காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 10 46

அந்த நிமிஷம் முடிவு பண்ணேன்! உன்னோடத்தான் என் வாழ்க்கைன்னு! சின்ன வயசுன்னு சொல்லிட்டு போனியே தவிர, என் மேல லவ் இல்லைன்னு சொல்லலியே? அதுனால விட்டுப் பிடிக்கலாம்னு நினைச்சேன். தவிர, நீ சொன்ன மாதிரி அந்த வயசு ரொம்பச் சின்ன வயசுதானேன்னு புரிஞ்சிது!

கொஞ்சம் மெதுவா உன்கிட்ட என்னை புரிய வைக்கலாம்னு பாத்தா, அம்மணி, லவ்வே வேணாம்னு சொன்ன அடுத்தா நாள்ல இருந்து, என்னை சைட் அடிக்கிறதென்ன?! உரிமையா அதைச் செய், இதைச் செய்னு சொல்றதென்ன?! அப்பப்பா… அப்பியே எனக்கு சந்தோஷம்! என்னிக்குன்னு தெரியாட்டியும், நம்ம வாழ்க்கை ஒண்ணாதான் இருக்கப் போகுதுன்னு என் மனசுல ஒரு பயங்கரமான நம்பிக்கை வந்துடுச்சு!

அந்த என்னிக்குங்கிறது, இன்னிக்குன்னு இப்பதான் புரியுது!

சொன்னவனையே இமைக்காமல் பார்த்தேன். என் மனதிற்குள் பொங்கிய காதல் வெள்ளத்தில், அவனை இழுத்தவள், முகமெங்கும் ஆவேசமாய் முத்தமிட்டவள், அவன் உதடுகளில் அழுந்த முத்தமிட்டேன்!

என்னுடைய ஆவேசத்தில் தெறித்தக் காதலைப் புரிந்து கொண்டவன், பதிலுக்கு முத்தமிட்ட படியே, என் தலையை தடவிக் கொடுத்து என்னை ஆசுவாசப்படுத்தினான்.

சிறிது நேரம் நீடித்த முத்தத்தின் முடிவில், மிகவும் ஆவேசமாய் முத்தமிட்டிருந்ததால், என் மூச்சு வாங்கியது! எனக்கே வெட்கமாய் இருந்தது! அதை மறைக்க, மீண்டும் சரசமாய் அவனைத் தூண்டுமாறு, கேட்டேன்!

அவ்ளோ லவ்வை வெச்சுகிட்டுதான், அந்த ரமேஷ்கிட்ட போயி, அவ உன்னை லவ் பண்ணா தள்ளி நின்னுக்குறேன்னு சொன்னியாடா? அவ்ளோதான் உன் லவ்வா? என்னை விட்டு தள்ளி நின்னுடிவியாடா?

ஹப்பா… என்னாக் கோவம் வருது உனக்கு? நீதான் கண்ணாலியே காதலைச் சொல்லிட்டு இருந்தியே?! அப்புறம் எனக்கென்ன கவலை?! நீ அவளை லவ் பண்ணாத்தானே கவலை?

அதுக்காக, இன்னொருத்தன் லவ் லெட்டர் கொடுக்குறதை பாத்துட்டிருப்பியா?

ஏய்… சுமாரான ஃபிகருக்கே, ஏகப்பட்ட பேரு ரூட் உடுவாங்க! நீ சும்மா லட்டு மாதிரி கும்முன்னு இருக்க? அப்புறம் லவ் லெட்டர் கொடுக்கமாட்டாங்களா? என் ஆளு நாலு பேரு பாத்து சைட் அடிக்கிற மாதிரி கூட இல்லாட்டி, உனக்குதாண்டி அசிங்கம்!

லொல்லு தாண்டா உனக்கு! அப்டியே, அந்த லவ் லெட்டர் கொடுத்தவன் கூட ஊர் சுத்தப் போயிருக்கனும்! அப்பத் தெரிஞ்சிருக்கும்!

போயிருவியாடி? நீ மட்டும் போயிருந்த, மவளே, அன்னைக்கே, கையைக் காலைக் கட்டி தூக்கிட்டு வந்திருப்பேன்!

அவ்ளோ தைரியம் இருக்காடா உனக்கு?! தூக்கிட்டு வந்து என்னடா பண்ணுவ?

ம்ம்… தூக்கிட்டு வந்து ரேப் பண்ணியிருப்பேண்டி!

ரேப் பண்ணிருவியா? எங்க பண்ணுடா பாக்கலாம்… பண்ணுடா!

ஏய், உனக்கு ஆசையாயிருந்தா வெளிப்படையாச் சொல்லுடி!

நான் அவனைச் சீண்டுவதும், அவன் என்னைச் சிண்டுவதுமாக இருந்தாலும், எங்கள் கண்கள் ஒருவரை ஒருவர் ஆழமான காதலுடன் பார்த்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும், ஒருவரையொருவர் முத்தமிட்டு, வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தோம்!

Updated: December 11, 2021 — 7:56 am

7 Comments

  1. அருமையான காதல் கதை.sexஐ ஆபாசம் இல்லாமல், சுவையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.தொடருங்கள் இதுபோல்.

    1. Genuine comment

    2. Hi nama okkalama

  2. Very nice… another part please

  3. Super lovable story

  4. Genuine comment

Comments are closed.