா .”
”டேய்..டேய்.. ஏனாடா இப்படி..?” என்று மீண்டும் சிரித்தான்.
எனக்கு அவனை பார்க்க எரிச்சலாக வந்தது.
” உனக்கு எந்த பீலிங்குமே இல்லையாடா..?” என்று கேட்டேன்.
” நா ஏன்டா பீல் ஆகனும்..?”என்று என்னை திருப்பி கேட்டான்.
”நம்மாளுக ஊர்ல இல்லையே… அந்த கவலை…?”
”கவலையா..? போனது அந்த வத்தச்சி மட்டும்தான் டா.. என் ஆளு இல்ல..” என்றான்.
நான் திகைபனேன்.
”என்னடா சொல்ற…?”
” ஹ்ஹா.. இது தெரியாதா உனக்கு..?”
”சுகமதி. போகலியா..?”
”ம்கூம்..’
”ஏன்டா…?”
”எல்லாம் லவ்வுடா..! நம்மள விட்டுட்டு அவளால இருக்க முடியாது…” என்று சிரித்தான்.
நான் அவனை பார்த்து மொறாமைக்கு ஆளானேன்.

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.