இன்றைய நாளுக்காக என்று தேர்ந்தெடுத்து நான் கட்டியிருந்த புடவை, வேகமாக ஓட உதவி செய்யவில்லை. நானும் தப்பிக்க வேண்டும் என்றா ஓடினேன்? அவன் பிடிக்க வேண்டும் என்றுதானே ஓடினேன்?
அவனைக் கவர வேண்டும் என்பதற்க்காவே, குளித்து முடித்து ஃப்ரெஸ்ஸாக, செக்சியான சிகப்பு நிறப் புடவையை அணிந்திருந்தேன்.
கலராக இருக்கும் பெண்கள், சிகப்பு அல்லது கருப்பு கலரில், கொஞ்சம் காண்ட்ஸ்ட்டாக, சரியான முறையில் புடவை அணிந்தால், ஆண்களுக்கு, அது மிக செக்சியாக தோன்றும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிகப்பு நிற கொஞ்சம் செக்சி லுக்கையும், அதுவே அதீத அடர்த்தியாய் மாறினால், கொஞ்சம் Slut மாதிரியான தோற்றத்தைத் தரும் என்று அறிந்திருக்கிறேன்.
இன்று அவனுக்கு, அழகாக மட்டுமல்ல, அவனுக்கு மிகவும் செக்சியாக நான் காட்சியளிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவனுக்கான அன்பினை என் மனம் எப்பொழுதும் கொடுத்தாலும், அவனும் நானும் மனமொத்து இணையும் இன்றைய இரவில், அவனுக்கான எல்லாச் சுகங்களையும் தருவது என்று முடிவு செய்திருந்தேன். அவன் தானே, இனி எனக்கு எல்லாம்? பின் அவனுடைய சுகத்தை விட வேறு என்ன பெரிய விஷயம் இருக்கப் போகிறது?!
இதுவரை காதலியாக இருந்த நான், இன்று, அவனுக்கு காம மோகினியாக இருக்க முடிவு செய்திருந்தேன்.
அதனாலேயே, பார்த்து பார்த்து, அவனுக்காகத் தயாராகியிருந்தேன்.
அந்தப் புடவையில், அந்த அலங்காரத்துடந்தான், நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். அவன் துரத்திக் கோண்டிருக்கிறான்!
அவன் கைகளுக்குள் சிக்கக் கூடாது என்று வெளியே ஓடிய, என்னைத் துரத்திக் கொண்டே புல்வெளிக்கு வந்தவன், பின்னிருந்து என்னை இறுக்கி அணைத்தான்!
பின்னிருந்து இறுக்கிய வேகத்தில், என்னைத் திருப்பியவன், அருகிலிருந்த சுவரில் சாயத்து, இருகைகளையும் விரித்து சுவற்றோடு சேர்த்து பிடித்தவன், என் உதட்டிற்கு மிக அருகே வந்து, பின் எதுவும் செய்யாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்!
மீண்டும், எதுவும் செய்யாதவனைக் கண்டு, கடுப்பான நான்,
என்னடா பண்ற?
நாந்தான் எதுவுமே பண்ணலியே, லாவி?
அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.
Hi u interested sex
Genuine comment
Hi nama okkalama
Very nice… another part please
Super lovable story
Genuine comment