காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 10 47

திகைத்து, எனது புடவையைப் பிடித்து, மேலும் இழுக்காதவாறு தடுத்தவள், அவனிடமிருந்து புடவையை உருவ முடியவில்லையே என்று நிமிர்ந்து பார்த்தவள், மேலும் திகைத்து நின்றேன்!

ஏனெனில், முந்தானை சரிய நின்றிருந்த, என் முலைகளின் செழிப்பையே ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான்!

பெண்ணுக்கே உரிய நாணத்தில், என் கைகளால் என்னை மறைத்துக் கொண்டு தலை குனிந்திருந்தேன். ஆனால், அவனிடமிருந்து எந்த அசைவும் இல்லை!

நிமிர்ந்து பார்த்தால், என் நாணத்தை ரசித்துக் கொண்டிருந்தான்! ஆனால், ஏன் இந்த நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்?

என்னுடைய யோசனைக்கு, பதில், அவன் செயல் சொன்னது.

நான் நிமிர்ந்ததும், கையிலிருந்த புடவையை சடாரென்று இழுத்து, என் உடலிலிருந்து புடவை முழுதுமாக உருவப்பட்டிருந்தது! நானோ, அந்த வேகத்தில், சுற்றிக் கொண்டு போய், அவன் மேலாகவே விழுந்தேன்!

புடவையை எங்கியோ தூர எரிந்தவன், என்னை அணைத்துச் சிரித்தான்.

அவன் என்னை ஆட்கொள்ளுவதை ரசித்தாலும், சிணுங்கிய நான், அவன் மார்பில் குத்தினேன்!

என்னை முத்தமிட வந்தவனை, அவன் மார்பின் மேலாகவே கையை வைத்து தடுக்க முயன்றேன்.

அவனோ,

நீ, கையே வெக்கலீன்னாலும் தடுக்கும் லாவி! என்று சீண்டினான்!

அவனுடைய சீண்டலகளில், காம போதை ஏறியிருந்த நான், காமமும், காதலும் ஒன்றாகச் சேர்ந்து கொடுத்த தூண்டலில், அவனது கன்னத்தைப் பிடித்து கடித்தேன்!

ஆ… ராட்சஸி! விடுடி….!

கடித்து முழித்ததும், அவனுடைய சீண்டல்களுக்கு பழி வாங்கிய திருப்தியோடு, தள்ளி நின்று கிண்டலாக, அவனைப் பார்த்துச் சிரித்தேன். அதில் கோபமடைந்தவன், மிக ஆக்ரோஷமாக என்னை நெருங்கினான்.

அதே வேகத்தில் என்னைக் கட்டிலில் தள்ளியவன், எனது இரு கைகளையும், இரு புறமும் பிடித்தவாறு, கால்களால் என்னை அமுக்கியவாறு என்னை வெறியாகப் பார்த்தான்!

திமிற முயன்ற என்னை, மிக எளிதில் அடக்கியவன், ஆவேசமாகய் கேட்டான்!

ஏண்டி, என்னைக் கடிச்ச?

Updated: December 11, 2021 — 7:56 am

7 Comments

  1. அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.

    1. Genuine comment

    2. Hi nama okkalama

  2. Very nice… another part please

  3. Super lovable story

  4. Genuine comment

Comments are closed.