என்ன ஆச்சு மதன்?
என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் மெதுவாகக் கேட்டான்.
ஏன் லாவண்யா, இப்டி பண்ண?
அவன் குரலும், அதிலிருந்த வருத்தமும், அவனது நிலையும் எனக்குச் சொல்லிவிட்டது. அவன் எதைக் கேட்கிறான் என்று! எந்தச் சூழ்நிலையை நான் எதிர்கொள்ள தயங்கினேனோ, அதைப் பற்றிதான் கேட்கிறான் என்று! இருந்தும் தயங்கித் தயங்கி கேட்டேன்.
எ… என்ன சொல்ற மதன்?
நிஜமா உனக்கு புரியலை?
நான் பதில் பேச முடியாமல் தலை குனிந்தேன். தயங்கித் தயங்கி கேட்டேன்.
எ… எப்டி தெரியும்?
இப்பதான் பழைய செக்ரட்டரிகிட்ட பேசிட்டு வர்றேன். இன்ஃபாக்ட் இன்னிக்கு போனதே, அவகிட்ட இது பத்தி கேட்கத்தான். அப்புறம் அக்காகிட்ட பேசிட்டு வர்றேன்.
என்னால் நிற்க முடியவில்லை. என் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவரக் காத்திருந்தது.
நான், உன்னைப்பத்தி, அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லைன்னு ஒரு தடவை கூட தோணலையா??? அவ்ளோ சுலபமா விட்டுட்டியா? ம்ம்? அவன் குரலில் கோபத்தை விட வருத்தம்தான் அதிகம் இருந்தது.
அவனது கோபம் என்னை பெரிதாக பாதித்தது இல்லை. ஆனல், அவன் வருத்தங்கள்…?!அவனது வருத்தத்தைக் கண்டு என் கண்களில், என்னை மீறி மெல்லிய கண்ணீர் எட்டிப் பார்த்தது!
அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.
Hi u interested sex
Genuine comment
Hi nama okkalama
Very nice… another part please
Super lovable story
Genuine comment